தந்தி....
Author:புதுகைத் தென்றல்
Blog :புதுகைத் தென்றல்
Date: 19-06-2013 03:10:00
சேரனின் வெற்றிக்கொடி கட்டு சினிமா வரை அவசர தாக்கல்களுக்கு தந்திதான். நல்லதோ கெட்டதோ அதை உடனுக்குடன்(!!!) கொண்டு சேர்ப்பதில் தந்தி முந்தி. ஆனா பல சமயம் தந்தி அடிச்சு தகவல் சொன்னா அது ரொம்ப தாமதமா போய் சேர்ந்த கதைகள் உண்டு.நான் மும்பையில் இருந்த பொழுது தனியா ரயிலில் சென்னை வரை வருவேன். சென்னையில் இருக்கும் உறவினர் வந்து அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போவாங்க. பல சமயம் நான் சென்று சேரும் அன்னைக்கு மதியம் தந்தி அவங்க கையில சேரும். நல்லவேளை ராத்திரி 8 மணிக்கு தான் என் ட்ரையின் வரும் (...)
Read full article
ரத்த அழுத்தமா?
Author:சீனி, சுப்பிரமணியன்
Blog :'சுரன்'
Date: 19-06-2013 03:09:00
கவலையை விடுங்க..... அல்லது ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த ------------------------------------------------------------------------- இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை ரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்" பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது. இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல்,(...)
Read full article
நரேந்திரமோடி[குஜராத்] உண்மை நிலை:ஒரு சிறப்பு ஆய்வு ....
Author:சை. பைஜுர் ரஹ்மான்.
Blog :சை.பைஜுர் ரஹ்மான்.
Date: 19-06-2013 03:00:00
இந்தியாவின் பெரு ஊடகங்களால், உச்சி முகர்ந்து கொஞ்சப்படும் நரேந்திர மோடியை, பாஜக தனது ஒரே நம்பிக்கையாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா எங்கேயோ போய்விடும் என்று கூ று கின்றனர் .அவரின் நிர்வாகத் திறமை எப்படி உள்ளது?குஜராத் அவரின் ஆட்சியில் என்ன நிலமையில் உள்ளது.?கொஞ்சம் பார்ப்போம்! அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன?.- க.(...)
Read full article
முடியல...! இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பாருங்க..
Author:கவிதை வீதி... // சௌந்தர் //
Blog :!#..♥..கவிதை வீதி..♥..#!
Date: 19-06-2013 02:26:00
முதல் பெண்:- என் வீட்டுக்காரர் சரியான குடிகாரர்-னு முதலிரவு அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன் இரண்டாவது பெண்: எப்படி? முதல் பெண்: பால் குடுத்தா சோடா கலக்கி சாப்பிடறார். பழம் கொடுத்தா ஊறுகாய் தொட்டு சாப்பிடறார்.************************************* “உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?” “கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்” ************************************* பெரியவர் : ஏண்டா தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண்ணை எங்க பையனுக்கு கேக்கலாம்ணு இருக(...)
Read full article
நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்
Author:mohamedali abdulkader
Blog :anbudanseasons அன்புடன் சீசன்ஸ்
Date: 19-06-2013 01:51:00
நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள் ஒன்றாக வந்த வற்றாத ஜீவ நதி வளமாக ஆற்றின் வழி நீர் பெருக்கெடுத்தோடி பல வாய்க்கால்களாக பிரிந்து ஆங்காங்கே உள்ள இடங்களை செழிக்கச் செய்து மக்களுக்கு நன்மை பயக்கின்றது.ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவ நதிக்கு ஓயவில்லை களைப்பில்லை ,ஜீவனாம்சமும் தேவையில்லை,இளைப்பாற இடமும் தேவையில்லை அதுக்கு தேவை மழை . நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிபுல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில்நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லோர(...)
Read full article
எச்சில் பண்டங்களுக்கு ஆசைப்பட்டு எச்சில் இலையாக மாறும் தேமுதிக கட்சிக்கார்கள்
Author:Avargal Unmaigal
Blog :Avargal Unmaigal
Date: 19-06-2013 01:40:00
;;; இணையத்தின் இதயதுடிப்பு...எச்சில் பண்டங்களுக்கு ஆசைப்பட்டு எச்சில் இலையாக மாறும் தேமுதிக கட்சிக்கார்கள்ஆற்றுச் சுழலில் சிக்கி கொண்டவனும் ஜெயலலிதா பிடியில் சிக்கி கொண்டவனும் ஒன்றுதான். இதை அறியாதவர்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்கள் வடிகட்டின முட்டாள்களே. அப்படிபட்ட முட்டாள்கள் தேமுதிக கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் விபரம் தெரியாமல் விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகள் போல ஜெயலலிதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை வெளிச்சத்தை நோக்கி எடுத்து செ(...)
Read full article
கம்ப ராமாயண அகராதி
Author:Pas Pasupathy
Blog :பசுபதிவுகள்
Date: 19-06-2013 01:37:00
அகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்! ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘இயல் விருதை’ப் பெற்றபின் திரு நாஞ்சில் நாடன் தன் ஏற்புரையில் கம்பனைப் பற்றிப் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கம்பன் எவ்வளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பான் என்று தோராயமாகக் கணக்குப் போடும் போது, இப்போது அச்சில் இல்லாத கம்பன் அகராதி ஒன்றைக் குறிப்பிட்டார். மேலும், தான் ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை அண்மையில் எழுதி முடித்திருப்பதாகவும் சொன(...)
Read full article
Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?
Author:SP.VR. SUBBAIYA
Blog :வகுப்பறை
Date: 19-06-2013 01:37:00
Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?எட்டாம் எண் பலரையும் பயம் கொள்ள வைக்கும் எண்ணாகும். ஆனால் எட்டில் ஏராளமான நன்மைகளும் உண்டு.இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் Facebookகை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் முதன் எழுத்து எண் கணிதத்தின்படி எட்டிற்குஉரிய எண்ணாகும். Facebook என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களும் எட்டு ஆகும். அதன், அதாவது அந்தச் சொல்லின் கூட்டு எண்ணும் எட்டு ஆகும்Facebook = F (8) + A (1) + C (3) + E (5) + B (2) + O (7) + O (7) + K (2) = 35இந(...)
Read full article
இந்திய உளவு நிறுவனங்களான IB & CBI மோதலா?
Author:தமிழ் மாறன்
Blog :சிந்திக்கவும்
Date: 19-06-2013 01:27:00
ஜூன் 19/2013: முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பல்வேறு வழக்குகளிலும், போலி என்கவுண்டர்களிலும் Intelligence Bureau (IB) பங்கிருப்பது நிரூபணமாகி வருகிறது.இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் குஜராத் போலீசால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இண்டலிஜன்ஸ் பீரோ சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமாரிடம் சி.பி.ஐ இன்று விசாரணை நடத்த உள்ளதுராஜேந்திரகுமாருக்கு போலி என்கவுண்டரில் உள்ள பங்கு குறித்து சி.பி.ஐ க்கு ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஏற்கனவே அவரிடம் (...)
Read full article
முதியோர் கொடுமை, மகேந்திர பர்வதம், கல்யாணப் பெண்களின் கண்டிஷன்கள் - வெட்டி அரட்டை
Author:ஸ்ரீராம்.
Blog :எங்கள் Blog
Date: 19-06-2013 01:18:00
செய்தித்தாள்கள் 'ஹெல்பேஜ் இந்தியா' என்கிற தன்னார்வத் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கின்றன. &nb(...)
Read full article
உத்தம வில்லன்
Author:சி.பி.செந்தில்குமார்
Blog :அட்ரா சக்க
Date: 19-06-2013 01:18:00
1. அன்பே! இன்னும் 30 வருசம் மட்டுமே உனக்கு சமைச்சுப்போடுவேன்.அதுக்குப்பிறகு நம்ம பையன் சமைக்கட்டும் ;-))
-----------------------
2. அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளும் பெண்ணின் அன்பைப்பெறுவதே வாழ்வின் பெரிய பலம் என்று நம்புவதே ஆணின் ஆகப்பெரிய பலவீனம்்
---------------------------
3. முறுக்கு சாப்பிடும்போது மேல் உதட்டில் கொஞ்சம் ஒட்டிக்குச்சுன்னா முறுக்கு மீசை ஆகிடாது
Read full article
சர்வேஷ்வர் மகாதேவ் [ரத்த பூமி பகுதி 3]
Author:வெங்கட் நாகராஜ்
Blog :venkatnagaraj
Date: 19-06-2013 01:00:00
;;; ரத்த பூமி - ஒரு புகைப்பட முன்னோட்டம் [பகுதி 1]பிரம்ம சரோவர் [ரத்த பூமி பகுதி 2]சென்ற பகுதியில் பார்த்த பிரம்ம சரோவரின் நடுவே அமைந்திருப்பது தான் இந்த சர்வேஷ்வர் மகாதேவ் கோவில். பிரம்ம சரோவரின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்ல ஒரு சிறிய பாலம் அமைத்திருக்கிறார்கள். பிரம்ம தேவரே இந்தக் கோவிலில் இருக்கும் சர்வேஷ்வர் சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்ததாக நம்பிக்கை உள்ளது. பாண்டவர்களின் தாயான குந்தி தேவியும் இந்த சிவலிங்கத்தினை தான் பூஜித்ததாகவும், அந்த இடத்தில(...)
Read full article
நிலவின் நாட்டியம் - ஹைக்கூ கவிதை
Author:Suresh Subramanian
Blog :Tamil Kavithaigal
Date: 19-06-2013 00:54:00
அனுபமில்லாத இருவரின்அரங்கேற்ற வேளைமுதல் இரவு.அமாவாசை இரவில்நிலவின் நாட்டியம்அவள் கண்களில்.பொதிகைத் தென்றல் வீசியதுஈரமேகம் சொட்டியதுபருவமங்கை தலை துவட்டினாள்.Rishvan
Read full article
தாலி குறித்த ஃபேஸ்புக் (#டேக்டு) ஸ்டேட்டஸஸ்
Author:Geneva Yuva Aagaaya Manithan
Blog :ஆகாய மனிதன் !!!
Date: 19-06-2013 00:38:00
Ilangovan Balakrishnan#தாலி, கற்பு பத்தி சிந்திப்பது கூட இச்சமூகத்தில் சாத்தியமில்லா சங்கதியாகவே தொடர்ந்து வருகிறது.Unlike · · Share · 4 hours ago near Chennai, Tamil Nadu · OptionsVajupudeen Royalதாலி பற்றி கருத்து சொல்லி தாலி தாலி என்று தாளிக்கப்பட்ட அண்ணன் மனுஷபுத்திரனுக்கு நமது முகநூல் நண்பர்கள் சார்பாக ஒரு சாங் டெடிகேட் செய்கிறோம்..#தாலி லா லல லாலா... லாஆஆஆஆஆஆLike · · Share · 5 hours ago (...)
Read full article
[Bharathi] Nirpathuve nadapathuve parapathuve...
Author:aKuma
Blog :Tamil Thathuva Paadal
Date: 19-06-2013 00:36:25
Reblogged from Tamil Thathuva Paadal: Wow, I feel so awed by these lines, these lines questions the validity of our perceptions/views/ beliefs/thoughts about this world... brilliance is one word which sums it! do pay attention to each word ( can be interpreted in multiple ways, this is my interpretation). Movie: Bharathi Poet: Subramanya Bharathi Singer: … Continue reading »
Read full article
பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?
Author:திண்டுக்கல் தனபாலன்
Blog :திண்டுக்கல் தனபாலன்
Date: 19-06-2013 00:27:00
/// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///.hoverimg4.hoverimg4:hoverஅண்ணே... சாப்பிட்டியா...? உங்கள் பதிவை (அருமையாச் சொன்னீங்க...!) படிச்சேன்... என்ன தான் நீங்க எழுதினாலும் மேடைப் பேச்சு என்றால், கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு...மேலும் படிக்க.....
Read full article
காதல் கடிதம் எழுதிக் கொடுத்தேன்!! (புனைவு)
Author:அருணா செல்வம்
Blog :-அருணா செல்வம்-
Date: 19-06-2013 00:19:00
; நான், நான்காக மடித்துக் கொடுத்தக் கடிதத்தை வாங்கியவன், என்னைப் பார்த்துக், “கண்மணி... அன்போட காதலன் நான்... நான் எழுதிய கடிதம்ன்னு... அப்படின்னு பழைய டைலாக்கையே போடலியே...“ என்றான். நான் முறைத்ததும்... “சரி சரி முறைக்காதே...“ என்று சொல்லிபடி கடிதத்தைப் பிரித்தான். பிரித்தவன் படிக்காமல் “ஐயையோ.... இதுவா காதல் கடிதம்...? கால் பக்கத்துக்குக் கூட எழுதலை. இதை போய் காதல் கடிதம்ன்னு சொன்னா யாராவது ஏத்துக்குவாங்களா...? போச்சி. போச்சி... எல்லாம் ப(...)
Read full article
ஜேஷ்டாபிஷேகம்
Author:இராஜராஜேஸ்வரி
Blog :மணிராஜ்
Date: 18-06-2013 23:30:00
ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது.
ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் மிகச்சிறப்பாக நடைபெறும்திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது...
ஜேஷ்டாபிஷேகத்திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை
Read full article
எரியும் இந்திய அரசியலும் சரியும் ரூபாவும்
Author:Vel Tharma
Blog :வேல் தர்மா
Date: 18-06-2013 22:01:00
அட்சயத் திதிக்கு தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்தியாவின் மத்திய வைப்பகமான பொதுஇருப்பு வைப்பகத்தைப் (Reserve Bank) பொறுத்தவரை இது பிழைத்து விட்டது. அட்சய திதிக்கு இந்தியர்கள் நிறைய தங்கத்தை இறக்குமதி செய்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ரூபாவின் மதிப்பு சரியத் தொடங்கியது. போதாக் குறைக்கு இந்திய மத்திய வங்கி நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கப்படும் என்று ஒரு சைகைப்பட அறிக்கையையும் விட்டது. இதனால் இந்திய ரூபாவின் மதிப்பு மேலும் சரியத் தொடங்கியத(...)
Read full article