ஹைக்கூ கவிதைகள்
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 24-05-2013 01:35:00
'கூடாங்குளம்ஒரு அரசியல்வாதியை உருவாக்கியதுஅப்துல் கலாம் !**கூடாங்குளம்ஒரு தலைவனை உருவாக்கியதுஉதயகுமார் !**இருபதாம் நூற்றாண்டின்ராஜபக்சேஹிட்லர் ! **இருப்பதியன்றாம் நூற்றாண்டின்ஹிட்லர்ராஜபக்சே !**இரண்டு நாடுகள் ஆடும்டென்னிஸ் பந்துஅகதி !**இன்றைய தேவைஇஸ்லாம் மதத்தில்பெரியார்.**பல புத்தகங்களை படித்தமனநிறைவுபெரியாரின் பேச்சு !'
Read full article
இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 23-05-2013 02:01:00
'தமிழர்கள் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இராஜீவ் காந்தி படுகொலை" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இந்திரா காந்தியின் படுகொலை" என்று தான் சொல்ல வேண்டும்.எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் ஆப்கானில் அமெரிக்கா இஸ்லாமியதீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தான் சீக்கிய தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்த்து வந்தது. பொற்கோயிலில் தாக்குதல் ந(...)'
Read full article
பர்மா - No.1 சிறுவர் இராணுவ தேசம் (1)
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 21-05-2013 01:18:00
'அரசே மக்களை கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறது. அண்டை நாடான இந்தியா இனப்படுகொலைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சீனா அவர்களுக்கு ஆயுதம் வழங்கிவருகிறது. இப்படி ஒரு இனப்படுகொலை ஆசியாவில் சிறு நாட்டில் நடக்கிறது. உலக நாடுகள் அவர்கள் நாட்டில் முதலீடு போடுவதை நிறுத்திவிட்டனர். ஆனால், இந்தியா, சீனா மட்டும் முதலீடு செய்கிறது. இந்தியா அந்த நாட்டுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டால், அந்த நாடு முழுக்க சீனா கட்டுப்பாட்டில் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவி செய்கிறது.ஈழத்தப் பற்றி பேசுகிறேன் என்று நி(...)'
Read full article
இரண்டு நூல் விமர்சனம்
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 20-05-2013 01:27:00
'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!கோபிநாத் சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிப்பதற்கு சரியான நேரம் வேண்டும், அதற்கான மனநிலையில் படிக்க வேண்டும் என்று சமீபத்திய கடலூர் பயணம் உணர்த்தியது. கடலூருக்கு சென்று ஒரு நாள் வீணாக்கிவிட்டோமோ என்ற மனநிலையில் தான் “ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” படித்தேன்.இந்த உலகம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. நாம் தான் எவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து ஸ்வாரஸ்யமாக்கி கொள்ள வேண்டும் என்ற சிந்தனை பிடித்திருந்தது. குறிப்பாக, கோபியின் நண்பர் தா(...)'
Read full article
அந்த மூன்று பெண்கள் (2) - 9
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 17-05-2013 02:36:00
'அம்மா ரகுவுக்கு அதிகம் செல்லம் கொடுத்து ரொம்ப பிடிவாதக்காரனாக மாற்றிவிட்டார். அவன் கேட்டதை கொடுக்கவில்லை என்றால் சுவரில் தலையை மோதிக் கொள்வான். கோபம் வந்தாலும் சுவரில் தலையை முட்டிக் கொள்வான். அவன் பிடிவாததிற்கு பயந்தே சிவகாமி எல்லாம் செய்வாள். அவன் பிடிவாதம் சில சமயம் ரசிக்கும் படி இருக்கும். பல சமயம் எனக்கு கோபம் வரும் படி இருக்கும்.சுவரில் தலையை முட்டிக் கொள்ளும் போதெல்லாம் எனக்கு கோபம் வந்து அடிக்க செல்வேன். அவன் அடிக்கு பயந்து என் அம்மா பின்னாடி ஒளிந்து கொள்வான்."கொழந்தன்னா அப(...)'
Read full article
RAW (7) : காலிஸ்தான் - சீக்கியர்களின் கனவு தேசம்
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 16-05-2013 02:53:00
'“கோபம் என்பது இருளாய்யும். அழிவையும் பிரயோகிப்பவர் மீதே திரும்பச் செலுத்தும் ! தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்."-குருநானக் தேல், ராக் கான்ரா, 1299“பஞ்சாப் இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” என்று பெயர் பெற்ற மாநிலம். வடமேற்குப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பில் ஒரு மாதம் விளைவதை ஒரு வருடம் இந்தியர்கள் சாப்பிடலாம் என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் அவர்களது உழைப்பு இருந்தது. தெற்கே ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களும், கிழக்கே உத்தராஞ்சலும், வடக்கே ஜம்மு மற்றும் காஷ்மீரும், மேற்கே பாகிஸ்தானும(...)'
Read full article
RAW (6) : சொந்த விமானத்தை எரித்த இந்தியா -2
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 08-05-2013 02:26:00
' இந்திய – பாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது ஜின்னாவிடம் கேட்கப்பட்ட கேள்வி, “ இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி தேசம் உருவானால், ஏதேனும் ஒரு முன்றாவது நாடு இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தால், பாகிஸ்தான் இராணுவம் என்ன செய்யும்?” என்று கேட்டனர்.அதற்கு, ஜின்னா “எதிரிகளைத் தோற்கடிக்க, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவோடு கைகோர்த்து போரிடும்” என்றார். இன்றைய அரசியல் சூழ்நிலை இதற்கு நேர் எதிராக இருக்கிறது. உனக்கு இந்தியாவை பிடிக்காதா, அப்படி என்றால் எனக்கு நீ நண்பன் என்ற தத்த(...)'
Read full article
நான் இலக்கியவாதி அல்ல !
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 07-05-2013 02:15:00
'ஒரு முறை எழுத்துலக நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். என்னை தவிர மற்றவர் அனைவரும் இலக்கியவாதிகள். நான் இலக்கிய நூலை வாசிப்பவன். அப்போது “விபச்சாரத்தை” பற்றின பேச்சு வந்தது.ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம், “நீ எத்தன தடவ போயிருக்க ?” என்று விளையாட்டாக கேட்டார். “நா எதுக்கு போனும், அதை விட சுவையான இலக்கியம் படிக்கிறேனே ! ” என்றார்.“ நல்ல இலக்கியத்தை விட ஒரு பெண் கொடுக்கும் சுகம் பெருசில்ல… ” என்று விளக்கம் தந்தார்.ஒரு பெண் கொடுக்கும் சுகம் ஒரு இரவு வரைக்கும் தான். ஆனால், நல்ல இலக(...)'
Read full article
RAW (5) : சொந்த விமானத்தையே எரித்தது இந்திய
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 29-04-2013 01:43:00
'கங்காவை கடத்த வேண்டும் என்பது தான் குரேஷி, அஷ்ரபின் திட்டமாக இருந்தது. இரண்டு பேர் ஒரு பெண்ணை கடத்தப் போவது ரா அத்தியாயத்தில் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், கங்கா என்பது பெண் அல்ல. விமானம்.ஒரு நாட்டில் பெண்கள் கடத்துப்படுவதும், பாலியல் தொல்லையில் அவதைப்படுவதும் அன்றாடம் நடக்கும் சம்பவமாக இருக்கிறது. எத்தனையோ ‘கங்கா’ க்கள் ஏதாவது ஒரு பகுதியில் கடத்தப்படுகிறார்கள். ஆனால், விமானக் கடத்தல் என்பது அப்படி இல்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம். எங்காவது விமானம் கடத்தப்பட்டால(...)'
Read full article
அந்த மூன்று பெண்கள் (2) - 8
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 26-04-2013 06:12:00
'எம்.ஜி.ஆர் முதல்வரானதை கொண்டாட தெருவோரம் இருந்தவர்கள் எல்லாம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எனக்கு நல்லது நடக்கும் போது தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கின்றது என்பது போல் தெரிந்தது. முதல் நாள் பள்ளியில் ரகுவை விட்டேன். முதல் நாள் என்பதால் அரை நாள் தான் பள்ளி வகுப்பு இருந்தது. ஜோசப்பிடம் சொல்லிவிட்டு என் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.தன் பள்ளியில் நடந்தை எல்லாம் அம்மாவிடமும், சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அம்மா அவன் பேசும் போதெல்லாம் "உங்க மாமா இப்படி தான் பேசுவாரு(...)'
Read full article
அந்த மூன்று பெண்கள் (2) - 7
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 24-04-2013 05:21:00
'என் பக்குத்தறிவுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் பகுத்தறிவுக்கு விளக்கேற்றியவர் பெரியார். என்னை வாழ வைத்த மாமாவை இழந்த இதே நேரத்தில், பெரியாரின் மரணம் என்னை மேலும் பாதித்தது. அரசு மரியாதையோடு அவர் உடல் தகனம் செய்ய போவததை என் மாமனார் சொன்னார்.முதுமையிலும் கம்பிரமாக பேசக்குடியவர், எங்கள் சுய மரியாதையின் தந்தை என்று கண்கலங்கி சொன்னார். என் மாமாவின் மரணத்தை எப்படி என்னை பாதித்ததோ அதை விட பெரியாரின் மறைவு தமிழ் நாட்டை பாதிக்கும்.பெரியாரின் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொண்டதால், உறவினர்கள் எத(...)'
Read full article
RAW (4) : மாலத்தீவு ஆக்கிரமிப்பு
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 22-04-2013 01:41:00
'“நம் கொள்கை என்ன ? செய்துக் கொண்டு இருக்கும் காரியம் என்ன ?” எதற்காக இந்த விஷப்பரிட்சையில் இறங்க வேண்டும் ? யாரை நம்பி ஒரு தீவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இவர் இறங்குகிறார். தீவை ஆக்கிரமிப்பு செய்தால், நாளை உலகம் நம் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசுமே ! இவர்களுக்கு ஆளும் ஆசையில் தான் போராட்ட குழு நடத்துகிறார்கள் என்று எல்லா பத்திரிக்கைகளும் எழுதுமே ! இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்ற நாடுகள், தீவுக்கு ஆதரவாக வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ? - இப்படி(...)'
Read full article
ஹிட்லரும் நல்லவர்– 4: ஜெர்மானியர்கள் நடத்திய யூத இனப்படுகொலை
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 18-04-2013 00:54:00
'பாகம் - 1, பாகம் -2, பாகம் -3 யாரோ ஒரு கும்பல் ஒரு தலைவரை கொல்லப்படுகிறார் என்றால் அந்த குழுவுக்கு எதிராக அந்த தலைவர் செயல்ப்படுகிறார் என்று அர்த்தம். அல்லது அந்த குழுவுக்கு எதிரான கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்று அர்த்தம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, லிங்கன் என்று எல்லா அரசியல் கொலைகளும் இந்த இரண்டு காரணங்களில் அடங்கிவிடும். மூன்றாவது ஒரு காரணம் இருக்கிறது. கொலை முயற்சி வெற்றி பெற்றால் பெரும்பாலும் இந்த காரணங்கள் வெளியே தெரிவதில்லை. ( உதாரணத்திற்கு, சஞ்சய் காந்தி மரணம்).(...)'
Read full article
RAW என்ன செய்கிறது ?
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 15-04-2013 01:53:00
'இந்திரா காந்தி புன்னியத்தில் உளவுத்துறை உருவாகிவிட்டது. 'ரா' என்று அழகிய நாமகரனமும் சூட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேலை ? என்ன நோக்கங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வரைமுறைப்படுத்த வேண்டுமே ! மனித உயிர்களை கொள்ளும் தீவிரவாத இயக்கமே கொள்கையோடு இயங்கும் போது ஒரு நாட்டை பாதுகாக்கும் பொருப்பில் இருக்கும் உளவுத்துறை செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? பாதுகாப்பில் மட்டுமல்லாமல் எதிர் நாட்டை உளவு பார்க்கும் வேலையில், திட்டம் மிகவும் அவசியம்.‘ரா’வின் செயல்பாடுகளைப் பற்ற(...)'
Read full article
ஆட்டிசம் சில புரிதல்கள்
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 11-04-2013 02:08:00
'எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்"."அந்த குழந்தைக்கு பைத்தியம், மனநிலை சரியில்லை" என்று சுற்றி இருக்கும் சமூகத்தினர் நினைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவைத்தார்கள். பெற்றோர்கள் மீது இரக்கம் கா(...)'
Read full article
அப்பா !
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 09-04-2013 05:19:00
'அந்த பிஞ்சு மனதில் இத்தனை பெரிய ஏமாற்றத்தை ராஜா எப்படி விதைத்தான் ? வாங்கும் சம்பளத்தில் இப்போது அவனால் வாங்கி தர முடியாதவனில்லை. ‘இது தேவையில்லை’ என்று நினைத்த எண்ணம் தான் அவன் மகன் அவன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.ஒவ்வொரு மகனுக்கும் அப்பா தான் முதல் கதாநாயகன். முதல் வில்லன். ஆனால், ஏனோ ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு வில்லனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்று நினைக்கும் போது அவன் மீது அவனுக்கே கோபமாக இருந்தது. “அப்பா ! வாங்கி தரமாட்டார்” என்ற எண்ணம்.மகனிடம் ‘முடியும்’ என்று சொல்(...)'
Read full article
RAW – உருவானக் கதை
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 28-03-2013 02:23:00
'“அப்பா காலம் வேறு. என் காலம் வேறு”“அப்போது இருந்த இந்தியாவா இப்போது இருக்கிறது ?”“வெள்ளையர் காலத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள், இப்போது பாகிஸ்தானில் இருந்துக் கொண்டு இரண்டு போர் (1947, 1965) தாக்குதல் நடத்திவிட்டார்கள். கம்யூனிஸ்ட் நமது நண்பர் என்று அப்பாவின் நம்பிக்கையை சீனாவின் போர் தாக்குதல் பொய்துவிட்டது.”பகைவர்கள் படையெடுத்த பிறகு போர் நடவடிக்கை எடுப்பதை விட, பகைவர்களை கண்காணித்து போர் வரும் முன் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் இந்திரா காந்தி நினைத்தார்.“ இந்(...)'
Read full article
ஐ.எஸ்.ஐயின் மாட்டிய ரா உளவாளிகள் !
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 18-03-2013 02:14:00
'அடுத்த ஒரு மாதத்திற்கு பத்திரிக்கைகளுக்கு பரப்பரப்பான செய்தி கிடைத்திருக்கிறது என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால், தங்கள் நாட்டையே வேவு பார்க்கும் வேலை நடக்கிறது ஒரு சிறு பொறி தட்டியதில் ஐ.எஸ்.ஐ உஷாராகிவிட்டார்கள்.இஸ்லாமாபாத்தில் ஒர் இந்திய பள்ளிக்கூடம். பெரும்பாலும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். பொதுவாக, அந்நிய நாட்டு அலுவலகங்கள், இடங்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் அந்த நாட்டின் உளவுத்துறையின் வேலை. அதையே தான், பாகிஸ(...)'
Read full article
ஆப்கானிஸ்தான் - குண்டுகள் விளையும் பூமி
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 13-03-2013 05:20:00
'எல்லா நாடுகளில் இனப்படுகொலை நடக்கிறதென்றால் ஒரு காரணத்தை மேற்கோள் காட்டி நடக்கும். ஆனால், ஆப்கானிஸ்தானில் மட்டும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு காரணம் சொல்லி ஒடுக்குமுறையை கையாண்டுயிருக்கிறார்கள். மற்ற நாடுகளில் ஒரு காரணத்திற்கு தீர்வு கண்டு, இனப்படுகொலை முற்று பெற்றுயிருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் ஒரு கூட்டம் இனப்படுகொலை நடத்தி வெளியே சென்றவுடன், இன்னொரு கூட்டம் படுகொலை நடத்த கூடாரம் போட்டுவிடுவார்கள். அடுத்தவர் ஆட்சி கீழ் வாழ்ந்தே பலகிவிட்டனர்.சோவித்தின் ஆப்கான் ஆக்கிரமிப்(...)'
Read full article
மாற்றம் தந்த இந்திய சினிமா - 4 :: நாலு பெண்ணுகள்
Author
: குகன்
Blog
: குகன் பக்கங்கள்
Date
: 19-02-2013 04:49:00
' இந்திய சினிமாவில் தரமான படங்கள் என்று எடுத்துக் கொண்டால் வங்காள படங்களும், மலையாளப் படங்களும் அதிகம் இடம் பெறும். மற்ற மொழி படங்களை காட்டிலும் குறைவான படங்கள் இந்த இரண்டு மொழியில் வந்தாலும், இந்த இரண்டு மொழியின் படங்கள் இந்திய சினிமாவில் ஆற்றும் பங்கு மிக பெரியது. “நாலு பெண்ணுகள்” நான்கு குறும்படங்களின் தொகுப்பு. ஒவ்வொரு படமும் 20 - 25 நிமிடம். மலையாள எழுத்தாளரான ‘தகழி’ சிவசங்கரன் பிள்ளை எழுதிய நான்கு சிறுகதைகளை மையமாக கொண்டு அடூர் கோபால கிருஷ்ணன் இயக்கியப் படம்.இந்திய சி(...)'
Read full article