சரியாக புரிந்துகொள்...
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 10-11-2012 07:44:00
'ராதேக்ருஷ்ணா!எல்லா மஹாத்மாக்களையும் எல்லோரும் கொண்டாடுவதில்லை! எல்லா மஹாத்மாக்களும் உலகில் தங்கள் மஹிமையை காட்டுவதில்லை!சரியாக புரிந்துகொள்வதே சரி!'
Read full article
அறிந்துகொள்...
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 10-11-2012 07:30:00
'ராதேக்ருஷ்ணா!சில ஜனங்கள் ஒரு மஹாத்மாவை கேவலப்படுத்துவதால், அந்த மஹாத்மா மோசமானவர் என்று அர்த்தமில்லை!உன் குருவை நீ சரியாக அறிந்துகொள்ளவேண்டும்!'
Read full article
குருவை புரிந்துகொள்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 10-11-2012 07:26:00
'ராதேக்ருஷ்ணா!பலர் உன் குருவை புகழ்வதால் நீ அவரை கொண்டாட வேண்டாம்!சிலர் உன் குருவை இகழ்வதால்,நீ அவரை கேவலப்படுத்த வேண்டாம்!குருவை புரிந்துகொள்!'
Read full article
நம்பிக்கை மட்டுமே!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 08-11-2012 23:08:00
'ராதேக்ருஷ்ணா!எத்தனை முறை மனிதரை நம்பி ஏமாந்து விட்டாய்?இனியாவது உன் க்ருஷ்ணனை பூரணமாக நம்பி உன் வாழ்வில் ஏமாறாமல் இரு! இனி நம்பிக்கை மட்டுமே!'
Read full article
ஏன் யோசிக்கிறாய்?
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 08-11-2012 23:05:00
'ராதேக்ருஷ்ணா!உன் வாழ்க்கையை யாரையெல்லாமோ நம்பி கொடுத்திருக்கிறாய்! உனது உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் இருக்கும் க்ருஷ்ணனை நம்பி கொடுப்பதற்கு ஏன் யோசிக்கிறாய்?'
Read full article
ஆனந்தத்தை அனுபவி...
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 08-11-2012 23:02:00
'ராதேக்ருஷ்ணா!உன்னை நீ பகவானிடம் ஒப்படைப்பதால், உனது பாரத்தை நீ அவரிடம் கொடுத்துவிடுகிறாய்!பிறகென்ன? ஆனந்தத்தை அனுபவிப்பது மட்டுமே உன் வேலை!'
Read full article
மாறுவாய்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 07-11-2012 22:39:00
'ராதேக்ருஷ்ணா!கோபப்படுவதால் சண்டை முடிவதில்லை!சந்தேகப்படுவதால் துன்பங்கள் மறைவதில்லை!குறையை கவனிப்பதால் மற்றவரின் அருமை புரிவதில்லை! மாறுவாய்!'
Read full article
க்ருஷ்ணனை பிடி!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 07-11-2012 22:37:00
'ராதேக்ருஷ்ணா!புலம்புவதால் கஷ்டம் மாறுவதில்லை!அழுவதால் பிரச்சனைகள் தீர்வதில்லை!குழம்புவதால் கவலைகள் அழிவதில்லை!க்ருஷ்ணனை பிடி! எல்லாம் மாறும்!'
Read full article
புரிந்து கொள்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 06-11-2012 22:16:00
'ராதேக்ருஷ்ணா!குரு உன்னை நாம ஜபம் செய்ய சொல்வது உனது குடும்பத்திற்காகவும், உன் வாழ்க்கைக்காகவும், உன் எதிர்காலத்திற்காகவும் தான்!இதை ஒழுங்காக புரிந்து கொள்!'
Read full article
உடனே செய்வாய்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 06-11-2012 22:13:00
'ராதேக்ருஷ்ணா!உன் குருவிடம் நிஜமாகவே உனக்கு மரியாதை இருந்தால்,அவர் சொல்லும்படி விடாமல் நாம ஜபம் செய்து க்ருஷ்ணனையே நினைத்துக்கொண்டிருப்பாய்! உடனே செய்வாய்! '
Read full article
உயர்ந்த பக்தி!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 06-11-2012 22:11:00
'ராதேக்ருஷ்ணா!குரு உன்னிடம் எதிர்ப்பார்ப்பது உயர்ந்த பக்தியை மட்டுமே!அதைத் தவிர வேறு எதற்காகவும் உன் குரு உன்னை கொண்டாடவே மாட்டார்! நன்றாக பக்தி செய்வாய்!'
Read full article
நிறைய பிடிக்கும்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 05-11-2012 23:29:00
'ராதேக்ருஷ்ணா!குருவிற்கு யார் விடாமல் நாம ஜபம் செய்கிறாரோ அவர்களை மட்டுமே நிறைய பிடிக்கும்! நீ நாம ஜபம் செய்யாவிட்டால் நிச்சயம் குருவுக்கு உன்னை பிடிக்காது!'
Read full article
ஒரே வழி!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 05-11-2012 23:28:00
'ராதேக்ருஷ்ணா!குரு உன் மேல் விசேஷ அனுக்ரஹம் செய்ய வேண்டுமா?அப்படியெனில் நீ விடாமல் க்ருஷ்ண நாமம் ஜபிப்பாய் ! இது ஒன்று தான் உன் குருவை இழுக்க ஒரே வழி!'
Read full article
உன்னை நினைக்கிறான்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 05-11-2012 23:25:00
'ராதேக்ருஷ்ணா!நீ க்ருஷ்ணனை நினைக்கும்போதுஉன் க்ருஷ்ணன் உன்னை நினைக்கிறான்! நீ க்ருஷ்ணன் பெயரை ஜபிக்கும் போது க்ருஷ்ணன் உன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறான்!'
Read full article
உணர்வாய்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 05-11-2012 06:50:00
'ராதேக்ருஷ்ணா!மனதிற்கு சமாதானம் வேண்டும் என்றால், நீ க்ருஷ்ணனை நினை!அவன் நாமத்தை விடாமல் ஜபிப்பாய் ! வாழ்வில் பல நல்ல மாறுதல்களை நீ உணர்வாய்!'
Read full article
க்ருஷ்ணனை நினை...
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 05-11-2012 06:47:00
'ராதேக்ருஷ்ணா!க்ருஷ்ணனை நினைப்பதால் நீ உனது கவலைகளை மறக்கிறாய்!உன் மனதும் உடலும் ஆரோக்கியமாய் இருக்கும்! க்ருஷ்ணனை நினைத்தால் நல்லதே நடக்கும்!'
Read full article
தலையில் மயில்பீலி!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 04-11-2012 07:44:00
'ராதேக்ருஷ்ணா!பரந்த நெற்றியில் அழகான திலகம்! அற்புதமான காதுகளில் மகர குண்டலங்கள்! அழகாக சுருண்ட கருத்த தலை முடி!தலையில் மயில்பீலி! நினை!'
Read full article
வில் போன்ற புருவம்!
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 04-11-2012 07:39:00
'ராதேக்ருஷ்ணா!க்ருஷ்ணனுடைய பற்கள் முத்து போலே பிரகாசிக்கும்!எடுப்பான மூக்கு க்ருஷ்ணனுக்கு ! சிவந்த தாமரை போன்ற கண்கள்!அழகாக வளைந்த வில் போன்ற புருவம்!'
Read full article
அழகான தோள்கள்...
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 02-11-2012 22:25:00
'ராதேக்ருஷ்ணா!உருண்டு திரண்ட அழகான தோள்கள் க்ருஷ்ணனுக்கு! நீண்ட கைகள்! அழகாக சிவந்த உள்ளங்கைகள்! 10 விரல்களிலும் ஜோரான மோதிரங்கள் அணிதிருக்கிறான்!'
Read full article
வக்ஷஸ்தளம்...
Author
: Radhekrishna Satsangam
Blog
: Amudha Vedham
Date
: 02-11-2012 22:23:00
'ராதேக்ருஷ்ணா! எல்லோரும் மயங்கும் படியான வக்ஷஸ்தளம் க்ருஷ்ணனுக்கு! எடுப்பான கழுத்து! வித விதமான நவரத்தின மாலைகளும், பூ மாலைகளும் அவன் கழுத்தில்...'
Read full article