திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1083)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 21-05-2013 12:02:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1083:பண்டறியேன் கூற்றென்ப தனைஇனி யறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.உயிர்பிரிக்கும் எமனை பிறர்கூற கண்டிலேன்தெறிந்தேன் அவனைபெண்ணுரு கொண்டுபோர் தொடுக்கும் பேர்விழி அம்புகளைஉடையவன் என்ற உண்மையை இன்று.Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:466)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 21-05-2013 01:50:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 466:செய்தக்க அல்லசெயக் கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.செய்யக் கூடாச் செயல்களைச்செய்வதனால் கெடுபவன்செய்யக் கூடிய செயல்களைச் செய்யத் தவறுவதாலும் கெடுவான்.Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் எண்:1082)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 15:19:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1082:நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக் கொண்டன்ன துடைத்து.அவளின்...கூசிடும் விழிவேலைநோக்கியக் கணமேதாக்கிய அவள் பார்வை தாக்கும் இறையொருத்தி போர்ப்படைச்சூழ எனை தாக்கினாற்போல் இருந்தது.Rishvan'
Read full article
அமேசன் தளத்தில் என் நூல்கள்
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 12:15:00
'மேற்கண்ட என்னுடைய நான்கு நூல்களும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. மேலும் சுட்டியைப் பெற என்னுடைய வலைதளத்தின் வலப்புறம் அமைந்திருக்கின்ற நூலின் அட்டையை சொடுக்கினால் அது அமேசான் தளத்திற்கு தங்களை கொண்டு செல்லும்.நன்றி ரிஷ்வன் Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில்
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 10:32:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1081:அணங்குகொல் ஆய்மயில்கொல் லோகனங் குழைமாதர் கொல்மாலும் என்நெஞ்சு.அவள்...இறை மகளோ - வண்ணநிறை மயிலோ - கனக்குழை அணிந்த மனிதப்பெண்ணோஎனை வாட்டும் அழகோ -நெஞ்சம்விழை கொண்டு மயங்குகிறதேவிடை அறியமுடியாமல்...!Rishvan'
Read full article
காதல் துளிகள் - 46
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 05:12:00
'காதல் உள்ளவரை காலம்... நாம்வாழும் வரைகாதலும் வாழும்.மரம் கொத்திபறவையாய் நான் உன் மனம் கொத்திய அலகுதினம் குறைபட்டதே தவிர - என் மனோதிடம் குறையவேயில்லை உன் வார்த்தை என்றதூரிகையால்ஓவியமும் தன்னைவரைந்து கொள்கிறேதேமுத்தமும் சத்தமும்சண்டை இட்டுக் கொள்கிறதுயாரால் சத்தம் முதலில்வந்ததென்று.உன்வருகையை கண்டவுடன்பூங்காக்கள் சுவாசத்தைநிறுத்தி விடுகின்றனஉன்னின் மூச்சை வாங்கிதாங்கள் மணம் வீச...!என்னுடன் நீநிற்கையில் உன்நிழலுக்கு கூடகர்வம் வந்து(...)'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:465)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 19-05-2013 02:23:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 465:வகையறச் சூழாதெ ழுதல்பகை வரைப்பாத்திப் படுப்பதோ ராறு.முறையான முன்னேற்பாடு இல்லாமல்பகைவரை அழிக்க முற்படுவதுவளர்நில எதிரியின் வலிமைப்பயிரை நிலைபெறச் செய்யும் வழியாகிவிடும்.Rishvan'
Read full article
திருக்குறள் நூல் இன்று முதல் வெளியிடப்படுகிறது
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 18-05-2013 12:53:00
'அறம் கூறும் நல்வழி சென்றுபுறம் ஏதும் செய்யா வண்ணம்திறம் காத்து திடமாய் நின்றால்பொருள் நீண்டு அரணாய் அமையும் - ரிஷ்வன்மேற்கண்ட என்னுடைய புதிய நூல் இன்று முதல் வெளியிடப்படுகிறது. நூலை கீழ்க்கண்ட தளங்களில் ஆன்லைனியில் விற்பனைக்கு கிடைக்கிறது. https://www.createspace.com/4177486 http://www.amazon.com/Thirukkural-Araththuppaal-araththupaal-kaviyurai-Tamil/dp/1482578204இந்நூலில் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களின் கீழ் அ(...)'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:464)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 18-05-2013 02:31:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 464:தெளிவில தனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர்.அவமானத்திற்கு அஞ்சுபவர்மிகும் பணம் கிடைக்கப்பெறினும்தகுதியும் தெளிவும் அல்லாத இழிதரும் செயலை துவங்கமாட்டார்.Rishvan'
Read full article
திருக்குறள் - அறத்துப்பால் - புதிய நூல் வெளியீடு
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 17-05-2013 02:30:00
'அறம் கூறும் நல்வழி சென்றுபுறம் ஏதும் செய்யா வண்ணம்திறம் காத்து திடமாய் நின்றால்பொருள் நீண்டு அரணாய் அமையும் - ரிஷ்வன்மேற்கண்ட என்னுடைய புதிய நூல் இன்று முதல் வெளியிடப்படுகிறது. நூலை கீழ்க்கண்ட தளங்களில் ஆன்லைனியில் விற்பனைக்கு கிடைக்கிறது. https://www.createspace.com/4177486 http://www.amazon.com/Thirukkural-Araththuppaal-araththupaal-kaviyurai-Tamil/dp/1482578204இந்நூலில் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களின் கீழ் அ(...)'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:463)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 16-05-2013 02:39:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 463:ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார்.பெரும் ஆதாயம் கிடைக்குமென்றுஇருக்கும் முதலையும் இழக்கும் கருமத்தை அறிவுடையவர் செய்யார்.Rishvan'
Read full article
இரவின் மடி - ஹைக்கூ கவிதை
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 15-05-2013 02:30:00
'பெட்ரோல் உயர்வுமிதிவண்டியில் அமைச்சர் பத்து கார்கள் புடை சூழ. வெட்டுண்ட கையுடன் சாலை ஓரம் கிடந்தான்கட்டவுட் புண்ணியத்தில்.இரவின் மடியில்துயிலும் அசையா மரங்கள்மின்சாரக் கம்பங்கள்.Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:462)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 14-05-2013 02:58:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 462:தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்.தேர்ந்த நண்பருடன்சேர்ந்து செயல்களைஆராய்ந்து ஆற்றினால்ஆகாத அரியசெயலென்று ஊரில் எதுவுமில்லை.Rishvan'
Read full article
நிசப்தமே சப்தமாய் - கவிதை
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 13-05-2013 03:01:00
'ஓடியாடிடும் சிறுவர்கள்ஓயாமல் இரைச்சல்கள்உடையும் ஜன்னல் துகள்களின் சிதறும் ஓசைகள் ஒய்ந்தது நிசப்தமாய்...!அடுத்த பிளாட்டின் அரை கிரவுண்டு காலியான ஆடுகளம் அடுக்கு மாடிகட்டிடமாய் உயரநிசப்தமே சப்தமாய் இன்று...!Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:461)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 12-05-2013 03:08:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 461:அழிவதூஉம் ஆவதூஉம் ஆகிவழி பயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்.ஆக்கத்தால் வரும்அழிவும் அழிந்தபின்ஆகும் விளைவையும்சோதித்து அறிந்தபின் ஊதியத்தைக் கணக்கிடுக.Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:460)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 11-05-2013 13:42:00
'பொருட்பால்- அரசியல் - சிற்றினஞ்சேராமைகுறள் 460:நல்லினத் தினூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல்.நல்ல இனத்தைக் காட்டிலும் இன்பம் தரும் துணையில்லைஅல்ல இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவன வேறில்லை.Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:459)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 11-05-2013 04:50:00
'பொருட்பால்- அரசியல் - சிற்றினஞ்சேராமைகுறள் 459:மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப்பு டைத்து.மனத்தின் நன்மையால் மறுபிறப்பு இன்புறும் - நல்லஇனத்துடன் சார்ந்தவர்க்கு எப்பிறப்பும் சிறப்புறும்.Rishvan'
Read full article
"திருக்குறள் - அறத்துப்பால் கவியுரை" - விரைவில் வெளியீடு
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 10-05-2013 11:32:00
'விரைவில் என்னுடைய "திருக்குறள் - அறத்துப்பால் கவியுரை" என்ற ஐந்தாவது நூல் வெளிவர உள்ளது...அதன் அட்டைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்... பார்த்துகருத்துரை தெரிவிக்கவும்...Rishvan'
Read full article
காதல் துளிகள் - 45
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 10-05-2013 01:55:00
'உன் ஒரு பார்வையில்விழுந்த என்னை எழுந்து நடப்பதற்குள்மறு பார்வை வீசிமுடவனாக்கி விட்டாயே...!கண்டவன் கைபட்டு தயாரித்தகிரீம்கள் எதற்குகொஞ்சம் வெட்கப்படேன் அதுபோதும் - உன்கன்னத்தைச் சிவப்பாக்க..!உன்னை நேசித்தேநான் உயிர்வாழ்கிறேன் - காற்றோதன்னைக் காப்பற்றிக்கொள்ள உன்னைச் சுவாசித்துக்கொள்கிறது.Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:458)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 09-05-2013 01:52:00
'பொருட்பால்- அரசியல் - சிற்றினஞ்சேராமைகுறள் 458:மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு டைத்து.மனதில் திடம் உற்றவராயினும் நற்குணம் இடம் பெற்றிருப்பினும் வெற்றியைத் தரும் வலிமை பற்றிய இனத்தல் பாதுகாக்கப்படும்.Rishvan'
Read full article