தமிழ் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 20-05-2013 11:16:00
'தமிழ் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம் பரமக்குடியை சேர்ந்தவர் "பறம்பை அறிவன்"> இவர் பெருஞ்சித்திரனாரின் "உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில்" வேகமாக பணியாதிரி வந்தவர். கடைசி காலம் வரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம் மீதும் ஆழமான பற்றுடன் அமைதியாக தனது பணிகளை செய்து வந்தவர். நேற்று { 19-05-2013] மதுரையில் இவர் காலமானார். அப்போது அவருக்கு வயது "எழுபத்தி ஏழு" இன்று காலை பதினோரு மணிக்கு இவரது அடக்கம் நடைபெற்றது. &n(...)'
Read full article
முஸ்லிம் தமிழர்கள் என்றால் ஏன் அப்படி பயப்படுகிறார்கள்?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 18-04-2013 08:16:00
' அய்யா. தமிழ் இந்துவாய் இருந்தால் என்ன? தமிழ் கிருத்துவராய் இருந்தால் என்ன? தமிழ் முஸ்லிமாய் இருந்தால் என்ன? மதமற்ற தமிழராய் இருந்தால் என்ன? தமிழ் நாத்திகராய் இருந்தால் என்ன? தமிழர்தானே? அவர்களது மொழி தமிழ்தானே? அவர்களது உணர்வு ஒன்றுதானே? அனேகமாக அவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாதே? அப்படி இருக்கும்போது எப்படி அவர்களுக்குள் நீங்கள் பிரித்து வைக்க முடியும்? இப்படி நாம் கேட்டால், அது கொழும்புக்கும், டில்லிக்கும் புரியவில்லை. காரணம் என்ன? அவர்கள் இ(...)'
Read full article
இந்திய இறையாண்மையை காப்பாற்ற இலங்கை எம்.பி.மீது பாய்வீர்களா?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 11-04-2013 09:00:00
' மதுரையில் மூத்த வழக்கறிஞரும், தென் மண்டல வழக்கறிஞர் சங்க தலைவரும், தமிழ் உணர்வாளருமான ஏ.கே.ராமசாமி மீது, திமுக ஆட்சியில் " புரட்சிகரமாக பேசியதாக? காவல்துறை முறைத்தது. இன்று தமிழக சட்டமன்றமே,"இலங்கை நட்பு நாடு அல்ல" என்று கூறியுள்ளபோது, அதை வழி மொழிந்ததுபோல, காங்கிரஸ் தலைவர்களான வாசன்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராசன் ஆகியோரும் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடக்க கூடாது என்றெல்லாம் முழங்க, மதுரை வழக்கறிஞர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி மேடையில் பேசினார் என்று, வழக்(...)'
Read full article
The Hindu--Today's Editorial
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 29-03-2013 15:44:00
'OPINION » EDITORIALMarch 29, 2013Motion and emotionExclusive Homes@Chennai - 4BHK Ultra Luxury Apartments @ "The Gardenia" in Anna Nagarwww.ozonegroup.com/gardeniaAds by GoogleSHARE · COMMENT (23) · PRINT · T+ TOPICSIndiaTamil NaduWorldSri Lankapoliticsstate politicsIs it right for Indian legislators to advocate a referendum for the break-up of a neighb(...)'
Read full article
முத்திரை பதித்த தீர்மானம்!
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 29-03-2013 15:37:00
'மார்ச் 28 | 10:31 pm Dinath Thanthi today's editorialமுத்திரை பதித்த தீர்மானம்!29.3.2013 (வெள்ளிக்கிழமை)தமிழ்நாட்டில் இப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எல்லா தரப்பிலும் இருந்தும் போராட்டம் வலுத்து வருகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியுள்ளது. இந்த நிலையில், தமிழர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் முத்தாய்ப்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்துள்ளார். அதில், இலங்கை நாட்டை நட்புநாடு என்று சொல்வதை இந்திய(...)'
Read full article
காங்கிரசுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்கிறாரா?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 19-03-2013 17:21:00
' காங்கிரஸ் தலைமையிலான நடுவணரசு "தமிழர்களின் நியாயத்தை " ஏற்கவில்லை என்பது கலைஞரின் வாதம்.அப்படியானால் 2009 போர் நேரம் காங்கிரஸ் தமிழர்களின் நியாயத்தை ஏற்றதா? என்று பெரியவரிடம் எதிர்கேள்வி கேட்காதீர்கள். காங்கிரஸ் தலைமையில் உள்ளாஅமைச்சரவைளிருந்து, திமுக விலகி கொல்லும் என்ற பெரியவரின் சொல்லுக்கு, நாடாளுமன்றதிலிருந்தும், திமுக வின் 18 உறுப்பினர்களும் விலக கூடாதா? இருந்து என்ன பயன்? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள்.திமுக அமைச்சர்கள்(...)'
Read full article
நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் காணொளி
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 18-03-2013 16:26:00
'நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் காணொளி நேர்காணல். சென்னையில் இன்று மதியம் 2-20 க்கு ,நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உருப்பினரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி ஏற்பாடு செய்திருந்த "காணொளி நேர்காணல்" திராவிட விடுதலை கழக அலுவலகத்தில், மைலாப்பூரில் நடந்தது. அவ்வமயம் அமெரிக்காவின் நியுயார்க்கிலிருந்து, உரூத்தர குமார் உரையாற்றினார். சென்னை ஊடக(...)'
Read full article
தமிழன் பிணத்தின் மீது "தந்திர அரசியலா?"
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 07-03-2013 16:02:00
' யோவ், யோவ். என்னைய்யா பண்றீங்க? ஒருத்தரு "போர் நின்றுவிட்டது என்று பொய் சொன்னதும் போர் குற்றமே " என்று எழுதுகிறார். சரி. போர் நின்றதுன்னு பொஇசொல்வதும் போர் குற்றம் தான். அதை யார் சொன்னது அய்யா? மகிந்தா சொன்னார். பிரணாப் முகர்ஜி நம்பினார் சிதம்பரம் நம்பி விட்டார் அமேரிக்கா கூட நம்பி விட்டது. நானும் நம்பி விட்டேன். இது அவரது விளக்கம். "பாவ மனிப்பு"கேட்கிறாரா? தம்பிங்க "பாவ மன்னிப்பு" கேட்க சொல்லி சுவரொட்டி ஒட்டினார்களே? அது அய்யா உங்கள் கூட்டணி கட்சியின் தலைவர்களுக(...)'
Read full article
டக்ள்ஸ் உடன் நாலு ஆண்டுகள் முன்னால், சதி செய்தவர் யார் கலைஞரே?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 26-02-2013 16:49:00
'டக்ள்ஸ் உடன் நாலு ஆண்டுகள் முன்னால், சதி செய்தவர் யார் கலைஞரே? டக்லஸ் தேவானந்தா என்ற இலங்கை அமைச்சர் கச்சதீவு வந்து, ஈழத்து மீனவர்களைக் கொண்டு,தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டியதற்கு, சூடாக திமுக தலைவர் கலைஞர் பதில் கொடுத்து மகிழ்ச்சி. ஒரு தேடப்படும் கொலைக் குற்றவாளி எப்படி இப்படி பேசுகிறான் என்று கலைஞர் கேட்டது சரியானதே. ஆனால் நமக்கு நான்கு ஆண்டுகள் முன்னால், இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், நடந்தா நிகழ்ச்சி நினைவுக்கு வந்து தொலைக்(...)'
Read full article
சேது சமுத்திர கால்வாய் திட்டம் தமிழர்களின் பெருமை அல்ல.வெறுமையே?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 25-02-2013 16:38:00
' நீண்ட காலமாக தமிழ்நாட்டில் ஒரு தவறான செய்தியை மீண்டும், மீண்டும் கூறி அதையே உண்மை போல ஒரு உணர்வை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள் அதுதான் சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் பெருமை என்பது. ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் ஒரு கால்வாய் அமைத்து, அதில் கப்பல் விடலாம் எனபது அவர்களது திட்டம். ஆப்பிரிக்கா காண்டத்திலிருந்து, வருகின்ற கப்பல்கள் இலங்கை தீவை சுற்றி செல்கின்றன அப்படி செல்லும்போது கொழும்பு துறைமுகத்தில் தங்கி செல்கிறன. அவ்வாறு செல்வதால் கொழும்பு துறைமுகம் அதிக லாபம(...)'
Read full article
A REPLY TO A FREIND ON THE SETHU CANAL PROJECTS DANGEROUS IMPLICATIONS
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 25-02-2013 09:04:00
'A REPLY TO A FREIND ON THE SETHU CANAL PROJECTS DANGEROUS IMPLICATIONSOf course as you are telling it is a most crucial subject among the environmentalists and the Fisherfolk of Tamilnadu. But there are some Tamil Nationalists in the supporting forces for Sethu. All Tamil Nationalists are not coming in that way. Anton Gomez, Fatima babu, T.S.S Mani,S.A.Mahesh, Kabadi Maran, Kosumani, Bharathi, Lincoln, Gilbert, and all Fisherfolk leaders, and environmentalists(...)'
Read full article
சேது சமுத்திர கால்வாய் திட்டம் தமிழர்களின் பெருமை அல்ல.வெறுமையே?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 24-02-2013 15:34:00
'சேது சமுத்திர கால்வாய் திட்டம் தமிழர்களின் பெருமை அல்ல.வெறுமையே? நீண்ட காலமாக தமிழ்நாட்டில் ஒரு தவறான செய்தியை மீண்டும், மீண்டும் கூறி அதையே உண்மை போல ஒரு உணர்வை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள் அதுதான் சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் பெருமை என்பது. ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் ஒரு கால்வாய் அமைத்து, அதில் கப்பல் விடலாம் எனபது அவர்களது திட்டம். ஆப்பிரிக்கா காண்டத்திலிருந்து, வருகின்ற கப்பல்கள் இலங்கை தீவை சுற்றி செல்கின்றன அப்படி செல்லும்போது கொழும்பு துறைமுகத்தில் தங்க(...)'
Read full article
யாழில் இன்று எதிர்க் கட்சிகள் கோபாவேசம்
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 16-02-2013 16:09:00
' யாழ்ப்பாணத்தில் இன்று எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஊடகயிலாளர்களை சந்தித்தார். அப்போது "ஜனநாயக மக்கள் முன்னணி" தலைவர் மனோ கணேசன், விக்ரமபாகு கருணரத்னே, ஆசாத் சாயலி, தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.கள மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஆகியோர் உடன் இருந்தனர். யாழ்ப்பாணத தில் உள்ள இலங்கை ராணுவ தளபதி மஹிந்த ஹதுனசிங்கே "சட்ட விரோத ஆயுத குழுக்களை, பாதுகாப்பான வீடுகளுடன் யாழ்ப்பணத்தில் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். யாழ்ப்பணத்த(...)'
Read full article
குடியரசு தலைவரே சதி உங்கள் சாதனையா?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 10-02-2013 15:40:00
' குடியரசு தலைவராக இந்த வங்காள மனிதர் பிரணாப் முகர்ஜி "பதிவி உயர்வு" பெடர்துமே, இவர் தமிழர்களுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை போரை நடத்த வழிகாட்டியவர் என்பதும், அதனால் இப்போதும் அந்த வேலையை செய்வார் என்பதுவும் நாம எதிர்பார்த்ததுதான். அவரை இங்கே ஒருவர் விழுந்து, விழுந்து ஆடஹ்ரித்ததுவும், இன அழிப்பு போர் நேரத்தில், இவர் அவருக்கு ஆலோசனைகள் கூறியதும், அவர் இவரிடம் ஓடிவந்து ஆலோசனை வாங்கியதும், வரலாறு. அதனால இரண்டு "போர் குடர்வாளிகளும்" சேர்ந்தார்கள் என்பதாக மட்டுமே நாம் அந்(...)'
Read full article
அப்சல் குரு படுகொலை தரும் பாடங்கள்.
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 10-02-2013 14:07:00
' காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு, "மரண தனடனைகளை" கூட தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறது என்றால், அது இந்திய சூழலின் பரிதாபம். 2001 இல் நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதல் இன்னமும் "மர்மமாகவே" இருக்க, அவர்கள் அன்றைய பா.ஜ.க.அரசை காப்பாற்ற உதவி இருக்கலாம். அது அவர்களது அரசியல் கள்ள கூட்டு. ஆனால் ஞாயிறு காலை "தி ஹிந்து" ஆங்கில ஏடு வெளியிட்டுள்ள, நடுப்பக்க கட்டுரையும், தலையங்கமும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. அஞ்சலி மோடி தனது கட்டுரையில், "நி(...)'
Read full article
ராஜபக்சேக்கு எதிர்ப்பு -,புத்தகயாவிலும், திருப்பதியுலும், கைதுகள்.
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 08-02-2013 15:35:00
'ராஜபக்சேக்கு எதிர்ப்பு கொடுத்து,புத்தகயாவிலும், திருப்பதியுலும், கைதுகள். திருப்பதியில் தேவஸ்தான நிர்வாகம், கடுமையான காவல்துறையினரை நிறுத்தி, தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளை உள்ளே வரவிடாமல், விரட்டிவிட்டன. தமிழர்களை சாமி கும்பிடக் கூட அனுமதிக்காமல், விரட்டிவிட்டன. ஆயிரத்திற்கு மேல் ம.திமுக. உட்பட தமிழக ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். அந்த அளவுக்கு காங்கிரஸ் ஆட்சி ராஜபக்சேவை பாதுகாக்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும் என நிரூபிக்கிறது. (...)'
Read full article
ராஜபக்சேக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டு பீகார் சட்டப்பேரவை சுயேச்சை உறுப்பினர்கள்,
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 08-02-2013 14:26:00
'பீகார் மாநிலத்தில் புத்தகயா செல்லும் ராஜபக்சேக்கு, அங்கேயே, இன்று 500 மக்களை திரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் இரண்டு பீகார் சட்டப்பேரவை சுயேச்சை உறுப்பினர்கள், சோமப்ரகாஷ் சிங்கும், பரஸ்தாதாவும் நமது நண்பரான டில்லியில் உள்ள ஊடகவியலாளருக்கு, இந்தியில் கொடுத்த நேர்காணலின் தமிழ் ஆக்கம்.சோம் பிரகாஷ் .( சுயேட்சை எம் எல் ஏ ,ஒபர தொகுதி ஔரங்காபாத் மாவட்டம் ,பீகார்) ஊழலுக்கு எதிராக போராடுவதற்காகவே காவல் துறை அதிகாரி என்ற தமக்கு மிகவும் பிடித்த &nbs(...)'
Read full article
கமல் இறங்கி வந்துபேச, இவ்வளவு முயற்சி தேவைப்பட்டதோ?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 02-02-2013 17:22:00
'கமல் இறங்கி வந்துபேச, இவ்வளவு முயற்சி தேவைப்பட்டதோ? நேற்று கமலுடைய ஆட்கள் பேச வருகிறோம் என்றனர். அதை முஸ்லிம் அமைப்புகள் ஏற்கவில்லை. தாங்கள் கமலஹாசன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே பேசி சுமுகமாக முடிக்க முடியும் என்ற கருத்தை முஸ்லிம் அமைப்புகள் அழுத்தமாக வைத்தனர். கமல் தானே எழுதி, தானே இயக்கி, தானே நடித்த படத்தில் வரும் காட்சிகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க, கமல்தானே வரவேண்டும் என்று முஸ்லிம் அமைப்(...)'
Read full article
கமல் சார், சில சந்தேகங்கள் .....
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 01-02-2013 17:10:00
'கமல் சார், சில சந்தேகங்கள் ..... நீங்கள் உங்கள் படத்தை தொடங்கும்போதே, "இது உண்மையில் நடந்த கதை" என்று போட்டிருக்கிறீர்களாமே? உங்கள் படத்தை நேநேகள் காட்டி பார்த்த முஸ்லிம் தலைவர்கள் கூறினார்கள். அப்படியானால் மதுரையிலும், கோவையிலும், ஆப்கானின் தலிபான் தலைவர் முல்லா உமர் தங்கியிருந்தேன் என்று உங்கள் படத்தில் கூறுவது உண்மையில் நடந்ததா? அந்த எழுத்துக்களை கேரளாவில் திரையிடும்போது நீக்கி விட்டீர்களாமே? ஏன் சார், உண்மைகளை சொல்கிறோம் என்ர்பதை நீக்கினீர்கள்? அப்படியா(...)'
Read full article
குழம்பிய கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?
Author
: Maniblog
Blog
: Maniblog
Date
: 31-01-2013 16:07:00
'குழம்பிய கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா? ஆளும்கட்சிக்கு எதிராக வரிந்து கட்ட எண்ணிய காங்கிரஸ் தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சர் ஷிண்டே, தமிழக அரசின் "தடையை" ஒரு "அரச பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார் அவர்கள் டாவின்சி கோடுக்கும், சல்மான் ரஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரீனுக்கும் தடை வித்தித்தால் அது நாட்டில் உள்ள மிதியை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கையாம். அதை விட ஒரு திரைப்படம் அதிகமாக அப்பாவி மக்களை தட்டி எழுப்பி "ஆவேசம்" கொள்ள ச(...)'
Read full article