12] ஆச்சார்யன் யார்?
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 19-06-2013 07:00:00
'2ஸ்ரீராமஜயம்மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் “ஆச்சாரியன்” என்று வைத்தார்கள்.ஒன்று: சாஸ்த்ர சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டு: தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் ஆச்சார சீலராக இருக்க வேண்டும்.மூன்று: இப்படித் தனக்குத் தெரிந்து கடைப்பிடிக்கும் சாஸ்த்ரத்தைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும். மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சொல்லிக்கொடுப்பதை நன்றா(...)'
Read full article
11] அடங்காத காமத் தீ !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 17-06-2013 07:09:00
'2ஸ்ரீராமஜயம்குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.காமமும் ஒரு நெருப்புத்தான். அது தீயாக எரிகிறது. அதற்குப் பிரியமான பொருளைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகமாகிக் கொண்டே போகிறது. அது நம் மனதையே கறுப்பாக்கிவிடுகிறது.குற்றம் இழைத்தபின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்கு பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச(...)'
Read full article
10] பேதமில்லாத ஞான நிலை
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 15-06-2013 07:06:00
'2ஸ்ரீராமஜயம்காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில்லாமல் உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இல்லை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை என்று வேதமே சொல்கிறது.oooooOoooooசுவையானதோர் நிகழ்வுஸ்ரீ மஹாபெரியவா இந்த சம்பவத்தில் PIN ஐ வைத்து [சும்மாப்] பின்னி(...)'
Read full article
9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 13-06-2013 07:06:00
'2ஸ்ரீராமஜயம்நம் அப்பாவையும் அம்மாவையும் இறைவனாக நினைக்க வேண்டும். இதையே மாற்றி இறைவனையும், இறைவியையும் அப்பா, அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும். மனது சுத்தமாவதற்காக, பழைய பாபகர்மங்களைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியான சங்கல்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.நமக்கு உணவு தருகிறவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும்.நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும்.இப்போது (...)'
Read full article
8] உண்டியல் துவாரம் !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 11-06-2013 08:28:00
'2ஸ்ரீராமஜயம்உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர, சுய முயற்சிக்காக சாதனை என்று எதையும் பண்ணமாட்டான். பண்ணவும் முடியாது. பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.நம் கை நிறைய பை நிறைய காசு இருந்தாலும் உண்டியலில் அப்படியே கொட்டி விடமுடியுமா? துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்?அப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு எட(...)'
Read full article
7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 09-06-2013 07:10:00
'2ஸ்ரீராமஜயம்இரண்டு கருத்துக்கள்: ஒன்று: தகுதி உள்ளவன் மரியாதையுடன், முறைப்படி வந்து கேட்டால், தெரிந்தவன் சொல்லிக்கொடுத்தே ஆக வேண்டும். இன்னொன்று : தெரியாதவன் ஒருக்காலும் தெரிந்ததாகப் பொய் பண்ணிவிடக்கூடாது. தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.அப்புறம் அவரிடமேதான் சரணாகதி என்று இருக்க வேண்டும்.பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.“நமக்கு எல்லாம் தெரியும்; நாம் தான் புத்திசாலி” எ(...)'
Read full article
6] ஆசையை அடக்க ஆசைப்படு.
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 07-06-2013 07:08:00
'2ஸ்ரீராமஜயம்வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது. எல்லோரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால் மட்டும் தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும். நாம் செய்யும் பாபத்திற்கு உடம்பு தண்டனை.பாபத்திற்கு மூலம் கெட்டகாரியம்.கெட்ட காரியத்திற்கு மூலம் ஆசை.ஆகையால் நம் கஷ்டம் அனைத்திற்கும் மூல காரணமாகிய ஆசையைப் போக்கினால் தான், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.ஜாதியில் உயர்வுதாழ்வு நிச்சயமாக இல்லை. மஹான்களான(...)'
Read full article
5] கட்டறுத்த பசு
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 05-06-2013 07:30:00
'2ஸ்ரீராமஜயம்’கர்மா’ என்கிற கயிறு ‘பசு’ என்னும் மனிதனை ‘பிறவி’ என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது.அந்தக்கயிறு தான் பாசம்.இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே, சுற்றிச்சுற்றி வரும்படி செய்கிறது. ‘மனம்’ என்கிற ’கத்தி’ அந்தக்கயிறைத் துண்டித்து ஜீவாத்மப்பசுவை பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து அருளுகிறது. அப்போது அவன் பசுவே இல்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வே(...)'
Read full article
4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 03-06-2013 07:58:00
'2ஸ்ரீராமஜயம்சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும்.பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவதுபோல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீஷண்யத்தைத் தருகிறது.ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகளின் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்(...)'
Read full article
3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 01-06-2013 07:15:00
'2ஸ்ரீராமஜயம்”எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி” என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே ! தெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான் !! ஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது !!!அவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் !!!!’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீட(...)'
Read full article
2] ஆனந்த தத்துவம்
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 30-05-2013 07:12:00
'2ஸ்ரீராமஜயம்நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துகள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால் தான் குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக யானை உருவத்தோடு இருக்கிறார்.அது ஆனந்த தத்துவம், ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன யந்த்ரங்களைப் போ(...)'
Read full article
1] வெயிட்லெஸ் விநாயகர்
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 28-05-2013 15:47:00
'2ஸ்ரீராமஜயம்அன்புடையீர்,அனைவருக்கும் வணக்கம். நவக்கிரஹங்களுக்குள் மந்திரங்கள், தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ள ஸ்ரீ குரு பகவான் [வியாழன் என்னும் கிரஹம்] திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 31.05.2013 வெள்ளிக்கிழமை காலை 06.49 மணிக்கும், வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று 28.05.2013 செவ்வாய்க்கிழமை இரவு 09.18 மணிக்கும், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.குழந்தைகள், வம்சவிருத்தி, ஸ்வர்ண [தங்க] இலாபம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தர சக்தியுள்ள குருபகவான் (...)'
Read full article
ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 19-05-2013 10:35:00
'Byவை. கோபாலகிருஷ்ணன்-oOo-ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஜயந்திவரும் 25.05.2013 சனிக்கிழமை.ஸ்திர வாரம், ஸித்த யோகம், பெளர்ணமி + வைகாசி அனுஷம்பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் முதலிய மஹான்களை நாம் நமது கண்களால் கண்டதில்லை. ஏனெனில் இவர்கள் நாம் பிறப்பதற்கு வெகு காலம் முன்பாகவே பிறந்தவர்கள்.ஆனால் ஏராளமான தபஸ்ஸுடன் அனுக்ரஹ சக்தியுடன், இந்திரியங்களுக்குக் கட்டுப்படாதவராக, தேசத்தையும் தேச மக்களின(...)'
Read full article
சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 09-05-2013 16:43:00
'By வை. கோபாலகிருஷ்ணன்-oOo-திருச்சி மாநகரில் 25.03.2013 திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மலைக்கோட்டை ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமிக்கு தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் இதோ தங்கள் பார்வைக்காக.இந்தத் திருக்குளம் கி.பி. 1ம் நூற்றாண்டில் கரிகால் சோழன் அவர்களால் கட்டப்பட்டது. பிரம்ம தீர்த்தம் என்றும் சோமரோகணி என்றும் அழைக்கப்பட்டது. 611 அடி நீளமும், 330 அடி அகலமும், 30 அடி ஆழமும் கொண்ட இந்த(...)'
Read full article
12] அன்றும் இன்றும் !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 27-04-2013 11:21:00
'திருச்சி மலைக்கோட்டைஅன்றும் இன்றும்Byவை.கோபாலகிருஷ்ணன்திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள் 2010 ஆகஸ்டு மாதம் “முத்தமிழ்” என்ற கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ் ஒன்றில் எழுதியுள்ள படைப்பு ஒன்றினில் திருச்சி மலைக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அதில் மேற்படி படமும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் .... என்று காட்டியுள்ள இந்தப்படம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ள திருச்சி மலைக்கோட்டை உச்சிப்ப(...)'
Read full article
11] தெய்வம் இருப்பது எங்கே ?
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 24-04-2013 14:05:00
'”பொக்கிஷம்”தொடர்பதிவு[ இறுதிப்பகுதி ]Byவை. கோபாலகிருஷ்ணன் -oOo- தினந்தோறும் எங்கள் குடும்பத்தில் நடைபெற்று வரும் சிவபூஜை: &(...)'
Read full article
10] பூஜைக்கு வந்த மலரே வா !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 20-04-2013 11:59:00
'”பொக்கிஷம்”தொடர்பதிவு Byவை. கோபாலகிருஷ்ணன்-oOo-ஸ்ரீ பாதுகைகள் என்ற பாத மலரே வா !அந்த கிடைத்தற்கரிய பாதுகைகளை ஓர் புது வெள்ளித்தட்டில் வைத்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷ நக்ஷத்திரத்தில், ஒவ்வொரு மாதமும் சிறப்பான பூஜைகள் செய்து வந்தேன். அவர்களின் பாத பூஜைக்கென்றே 108 நாமாவளிகள் கொண்ட அஷ்டோத்திர மந்திரங்கள் உள்ளன. அவற்றில் முதல் ஐந்தும் கடைசி ஐந்தும் இதோ:001. ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர அஸ்மத் ஆசார்யாய நமோ நம:002. ஸ்ரீ சந்த்ரமெளலி பாதாப்ஜ மதுபாய நமோ(...)'
Read full article
9] "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 16-04-2013 10:52:00
'”பொக்கிஷம்”தொடர்பதிவு Byவை. கோபாலகிருஷ்ணன்-oOo-ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா ஸ்வாமிகளுடன் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. எவ்வளவோ MIRACLES நிகழ்ந்துள்ளன. இதுவரை அவ்வாறான என் அனுபவங்கள் எதையும் நான் யாரிடமும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டது இல்லை. எனக்கு மட்டுமல்ல. தரிஸனத்திற்குச் சென்று வந்த எவ்வளவோ பக்தர்களுக்கு அவர்களின் அருளால் எவ்வளவோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.இவ்வாறான பலரின் சுகானுபவங்களையெல்லாம் தொகுத்து ‘கவிஞர் நெல்லை பாலு’ என்பவர் 1995 இல் “தெய(...)'
Read full article
8] என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி !
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 12-04-2013 08:02:00
'”பொக்கிஷம்”தொடர்பதிவு Byவை. கோபாலகிருஷ்ணன்-oOo-காஞ்சீ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட 68 ஆவது பீடாதிபதியாகப் பரிமளித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களைப்பற்றி தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. உங்களில் சிலர் அவர்களை நேரில் தரிஸிக்கும் பாக்யம் பெற்றிருக்கலாம். சிலர் அவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் அவர்களைப்பற்றி நூல்கள் மூலம் படித்து உணர்ந்திருக்கலாம். காட்சிக்கு எளிமையாகவும், கருணை வடிவமாகவும், (...)'
Read full article
7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்
Author
: வை.கோபாலகிருஷ்ணன்
Blog
: VAI. GOPALAKRISHNAN
Date
: 08-04-2013 10:56:00
'”பொக்கிஷம்”தொடர்பதிவு Byவை. கோபாலகிருஷ்ணன்-oOo-என் தந்தை தினமும் மிகவும் சிரத்தையாக சிவபூஜை செய்து வந்தவர். பஞ்சாயதன பூஜை என்று அதற்குப்பெயர். இந்தப் பஞ்சாயதன பூஜையை எவ்வாறு சுலபமாகச் செய்யலாம் என்பதுபற்றி பிறகு ஒரு நாள் தனிப்பதிவு தந்து விளக்கலாம் என நினைத்துள்ளேன்.1] ரக்த வர்ணத்தில் பிள்ளையார், 2] லிங்க ரூபத்தில் சிவன்,3] பஞ்சலோக வடிவத்தில் அம்பாள்,4] ஸ்படிக ரூபத்தில் சூர்யன்,5] ஸாலிக்கிராம வடிவத்தில் சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமி [மஹாவிஷ்ணு] (...)'
Read full article