Skip Navigation Links


பியானோ!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 03-05-2013 11:07:00

'‘தையல் மெஷினை எதுக்கு ஹோல்ல வச்சிருக்காங்க?'அதில் தவறேதும் சொல்லமுடியாது. ஆனால், ஏற்கனவே அங்கே இட நெருக்கடியாக இருந்தது. அதனால்தான் எதுக்கு இப்படி என்று சற்றே குழப்பமாக இருந்தது.கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் அது ஒரு பியானோ என்பது தெரிந்தது. நொந்து போனேன். இவ்வளவு ஞான சூனியமாகவா இருக்கிறோம்? தையல் மெஷின் ஒன்றை உபயோகிக்காத வேளைகளில் தலைகீழாக திருப்பி விட்டால் ஒரு மேசையைப் போல இருக்குமே, அதேபோலவே அளவில், உருவத்தில் இருந்ததால் சற்றுக் குழம்பிவிட்டேன் என என்னை நானே சாமாதானப் படுத்திக் கொண(...)'

Read full article

காக்கா கொத்தின காயம்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 24-04-2013 11:18:00

'“என்ன இது?”“அது காக்கா கொத்தினது”“ஏன் கொத்திச்சு?”“உங்கள மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கேக்க, அம்மாவ விட்டுட்டு தனியா மொட்டை மாடிக்கு போனப்போ...”என் இடது புருவத்தில் மறைந்திருந்த சிறு வெட்டுக் காயத்தைக் காட்டி கேட்ட என் அக்கா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மறந்தே போய்விட்டிருந்த என் பால்ய வயது அடையாளம். புருவத்தின் குறுக்காக சிறிய ஆழமான ஒரு வெட்டு. காக்கா கொத்தியது என்றால் நம்பும்படியாக இருந்தது. அது எப்படி சற்றும் யோசிக்காமல் காக்கா கொத்தியது என்று சொல்ல முடிந்தது?என் சின்னஞ்ச(...)'

Read full article

The Hole (1998)

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 16-04-2013 11:10:00

'விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிமை மிகுந்த சுதந்திர உணர்வையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது. அதுவே தனிமைப்படுத்தப்பட்டதாக, கைவிடப்பட்டதாக உணரும்போது, சுய பச்சாதாபத்தையும், இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வெறுமையாக, ஆள் நடமாட்டமின்றி இருக்கிறது. தனியாக இருக்கும் அவள், தன் வீட்டின் பின்புற பல்கனியில் நிற்கிறாள் . அயலில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. தொடர்ந்து ஒரு பெண்ணின் குரல் "தயவு செய்து போய்விடு எனக்கு மிகுந்த பயமாக(...)'

Read full article

பயணம்...

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 12-04-2013 05:43:00

'ஒர் நீண்ட பேருந்துப் பயணத்தின்போது, ஆரம்பத்திலேயே தூங்கிப் போய்விடுபவர்களைப் பார்க்கும்போது, சற்றே பொறாமையாக இருக்கும். அது ஒரு திறமைதான். அதிலும் எந்தத் தயக்கமோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து தூங்குவதென்பது ஒரு வரம். வரம் அபூர்வமாகவே கிடைக்குமாயினும், நம்மிடையே ஏராளமான அபூர்வப் பிறவிகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிகிறது.திருகோண மலையிலிருந்து யாழ் செல்ல வேண்டியிருந்தது. அதற்குச் சொகுசுப் பேரூந்து ஏதுமில்லாததால் சோகத்துடன் அமர்ந்(...)'

Read full article

தாய்நிலம்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 05-04-2013 04:58:00

'"தம்பி என்னைத் தெரியுமா?" மெல்லிய உடல்வாகுடன் இருந்த அந்த அக்கா சிரித்துக் கொண்டே கேட்டார். பக்கத்தில் இன்னொரு வயது முதிர்ந்த பெண்மணி.யோசித்துக் கொண்டே பார்த்தேன்."நீங்க அப்ப சின்னப்பிள்ளை. ஞாபகமிருக்காது. உங்கட வீட்டுக்குக் கிட்டதான்" மீண்டும் அவரே சொன்னார்."அப்பிடியா?""ஓம் உங்கட வீட்ல டீ.வி எல்லாம் பாக்க வருவம். இப்ப கொஞ்சம் முதல் அப்பா அம்மாவைக் கண்டு கதைச்சனான்"அப்படி யாரையும் நினைவில் இல்லை. யாராயிருக்கும்? யோசித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" - கேட்டேன்."உங்களுக்கு ஞாபகமிருக்க(...)'

Read full article

பரதேசியும், இடலாக்குடி ராசாவும்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 03-04-2013 04:31:00

'"அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா""ராசா வண்டியை விட்டிருக்கேன்"பரதேசி பார்த்தேன். முதலில் பரதேசியின் முதல்ப் பாதிக் கதையின் மையவிழையும், பிரதான பாத்திரமுமான இடலாக்குடி ராசா சிறுகதை...இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன் 'பரதேசி' ராசா 'இடலாக்குடி' ராசா அளவுக்கு ரோசமானவனாக இல்லை என்று தோன்றுகிறது. சமயங்களில் பிதாமகன் சித்தனின் சற்றே மேம்பட்ட, நன்கு பேசத்தெரிந்த நாயகன் போலத் தோன்றுகிறான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனின் தட்டில் திடீரென்று கைவைத்துவிடுகிறான் - பாலா சிறுகதையில்(...)'

Read full article

காத்திருத்தல் - வானம் தாண்டிய சிறகுகள்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 27-03-2013 10:20:00

'நண்பன் ஒருவனைச் சந்திப்பதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தேன். எதிரில் வரும் ஒவ்வொரு பேரூந்திலும் அவன் வந்து இறங்குகிறானா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.தரித்துச் செல்லும் ஒவ்வொரு பேரூந்தின் நடத்துனரும் நான் ஏறப் போகிறேனா எனப் பார்க்க, நான் வேறு பேரூந்தை எதிர்பார்த்திருக்கிறேன் என்கிற பாவனையில் நான் பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். நேரம் கடந்து கொண்டிருந்தது, கூடவே என் பொறுமையும். இப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்காதவர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என்ன!ஒரு மனிதன(...)'

Read full article

Life of Pi - கடவுளைத் தேடி!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 08-03-2013 06:51:00

'எல்லா ஜீவராசிகளுக்கும் ஆன்மா உண்டு. அதனை அன்பினால் ஆட்கொள்ள முடியும் என நம்புகிறான் பை. அம்மா சொன்ன கதைகளும், அவள் மூலம் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை உறுதியாக விதைத்துவிடுகிறது.தனது ஆன்மீக அனுபவத்தைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பும் பை ரிச்சர்ட் பாக்கரிடம் வருகிறான். ரிச்சர்ட் பாக்கர், பையின் தந்தை வைத்திருக்கும் மிருகக் காட்சிச் சாலைக்கு வந்திருக்கும் வங்கப் புலி. அண்ணன் தடுத்தும், கம்பிக் கதவுக்குப் பின்னாலிருந்து நீட்டிய கையில் இறைச்சித் துண்டுடன் பார்த்துக் கொண(...)'

Read full article

பிள்ளையக்கா!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 25-02-2013 06:50:00

'பிள்ளையக்காவா அது? மனம் சற்றே துணுக்குற்றது. அவர் இறந்துவிட்டதைப் புத்தி ஞாபகத்துக்கு கொண்டுவந்தது. முற்றாக நரைத்த தலை. கருப்பு பிரேம் போட்ட தடித்த மூக்குக் கண்ணாடி. கையில் குடை. அச்சு அசல் அவரைப் போலவே இருந்தார் ஒரு மூதாட்டி. ஆனால் பிள்ளையக்காவை மூதாட்டி எனச் சொல்ல முடியாது. அது அவரை அவமானப்படுத்துவதைப் போன்றது. வயது முதிர்ந்த இளைஞி என்று வேண்டுமானால் சொல்லலாம்.பிள்ளையக்காவுக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது எனத் தெரியவில்லை. சின்ன வயதில் என் அம்மா, அம்மம்மா, நான், இன்னும் சிறிய வாண்(...)'

Read full article

விஸ்வரூபம்

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 16-02-2013 03:47:00

'இன்றுதான் விஸ்வரூபம் பார்த்தேன். ஆரம்பத்தில் படம் பற்றி வந்த ஸ்டில்ஸ், செய்திகள் பார்த்தபோது ஏனோ ஆளவந்தான் ஞாபகம் வந்திருந்தது. ஷங்கர் - எசான்- லாய் இசை என்பதும் வலுச்சேர்த்திருக்கலாம். இன்று விஸ்வரூபம் பார்த்ததைவிட அன்று ஆளவந்தானை ரசித்துப் பார்த்திருந்தேன் எனத் தோன்றியது. ரசனை மாறுபட்டிருக்கலாம். அல்லது எல்லாமே அப்படியே மாறாமலும் இருக்கலாம்.ஆப்கானிஸ்தான் காட்சிகள் அந்த மஞ்சள் கலந்த கலர்டோன், லாண்ட்ஸ்கேப் தமிழுக்குப் புதிது. ஈரானியப் படங்களில் பார்த்தது. Hurt locker படத்தில் இ(...)'

Read full article

காதல்; ஓர் அற்புத வழிகாட்டி!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 14-02-2013 15:02:00

'காதல் ஒருவனின் பாதையை மாற்றும் அற்புதமான சக்தி கொண்டது! இது எக்காலத்துக்கும் பொருந்தும். அதனால்தானோ என்னவோ பார்த்திபன் 'புதிய பாதை'யை மீண்டும் ரீமேக் செய்யப் போவதாகச் சொல்லியிருந்தார்.பலருக்கும் காதல் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அனுபவம் வாய்த்திருக்கும். எனக்கும் கூட அந்த அனுபவம் இருக்கிறது!காதலர்தினம் என்ற ஒன்றை முதன்முதல் கேள்விப்பட்ட காலம். என்னென்ன நிறங்களில் ஆடை அணிந்தால் எதைக் குறிக்கும் என்றெல்லாம் பத்திரிகையில் வாசித்துத் தெரிந்துகொண்டோம். எப்படியாவது அடுத்த காதலர் தினத்த(...)'

Read full article

தெய்வீக இசை!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 06-02-2013 04:52:00

'யாழ்ப்பாணத்தில் தொலைகாட்சி என்றால் தூர்தர்ஷன் மட்டுமாகவே இருந்த 98 -98 காலப்பகுதி. வெள்ளிக் கிழமைக்குக் காத்திருப்போம். எட்டு மணி ஒளியும் ஒளியும்'  நிகழ்ச்சிக்கு ஆறு மயிலிருந்தே ஹிந்தி நியூஸ் எல்லாம் பார்த்துக் காத்திருக்க, முத்து முத்தாக நான்கு பாடல்கள் போடுவார்கள்! அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலாக இருக்கும்.அதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவார்கள் அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்! மின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் ம(...)'

Read full article

காதல் தியாகிகள்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 25-01-2013 11:57:00

'தியாகம் என்பது ஒருவகை போதை. நான் தியாகி என்று சொல்லாமல் அல்லது அவையடக்கத்துடன்(?!) சொல்லிக் கொள்வதில் ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி கிடைப்பதாகத் தெரிகிறது.ஆனால் பாருங்கள் பலருக்கு தியாகம் செய்வதற்கு வசதியான சுதந்திரப் போராட்டங்கள் அமைவதில்லை. நான் ஒரு தியாகி என்று உயிருடன் இருந்து சொல்லக்கூடிய உத்தரவாதமான சுதந்திரப் போராட்டம் எங்கேயும் நடப்பதில்லையே!அந்தக் குறையைக் காதல் தீர்த்து வைக்கிறது. காதல் தியாகிகள் பலர் நம்மிடையே பரவலாக வாழ்கிறார்கள். இருப்பினும் காதலில் தியாகம் செய்கிறார்களா?திய(...)'

Read full article

நீ.எ.பொ.வ.- சமந்தாவும், மூக்குத்தியும்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 10-01-2013 10:47:00

'நீதானே என் பொன் வசந்தம் – நேற்று எதுவும் செய்ய முடியாத ஒரு வெறுமையான, வெறுப்பான பொழுதில் சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஒரு பொண்ணையாவது வாழ்க்கைல லவ் பண்ணினவங்களுக்கு படம் பிடிக்கும்'னு கௌதம் மேனன் சொல்லியிருந்ததால் நான் முதலில் டீசண்டா பார்க்காமல் தவிர்த்திருந்தேன்.போற போக்கில ஒரு வார்த்தைய தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லிட்டுப் போறது எவ்வளவு வில்லங்கத்தைக் கொண்டு வந்திடுது பாருங்க.யாழ்ப்பாணத்தில் நம்மாளுங்க சிலர் கூடவே படிக்கிற ஒரு பொண்ணை 'ச்சூஸ்' பண்ணுவானுங்க. அப்புறம் அது டியூஷன் ப(...)'

Read full article

பெண்களின் ஆடையும், வன்முறையும்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 04-01-2013 05:30:00

'ஒரு பெண் மீதான வன்முறை இடம் பெறும்போதெல்லாம் பெண்களின் ஆடைகள் குறித்து மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.ஒரு பெண் அணிந்திருக்கும் உடை குறித்து மோசமான வசைச் சொற்களால் தாக்கும் சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அந்தஸ்தைக் கொடுக்கும் மனநிலை பிறழ்ந்த சமூகம் நம்மிடையே உண்டு.கலாச்சாரம், பண்பாடு குறித்து பெருமை பேசிக்கொள்ளும் அதே சமூகத்தின் பிரதிநிதிகளான நானும் என் நண்பனொருவனும் ஒருமுறை கடுமையாக வாதிட்டுக் கொண்டோம் - பத்து வருஷத்துக்கு முதல்! நண்பன் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தான். ஒ(...)'

Read full article

No Bra Dayயும் சில எண்ணங்களும்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 28-11-2012 14:51:00

'"அதக் கேட்க நீர் யார் ஐசே? நான் வைஃபுக்கு வாங்குவேன் இல்ல மகளுக்கு வாங்குவேன்"கடையின் பணியாளரிடம் உரத்த குரலில் சத்தமிட்டார் ஒரு கனவான்.ஒரு உள்ளாடை வாங்குவதாயின் பெண்களே நேரடியாக வாங்குவார்கள் விற்பனையாளர் ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை. அல்லது கணவனிடமோ, தாய்,தந்தையிடமோ சொல்லிவிட்டு வாங்குவார்கள் அதுதான் வழமை. எந்த ஆணும் பெண்ணை அழைத்துச் சென்று தான் கேட்டு வாங்குகிறார்களா தெரியவில்லை. அந்தக் கனவான் மொட்டையாக பிரா வேணும் என்று கேட்டதால் விற்பனையாளர் "யாருக்கு?" என்று இயல்பாகக் கேட்ட(...)'

Read full article

வாங்க பாஸ்..அழலாம்!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 15-11-2012 14:03:00

'ஒரு முறை அக்கா பையனுக்கு ஊசி போட ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நானும் கூடப் போயிருந்தேன். லட்டு லட்டா அழகான குழந்தைகள். பெண்குழந்தைகள்தான் அதிகம். நம்மாளு டீ.வி. திரையில் தெரிஞ்ச எழுத்துக்களை வாசிக்க ஆரம்பிச்சான். ஏ,பி,சி,டி..தெரிஞ்சதுக்கே இந்த பீட்டர்? எல்லாரையும் கொஞ்சம் ஆச்சரியமாப் பார்க்க வச்சுட்டு அப்பப்ப டாக்டர் ரூம்ல என்ன நடக்குதுன்னு கவனிச்சுட்டு இருந்தான். அங்க ஒரு பெண்குழந்தைக்கு ஊசி போட, சின்னதா அழுதிச்சு.பீட்டர் விட்டுக் கொண்டிருந்த நம்மாளு உடனே க(...)'

Read full article

காதல், ஜீ, பெண்ராசி - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 03-11-2012 10:33:00

'பஸ்ல காதல் படம் போட்டிருந்தாங்க. பரத்! - நல்ல நடிகரா இருந்தார். பாய்ஸ்ல வந்த பசங்கள்ளயே முதல்ல தேறி வந்தவர் அவர்தான்.ஆனா இன்னுமொரு இளைய தளபதியாகும் ஆசையில், மக்களாக விரும்பிக்கொடுத்த(?!) 'சின்னத்தளபதி' பட்டத்தையும் போட்டுக்கொண்டு, பேரரசு சகவாசம் வைத்துக்கொண்டதில் சின்னப்பகவதி ஆனதுதான் கொடுமை. இப்பிடியே போனால் 2020 இல் நம்ம சித்தி ராதிகா நடிக்கும் சீரியலில் சித்தியை பொண்ணு பாக்கவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை காரெக்டரில் நடிக்கும் அபாயம் இருக்கு - அபாயம் பரத்துக்கு மட்டுமல்ல நம(...)'

Read full article

ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்?

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 28-10-2012 14:06:00

'ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு  தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!சாமானியர்கள் மீது சந்தேகம் என்ற என்று வந்துவிட்டாலே ஆயுள் முழுவதும் குற்றவாளியாகவே பார்த்து ஒதுக்கும் சமூகம் நம்முடையது. ராஜன் விடுதலை செய்யப்பட்டபின் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால்.. சுற்றத்திலுள்ளவர்களின் அவர்மீதான பார்வை? அதை மாற்ற முடியுமா?'ஒரு பிரபலத்திற்குப் பாலியல் தொல்(...)'

Read full article

தாய்மையும் சில ஆண்களின் சாதனையும்(?)!

Author : ஜீ...      Blog : வானம் தாண்டிய சிறகுகள்..      Date : 27-10-2012 10:16:00

'பேரூந்தில் ஒரு பெண் கணவனுடன் முன் இருக்கையில். இருவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசுவதும் கணவன் சற்று எரிச்சலுடன் பேசுவது போலவும் தெரிந்தது. முடிவில் மிகுந்த சலிப்புடன் எழுந்து நின்றார். அந்தப்பெண்மணி மெதுவாக எழுந்து தன் பெரிய வயிற்றுடன் தட்டுத்தடுமாறி ஒவ்வொரு இருக்கையாகப் பற்றிப் பிடித்து நடந்து சென்றதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு சொகுசுப் பேரூந்தின் ஏ.சி காரணமாகத் தவிர்க்க முடியாத இயற்கை உபாதையை முன்னிட்டு 'விவாதம்' செய்த அந்த பிரஸ்தாப கணவன் 'எனக்குச் சம்பந்தமில்லை' என்பது (...)'

Read full article

Page 1 , Total 5 1 2 3 4 5 Last

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


Jolly R(4)

Suresh Subramanian(3)

சி.பி.செந்தில்குமார்(3)

Bagawanjee KA(2)

eraeravi(2)

சை. பைஜுர் ரஹ்மான்.(2)

மதி (GS)(2)

ஒசை(2)

Thenammai Lakshmanan(1)

கும்மாச்சி(1)

ஹேமா(1)

kg gouthaman(1)

அபி அப்பா(1)

Maniblog(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

டான் அசோக்(1)

! சிவகுமார் !(1)

சந்தனமுல்லை(1)

pichaikaaran s(1)

சின்னக்குட்டி(1)

மனோ சாமிநாதன்(1)

Chittoor Murugesan(1)

இராஜராஜேஸ்வரி(1)

ramanans(1)

Vasudevan Tirumurti(1)

Jackiesekar(1)

Cable சங்கர்(1)

குகன்(1)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(1)

துளசி கோபால்(1)

Dubukku(1)

Avargal Unmaigal(1)

என் ராஜபாட்டை : ராஜா(1)

Prabhavathi(1)

டெனால்டு ராபர்ட்(1)

உஜிலா தேவி(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

T.V.ராதாகிருஷ்ணன்(1)

kkumar V(1)

ஜீவ கரிகாலன்(1)

Siva Nathan(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

kaliya raj(1)

Rajkumar(1)

SP.VR. SUBBAIYA(1)

Bavan(1)

N.Ganeshan(1)

Madhu Mathi(1)

Advocate P.R.Jayarajan(1)

udayanadu(1)

சீனு(1)

kshetrayatraa(1)

Sidharthan A(1)

தமிழ் அறிவு கதைகள்(1)

ARIVU KADAL(1)

ஸ்கூல் பையன்(1)

Bala subramanian(1)

sneha priya(1)

கவிதை வீதி... // சௌந்தர் //(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com