எனது ஆழ்ந்த இரங்கல்கள் !
Commenter: :kari kalan
Blog
:வால் பையன்
Article : சென்றுவிட்டாயே தோழா!
Commented Date: 13-05-2013 08:26:44
எனது ஆழ்ந்த இரங்கல்கள் !
//இந்திய பத்திரிகை கவுன்சிலின் நன்னடத்தை நெறிகளில்...
Commenter: :kari kalan
Blog
:பசுமை பக்கங்கள்...
Article :
Commented Date: 07-05-2013 06:30:13
//இந்திய பத்திரிகை கவுன்சிலின் நன்னடத்தை நெறிகளில் (Press Council: NORMS OF JOURNALISTIC CONDUCT) மிக முதன்மையானது "துல்லியம் மற்றும் நியாயம்" (Accuracy and Fairness) என்பதாகும். அதிலும் குறிப்பாக ஒரு நிகழ்வின் எல்லா பக்க நியாயமும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பது முதன்மையாகும். (All sides of the core issue or subject should be reported).//மக்கள் தொலைக்காட்சிக்கு
அது தானே ! சாதிக் கொடுமை பற்றியெல்லாம் பேசிக் கொண்...
Commenter: :kari kalan
Blog
:பசுமை பக்கங்கள்...
Article : மனுஷ்ய புத்திரன் - இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற விரும்புகிறாரா?
Commented Date: 01-05-2013 13:22:57
அது தானே ! சாதிக் கொடுமை பற்றியெல்லாம் பேசிக் கொண்டு வேறு மதத்து காரவங்க, நாட்டாமை மாதிரி வந்திடுறாங்க. செல்லாது செல்லாது. இவங்கெல்லாம் எங்க ஆட்டத்திற்கு வரக் கூடாது. நாங்க இந்து, நாங்க மட்டுந்தான் ஜாலியா சேரி குடிசையெல்லாம் கொளுத்தி விளையாடுவோம். தலித்களை அடிச்சி் விளையாடுவோம். அப்பாவிகளை கொன்னு விளையாடுவோம்.மாற்று மத்தினர் இதில் தலையிடககூடாதுஆமாஞ்சொல்லிபுட்டேன்