வைகாசி விசாக்த்தின் சிறப்புகளை அறிந்தேன்.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:மணிராஜ்
Article : வைகாசி விசாகப் புனித நாள்..!
Commented Date: 22-05-2013 12:35:17
வைகாசி விசாக்த்தின் சிறப்புகளை அறிந்தேன்.
நல்ல தகவல்.சுரங்கம் பற்றி பயனுள்ள விஷயங்களை தெரிந...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:இனியவை கூறல்
Article : உலகின் மிகப்பெரிய திறந்தவெளி வைரச்சுரங்கம்
Commented Date: 22-05-2013 12:13:35
நல்ல தகவல்.சுரங்கம் பற்றி பயனுள்ள விஷயங்களை தெரிந்துகொண்டேன்.பகிர்விற்கு நன்றி.
வாழ்த்துக்கள் சும்மா! இல்லை இல்லை நிசமா
கலக்குங்கள...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:சும்மா
Article : அவள் விகடனில் வலைப்பூவரசி..!
Commented Date: 22-05-2013 00:02:10
வாழ்த்துக்கள் சும்மா! இல்லை இல்லை நிசமாகலக்குங்கள்
தோல்விகளை அறியாமல் வெற்றிகளை ருசிக்க முடியாது அழகா...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:திண்டுக்கல் தனபாலன்
Article : நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன ?
Commented Date: 21-05-2013 23:17:58
தோல்விகளை அறியாமல் வெற்றிகளை ருசிக்க முடியாது அழகாய் சொன்னீர்கள். நிறுத்தற் குறிகளோடு வாழ்க்கையை ஒப்பீடு செய்தது நன்று./
தெளிவான விளக்கங்கள் தையல் இயந்திரம் வேலை செய்வதை அ...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:! !♥தமிழ்வாசி♥! !
Article : மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்
Commented Date: 21-05-2013 19:20:47
தெளிவான விளக்கங்கள் தையல் இயந்திரம் வேலை செய்வதை அறிந்து கொள்ள நெடுநாளாக ஆசை.இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன். இதனையெல்லாம் இத்தனை நாள் தவற விட்டேனே!
எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு .அலுவலகங்களில் அதிக...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:நினைத்துப்பார்க்கிறேன்
Article : வாடிக்கையாளர்களும் நானும் 48
Commented Date: 21-05-2013 11:55:40
எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு .அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்சனை..உங்கள் அனுபவங்கள் ஒரு பாடம்
அனைத்தையும் ரசித்தேன்.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:venkatnagaraj
Article : ஃப்ரூட் சாலட் 46 – பேருந்து ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் – அமலா - ஈரம்
Commented Date: 21-05-2013 09:13:21
அனைத்தையும் ரசித்தேன்.
எங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டது உங்கள் துள்ள...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:எங்கள் Blog
Article : துள்ளித் திரிந்ததொரு காலம்
Commented Date: 21-05-2013 09:12:59
எங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டது உங்கள் துள்ளித் திரிந்த காலம்.
திடீர் மரணங்கள் அச்சத்தை உண்டாக்குவது இயல்புதான். ...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:காலம்
Article : நடுத்தர வயதினருக்கு ...!
Commented Date: 21-05-2013 01:37:26
திடீர் மரணங்கள் அச்சத்தை உண்டாக்குவது இயல்புதான். என்றாலும் நீங்கள் சொல்வது போல அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள இதைக் கண்டாவது நடுத்தர வயதினர் முன் வர வேண்டும்.
வாழ்த்துக்கள்..விமர்சனத்துக்காக பதிவர்கள் உங்கள் ப...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:Cable சங்கர்
Article : கொத்து பரோட்டா -20/05/13
Commented Date: 21-05-2013 00:32:40
வாழ்த்துக்கள்..விமர்சனத்துக்காக பதிவர்கள் உங்கள் படத்தை பார்த்து விடுவார்கள்.மினிமம் கேரண்டி தான்.---------------------
கலக்கல் கவிதைதான். செந்தில்.கி ராமப் பெண்களும் நகர...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:தோத்தவன்டா
Article : அக்கா வந்திருந்தாள்
Commented Date: 20-05-2013 22:39:18
கலக்கல் கவிதைதான். செந்தில்.கி ராமப் பெண்களும் நகர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அதன் இன்னொரு பக்கம் உணராமல்.
சுவாரசியமாத்தான் இருக்கு.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:Avargal Unmaigal
Article : இந்துக்களின் கோவிலை மாற்றி அமைத்து கட்டபட்டதுதா தாஜ்மஹால்?
Commented Date: 20-05-2013 22:11:21
சுவாரசியமாத்தான் இருக்கு.
எல்போ பற்றி தெளிவான விளக்கங்க.ள்
உங்கள் வலைப பக்கம...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:செங்கோவி
Article : எல்போ - வகைகள் (குழாயியல்_6)
Commented Date: 20-05-2013 21:30:13
எல்போ பற்றி தெளிவான விளக்கங்க.ள்உங்கள் வலைப பக்கம் இதுவரை வந்ததில்லை, பழைய பதிவுகளையும் நேரம் கிடக்கும்போது நிச்சயம் படிப்பேன்.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
*********************
நி...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:!#..♥..கவிதை வீதி..♥..#!
Article : மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
Commented Date: 20-05-2013 12:48:50
கவிதை ரொம்ப நல்லா இருக்கு*********************நிசமா இப்படி எல்லாம் செய்யறவங்க யாராவது இருக்காங்களா பாஸ். அவங்க போட்டோ புடிச்சி போடுங்களேன். //ஹிஹி **********************
சரியான ஆயுள் காப்பீடு.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:Avargal Unmaigal
Article : வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு சிறந்த பாலிசி?
Commented Date: 20-05-2013 12:34:18
சரியான ஆயுள் காப்பீடு.
நல்லாத்தான் எரிய வச்சுருக்கீங்க. சாரி புரிய வச்சிர...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:Avargal Unmaigal
Article : அமெரிக்கர்களுக்கு நமது பழக்க வழக்கத்தை புரிய வைப்பது இப்படிதான்
Commented Date: 19-05-2013 23:59:27
நல்லாத்தான் எரிய வச்சுருக்கீங்க. சாரி புரிய வச்சிருக்கீங்க!
இரண்டு கவிதைகளும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:வசந்த மண்டபம்
Article : நிழற்படக் கவிதைகள் -2
Commented Date: 19-05-2013 09:30:45
இரண்டு கவிதைகளும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன.
பட்டபட்டி அவர்களைப் பற்றி அவரது இறப்புக்கு முன் அற...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:நாஞ்சில் மனோ
Article : கண்ணீர் அஞ்சலி.....!
Commented Date: 19-05-2013 09:17:36
பட்டபட்டி அவர்களைப் பற்றி அவரது இறப்புக்கு முன் அறியாதவனாக இருந்தேன். இத்தனை பேரைக் கவர்ந்த அந்த உள்ளம் அமைதியில் உறங்கட்டும்.
வாழ்த்துக்கள் விஜயன். இனி எலாம் நலமே.திறமைக்கு எப்...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:♥♥..கடற்கரை.. ♥♥
Article : ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -17
Commented Date: 19-05-2013 07:41:47
வாழ்த்துக்கள் விஜயன். இனி எலாம் நலமே.திறமைக்கு எப்போதும் மதிப்பு உண்டு. வலைப் பக்கமும் அடிக்கடி வரவும்..நான் கூட தொடர்பு கொள்ள நினைத்தேன். மிக்க மகிழ்ச்சி
பல செய்திகளை ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள்.
தினம...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:DEVIYAR ILLAM தேவியர் இல்லம் திருப்பூர்
Article : என் ஜன்னலுக்கு வெளியே
Commented Date: 19-05-2013 03:04:29
பல செய்திகளை ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள். தினமலர் மாலைமலர், ஹிந்து இவற்றின் கவனத்தையும் தங்கள் படைப்புகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்
கழுதைக்கான நிரூபணம் சூப்பர். கணித மேதை பட்டம் குட...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:Avargal Unmaigal
Article : பேஸ்புக் ஏன் வாழ்க்கையில் இப்போது மிக முக்கியமாக ஆகிவிட்டது? ( Facebook Theorem )
Commented Date: 18-05-2013 22:41:53
கழுதைக்கான நிரூபணம் சூப்பர். கணித மேதை பட்டம் குடுத்துடலாம். இப்படி எல்லாம் யோசிக்கவும் உரிமையும் நேரமும் குடுத்த திருமதி மதுரைத் தமிழன் வாழ்க!ஆஹா! குறியீடுகள்ல கழுதை! கலக்கல்தான்.
வண்ணத்துப் பூச்சியைப் போலவே அழகான கற்பனை.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:எங்கள் Blog
Article : ஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன?
Commented Date: 18-05-2013 22:30:11
வண்ணத்துப் பூச்சியைப் போலவே அழகான கற்பனை.
அத்தனை செய்திகளும் அருமை.
சட்டப்படி சரி என்றாலும்...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:எங்கள் Blog
Article : பாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013 வரை.
Commented Date: 18-05-2013 22:30:10
அத்தனை செய்திகளும் அருமை. சட்டப்படி சரி என்றாலும் தர்மப் படி பணம் தனதில்லை என்று திருப்பிக் கொடுத்த அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இத்தகைய அதிறையப் பிறவிகள் வாழும் நாட்டில்தான் நாமும் இருக்கிறோம். இவரை நினைத்தால் போதும் நாமும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம தானாக வந்து விடும்.சாதாரண மக்கள்முதல் அரசியல் தலைவர்கள் வரை இவரது போட்டாவை வீடுகளில் மாட்டி வைக்கலாம்.
ஒவ்வொருவரும் அவரவர்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:எனது எண்ணங்கள்
Article : அய்யா! …. நீங்க! நல்லவரா? கெட்டவரா?
Commented Date: 18-05-2013 22:06:28
ஒவ்வொருவரும் அவரவர்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான். மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா! எல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பது மிகக் கடினமே!//இனிமேல் அடிக்கடி பதிவுலகம் பக்கம் என்னால் வரமுடியும் என்று நினைக்கிறேன்!//தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தங்கள் அனுபவங்களை பதிவுசெய்யுங்கள் ஐயா!
நீங்கள் சொல்லும் நிலை விரைவில் எதிர் பார்க்கலாம்
...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:Avargal Unmaigal
Article : உங்களது நிம்மதியை கெடுப்பவர்களில் இவனும் ஒருவன் ஜாக்கிரதை!!!
Commented Date: 16-05-2013 09:44:12
நீங்கள் சொல்லும் நிலை விரைவில் எதிர் பார்க்கலாம் இப்போதுதான் .com ஆக Redirect செய்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது. நான் பலமுறை உங்களிடம் கூறி இருக்கிறேன். இப்போது தமிழ்மணப் பட்டை மூலம் வோட்டு போடமுடியும்.முணர் பிழை செய்தி காட்டிக் கொண்டிருந்தது
நடுத்தர வர்க்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது கதை...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:-அருணா செல்வம்-
Article : புது வீடு!! (நிமிடக்கதை)
Commented Date: 16-05-2013 08:50:38
நடுத்தர வர்க்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது கதை. ரசித்தேன்.
தட்டிக் கேட்க ஆளில்லை என்பதால் தமிழகம் புறக்கணிக்க...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:நினைத்துப்பார்க்கிறேன்
Article : தென்னக இரயில்வேயும் ஓரவஞ்சனையும்
Commented Date: 15-05-2013 22:36:52
தட்டிக் கேட்க ஆளில்லை என்பதால் தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது.தமிழக மந்திரிகளுக்கு தங்களை கவனித்துக் கொள்ளவே ஐந்து ஆண்டுகள் போதவில்லையே!
உங்க வேகத்துக்கான ரகசியத்தை எளிமையா புரிகிற மாதிரி...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:திண்டுக்கல் தனபாலன்
Article : அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வேவிவே 1)
Commented Date: 15-05-2013 22:35:08
உங்க வேகத்துக்கான ரகசியத்தை எளிமையா புரிகிற மாதிரி சொல்லிட்டீங்க. நாங்களும் முயற்சி செய்து பாக்கறோம். தற்காலிகமா திரட்டிகளை நிறுத்தி வைப்பதற்கும் மீண்டும் இயக்குவதற்கும் நல்ல ஆலோசனை நன்றி.
சுவாரசியமாகத்தான் இருக்கிறது.இனி நானும் பார்க்கிறே...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:எங்கள் Blog
Article : மக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்டை
Commented Date: 15-05-2013 21:44:44
சுவாரசியமாகத்தான் இருக்கிறது.இனி நானும் பார்க்கிறேன்.
//மக்கள் தொகை கணிப்பின் போது கூட எந்த மதத்தையும் ச...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:கோடங்கி
Article : மதங்களின் ஏமாற்று வேலைகளைக் வெளிக் காட்டும் இந்தியத் திரைப்படம்
Commented Date: 13-05-2013 07:58:34
//மக்கள் தொகை கணிப்பின் போது கூட எந்த மதத்தையும் சாராதவர் என்றோ, நாத்திகர் என்றோ குறிப்பிட எந்தவொரு வசதியும் இல்லை. அதே போலப் பிறப்புச் சான்றிதழ்களில் எதாவது ஒரு மதத்தைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது.//.மக்கள் தொடை கணக்கெடுப்பில் எந்த மதத்தையும் சாராதவர் என்பதை குறிப்பிடுவதற்கு வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.727,588 பேர் 2001 கணக்கெடுப்பில் மதத்தை கூறவில்லை.
பட்டி மன்ற ரசிகர்கள் விரும்பும் பெண் பேச்சாளர்களில...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:எங்கள் Blog
Article : நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்ததன் பகிர்வு
Commented Date: 13-05-2013 07:52:55
பட்டி மன்ற ரசிகர்கள் விரும்பும் பெண் பேச்சாளர்களில் பாரதி பாஸ்கரே முதல் என்று சொல்லலாம். அவரது நூல் விமர்சனம் சிறப்பு.
முகநூல் பொருத்தமாகவே இருக்கிறது.அதனால் அதன் பெயர் ...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:வீடு திரும்பல்
Article : ஐ.பி.எல்-லில் மேட்ச் பிக்சிங் உண்டா ? ஒரு ஜாலி அலசல்
Commented Date: 10-05-2013 01:46:24
முகநூல் பொருத்தமாகவே இருக்கிறது.அதனால் அதன் பெயர் நிலைத்து விட்டது.ஆனால் you tube ஐ உன் குழாய் என்று சொல்வது பொருந்தவில்லை அதனால் அது வழக்கத்தில் வரவில்லை.மக்களுக்கு பிடிக்காத மொழி மாற்றம் தொடர்வதில்லை
நல்ல பகிர்வு.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:இனியவை கூறல்
Article : ஹைகூ கவிதை பற்றி கவிகோ அப்துல் ரகுமான் எழுதிய கவியோடை
Commented Date: 09-05-2013 22:43:54
நல்ல பகிர்வு.
அன்னையர் தின படங்கள் அருமை
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:மணிராஜ்
Article : ஆனந்த அன்னையர் தினம் ..!
Commented Date: 09-05-2013 22:42:44
அன்னையர் தின படங்கள் அருமை
சூப்பர் ஜோக்ஸ் .வாய்விட்டு சிரித்தேன்.
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:!#..♥..கவிதை வீதி..♥..#!
Article : ஆசிரியரை லூசாக்கும் மாணவர்கள்..! சில வகுப்பறை ஜோக்ஸ்...!
Commented Date: 09-05-2013 10:33:55
சூப்பர் ஜோக்ஸ் .வாய்விட்டு சிரித்தேன்.
யோசிக்கவைத்த கவிதை
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:செய்தாலி
Article : நீச்சல்
Commented Date: 09-05-2013 01:40:05
யோசிக்கவைத்த கவிதை
புத்தகங்களை வாசித்ததோடு நேசிக்கவும் செய்ததால்தான் ...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:மணம் (மனம்) வீசும்
Article : சொன்னார்கள் / செய்தார்கள்
Commented Date: 09-05-2013 00:00:09
புத்தகங்களை வாசித்ததோடு நேசிக்கவும் செய்ததால்தான் அவர்கள் மேதைகளாகத் திகழ்ந்தார்கள். எல்லோரும் நினைவு வைத்திருக்கவேண்டிய வார்த்தைகள்
பதிவின் வடிவமைப்பும் சரி கருத்துக்களும் சரி பிரமாத...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:திண்டுக்கல் தனபாலன்
Article : தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)
Commented Date: 08-05-2013 10:33:54
பதிவின் வடிவமைப்பும் சரி கருத்துக்களும் சரி பிரமாதம். வித்தியாசமான சிந்தனைகள்நேர்த்தியாக சொன்ன விதம் நன்று
இதெல்லா கூட கவனிக்கிறீங்களா? நீங்களும் ஒன்பதாம் இட...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:-அருணா செல்வம்-
Article : வாராயோ வாராயோ... காதல் கொள்ள!
Commented Date: 08-05-2013 07:44:40
இதெல்லா கூட கவனிக்கிறீங்களா? நீங்களும் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறீர்களே. நீங்களும் வேகம்தான்.சார் வாழ்த்துக்கள் இருவருக்கும்.
நான் ஆனது டூ வீலர் கடனை இந்தியன் வங்கியிலிருந்து ...
Commenter: :T.N.MURALIDHARAN
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?
Commented Date: 08-05-2013 01:34:46
நான் ஆனது டூ வீலர் கடனை இந்தியன் வங்கியிலிருந்து பெற்றிருந்தேன். செலுத்தவேண்டியது அனைத்தையும் ஓராண்டிற்குள் செலுத்தி விட்டேன். தவணைகள் முடிந்து விட்டதே முடிந்ததற்கு ஏதேனும் சான்று தாருங்கள் என்று கேட்டதற்கு அதெல்லாம் தேவை இல்லை ஸ்டேட்மென்ட் போதும் என்று அதை கொடுத்தார்கள். நானும் hypothication cancel செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியாது 5 ஆண்டுகளுக்கு பிறகு அதை விற்க முற்ப்படும்போதுதான் தெரிந்தது. பின்னர் NOC பெறத்தான் எனக்கு தாமதம் ஏற்பட்டது. ஆனால் RTO அலுவலகத்தில் உரிய படிவங்களை(...)