Skip Navigation Links


////Blogger சர்மா said... காலை வணக்கம்///// உ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கண்கள் எப்போது கசிந்து உருகும்?      Commented Date: 17-05-2013 20:46:32

////Blogger சர்மா said... காலை வணக்கம்/////உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சர்மா!


/////Blogger திண்டுக்கல் தனபாலன் said... நன்றி...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கண்கள் எப்போது கசிந்து உருகும்?      Commented Date: 17-05-2013 20:46:32

/////Blogger திண்டுக்கல் தனபாலன் said... நன்றி ஐயா...////நல்லது நண்பரே!


/////Blogger Sattur Karthi said... அய்யா காலை ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கண்கள் எப்போது கசிந்து உருகும்?      Commented Date: 17-05-2013 20:46:31

/////Blogger Sattur Karthi said... அய்யா காலை வணக்கம்////உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி கார்த்தி!


////Blogger Sattur Karthi said... காலை வணக்கம்...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 27      Commented Date: 15-05-2013 19:41:30

////Blogger Sattur Karthi said... காலை வணக்கம் அய்யா !/////உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!


/////Blogger Kongu Saravanan TLC said... Murug...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 27      Commented Date: 15-05-2013 19:41:29

/////Blogger Kongu Saravanan TLC said... Murugan Thunai......!!! Nallathey Nadakkum.....!!!////நல்லதை நினைத்தால், நல்லதே நடக்கும்! எதை விதைக்கிறோமோ அதுதான் விளையும்!


////Blogger Vijayakumar Ramdoss said... Good o...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 27      Commented Date: 15-05-2013 19:41:28

////Blogger Vijayakumar Ramdoss said... Good one sir////நல்லது. நன்றி நண்பரே!


///Blogger துரை செல்வராஜூ said... கடைசியில் கி...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 27      Commented Date: 15-05-2013 19:41:28

///Blogger துரை செல்வராஜூ said... கடைசியில் கிரிக்கெட் மட்டை வகையறாக்களுக்கு உண்மையிலேயே இந்த கதி ஏற்பட்டு விடலாம்!.../////விடலாம் அல்ல! ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நன்றி!


/////Blogger Geetha Lakshmi A said... வணக்கம் ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:52:14

/////Blogger Geetha Lakshmi A said... வணக்கம் ஐயா, உங்களுக்கு அணிந்துரை வழங்கியவர்களை நீங்கள் எப்படி அணுகினீர்கள்,அவர்கள் பெரிய மனிதர்கள் ஆயிற்றே? ஒரு துறையில் நுழைந்துவிட்டால் அதில் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே முன்னேர முடியும், நீங்கள் மெயின் தொழில் செயற்கை இழைகளைச் சந்தை படுத்தும் முகவர் தொழில் என்று கூறியுள்ளீர்கள்,இரண்டிலும் எப்படி கவனம் செலுத்தினீர்கள்,உங்களுக்கு உத்வியாக இருந்தவர்களைப்ற்றி எழுதுங்கள் ஐயா.உங்கள் புத்தகம் வெளிவந்த நாட்களின் காலைப்பொழுது உங்களுக்கு எப்ப(...)


////Blogger kmr.krishnan said... மண் வாசனைக் க...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:40

////Blogger kmr.krishnan said... மண் வாசனைக் கதைகளை வெளிவந்தவுடன் வாங்கியதுடன் சுடச்சுட வாசித்து நயங்களைப் பாராட்டியவர்களில் அடியேன் முன்னணி நிலையில் இருப்பவன் அல்லவா? மாண‌வர்களின் ஆக்கங்களை வெளியிடுகிறேன் என்று ஒருமுறை ஐயா கூறியதை நினைவு படுத்துகிறேன்.திட்டம் கைவிடப்பட்டதா? பதிவுக்கு நன்றி ஐயா!/////எனது கதைகள், கட்டுரைகள் பத்து ஆண்டுகளாக இரண்டு மாத இதழ்களில் வெளிவந்து கொண்டிருப்பதால், அதன் வாசகர்கள் எனது புத்தகங்களை வாங்குகிறார்கள். அதுவும் செட்டி நாட்டு வட்டார வழக்கில(...)


////Blogger Sattur Karthi said... காலை வணக்கம்...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:39

////Blogger Sattur Karthi said... காலை வணக்கம் அய்யா, அனுபவ பகிர்வு சுவையாக இருக்கிறது, காலை 4.30 , 5.௦௦ மணிஇக்கு பதிவு ஏற்றம் செய்கிறீகள். எப்போது உறங்க செல்வீர்கள் எப்போது காலைவிழித்து கொள்வீர்கள் ?/////இந்த்ப் பின்னூட்டப் பதில் வெளியாகும் நேரத்தைப் பாருங்கள். காலை மணி 3.46AM. தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுவேன். படுக்கும் நேரம் எல்லாம் கணக்கு இல்லை. இரவில் 5 அல்லது 6 மணி நேரத்திற்கு மேல் தூக்கம் இருக்காது. மதியம் இரண்டு மணி நேரம் உறக்கம் கொள்வதால். சராசரி தேவையான் தூக(...)


/////Blogger உணர்ந்தவை! said... ஒரு பானை சோற்ற...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:39

/////Blogger உணர்ந்தவை! said... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் , அதுபோல உங்களுடை "உப்பும் சர்க்கரையும் " சிறு கதை. பொதுவாக உங்களுடை கதை சொல்லும் நடை அழகு, அதோடு நல்ல கருத்தும் , யதார்த்தமும் தான் உங்களின் பலம்./////அத்துடன் வட்டார வழக்கில் எழுதுவதால் உள்ள சுவையும் சேர்ந்து கொள்கிறது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!


/////Blogger eswari sekar said... vanakamsir//...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:39

/////Blogger eswari sekar said... vanakamsir/////நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!


/////Blogger Kongu Saravanan TLC said... Murug...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:38

/////Blogger Kongu Saravanan TLC said... Murugan Thunai.....!!! Athu Thaaney MURUGAN in Magimai,Entha Pirachanai Vanthaalum Naan Kavalai Pattathillai,Murugan Paarthukkuvar Endru En Kadamayai Seiven,Ellam Nallathaagavea Nadakkum.......!!! Nallathey Nadakkum......!!!/////ஆமாம். அதுதான் யதார்த்தமான உணமை. நன்றி!


////Blogger பார்வதி இராமச்சந்திரன். said... மி...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:38

////Blogger பார்வதி இராமச்சந்திரன். said... மிக நன்றாக இருக்கிறது தொடர். கூடவே புத்தகம் விற்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. மிக்க நன்றி./////நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி


/////Blogger Muthukrishnan Prakash said... ayy...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:37

/////Blogger Muthukrishnan Prakash said... ayya neengal edutha mudive sariyaanadhu. Suyumaaga publish seivathu, Ungal graha nilaiyinaal appadi seithirukkalaam/saathiyamaai irundirukkalaam. Naanum oru publisher matrum english puthaga urimaiaalar endra muraiyil enakku aasiriyargalin vali nandraaga theriyum. Publisher enbavar, evvalavu prathigal virpanai aagum adharkku evvalavu marketing velai seiyavendum endra nokkil thaan aasiriyarin padaippukkalai paarppaar. Aanal aasiriyarukkuth(...)


////Blogger GOWDA PONNUSAMY said... ஐய்யா அவர்...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:37

////Blogger GOWDA PONNUSAMY said... ஐய்யா அவர்களுக்கு வணக்கங்கள். மண்வாசனை கதைகளை படிக்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை. எனினும் பதிவுகளில் படித்த சிறு கதைகள் மண்வாசனை கதைகளின் அருமையை பறைசாற்றுகின்றன. சுவையான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள்.////நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!


////Blogger arul said... great work sir///// ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2      Commented Date: 14-05-2013 18:27:37

////Blogger arul said... great work sir/////உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!


////Blogger துரை செல்வராஜூ said... அனைவருக்கும...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:40

////Blogger துரை செல்வராஜூ said... அனைவருக்கும் அக்ஷய திரிதியை நல்வாழ்த்துக்கள்!... மங்கலகரமான நன்னாளில் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்!/////உங்களின் அன்பிற்கும், பொது நோக்கோடு கூடிய வாழ்த்திற்கும் நன்றி!


/////Blogger DevikaArul said... Dear sir , Wou...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:39

/////Blogger DevikaArul said... Dear sir , Would like to add in If the seventh house is viewed by Saturn ,that is , if Saturn is in lagna , it tends to stabilize the marriage - even though there might not be lot of affection , there will be mutual respect for each other in the relationship - but no separation. Saturn is a planet who tends to stabilize things - no improvement or no deterioration./////அது எல்லா லக்கினங்களுக்கும் பொருந்தாது!


/////Blogger eswari sekar said... vanakam sir....

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:39

/////Blogger eswari sekar said... vanakam sir.////உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!


/////Blogger சர்மா said... வணக்கம் ஐயா, பா...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:38

/////Blogger சர்மா said... வணக்கம் ஐயா, பாப்கார்ன் பதிவு நன்று/////நல்லது. நன்றி!


Blogger சர்மா said... ஜோதிடர் உறுதியாக அனுமதித...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:38

Blogger சர்மா said... ஜோதிடர் உறுதியாக அனுமதித்த பின் திருமணமாகி ப்பிரிந்தார்களாயின்,ஜோதிடர் மீது தவறா அல்லது விதியின் பிடியா தயவு செய்து விளக்கவும்.விதியின் பிடிதான்.ஜோதிடரையும் சேர்த்து அது சாய்த்துவிடும்!


/////Blogger GOWDA PONNUSAMY said... பதிவிற்க...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:38

/////Blogger GOWDA PONNUSAMY said... பதிவிற்க்கு நன்றிகள் ஐய்யா!. ஏழாம் வீட்டதிபதி கெட்டிருந்தாலும்,தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தாலும் பிரிவு தான் என கொண்டாலும் பல ஜாதகங்களில் துன்பங்கள் நிறைந்திருந்தாலும் பிரிவு ஏற்ப்படவில்லை, எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில். நன்றியுடன், -peeyes//////சகிப்புத்தன்மை இருக்கும்போது, அந்த நிலைமை உண்டாகும்!


/////Blogger பெரியவாதாசன் said... ஏழாம் அதிபதி...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:37

/////Blogger பெரியவாதாசன் said... ஏழாம் அதிபதி அஸ்தமனம் அடைந்தாலும் கூட குரு இருந்தாலோ அல்லது குரு பார்வை இருந்தாலோ தீமைகள் விலகி விடும் அல்லவா? அதே போல, தீய கிரகத்தின் பார்வை ஏழாம் வீட்டு அதிபதி மேலே இருப்பினும், ஏழாம் அதிபன் அமர்ந்த வீட்டின் அதிபதியாக அந்த தீய கிரகம் இருப்பின் பாதகம் இல்லை என தாங்கள் கூறியதாக நினைவு. தெளிவிக்கவும். பாப்கார்ன் மீது மிளகாய்ப்பொடி மற்றும் உப்பு தூவும் முயற்சியில், சோடா புட்டி மாணவன், காலகாலதாசன்////பெரியவர்தாசன் என்றால் எந்தப் பெரியவர்? காஞ்(...)


/////Blogger பெரியவாதாசன் said... அந்தக்காலத்த...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:37

/////Blogger பெரியவாதாசன் said... அந்தக்காலத்தில் பிரிவு எனபது நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு விஷயமாக இருந்தது. இப்போது தான் காலம் கெட்டுப்போய் இப்படி அலைகிறார்கள். அந்தக்காலத்தில், இந்த மாதிரியான அமைப்புக்கு என்ன பலன் இருந்திருக்கும்? முகத்தை தூக்கிக்கொண்டு நாட்கணக்கில் பேசாமல் ஊடி இருந்திருப்பார்களோ? ஏனெனில் பிரிய முடியாதே?////அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்புக்கள், கட்டுப்பாடுகள் இப்போது எங்கே இருக்கிறது?


/////Blogger paulsam said... பாப்கார்ன் ந...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?      Commented Date: 13-05-2013 20:47:36

/////Blogger paulsam said... பாப்கார்ன் நன்றாக உள்ளது.அய்யா கடக லக்னத்திற்கு 6 ம் வீட்டுக்காரனுடன்(குரு 6,9), 7 ம் வீட்டதிபதி(சனி 7,8) 3 ல் இருந்தால் என்ன பலன் அய்யா?.ஏனென்றால் குரு 5 ம் பார்வையாக 7 ம் இடத்தை பார்ப்பதனால் கேட்கிறேன்./////உதிரியான கிரக நிலைகளும் உங்கள் கேள்விகளும்உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்க(...)


/////Blogger rajanblogs said... Good morning s...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:03

/////Blogger rajanblogs said... Good morning sir, Very interesting post, Eagerly waiting for the next class./////உங்கள் ஆர்வம் வீண் போகாது. பொறுத்திருங்கள். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!


/////Blogger ravichandran said... Respected Si...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:03

/////Blogger ravichandran said... Respected Sir, Happy morning.As you told, we have to say thank to that writer. He insisted you to write and we are learning from you now. Thanks for that writer as well as you. With kind regards, Ravi/////உண்மைதான்.என்னதான் எழுதுவதற்கு ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்கப்படுத்துவதற்கு சிலர் வேண்டும். முதலில் அவர். இப்போது என்னுடைய வகுப்பறைக் கண்மணிகள்!


///Blogger சர்மா said... வணக்கம் ஐயா, முற்...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:03

///Blogger சர்மா said... வணக்கம் ஐயா, முற்றிப் பழுத்த தங்க நிற எலுமிச்சம் பழத்தை வெட்டும்போது நாவு சிலிர்ப்பது போல் இன்றைய பதிவு விறுவிறுப்பாக ஆரம்பித்து விட்டது. ஆவலுடம் எதிர்பார்க்கிறோம்.////உங்கள் ஆர்வம் வீண் போகாது. பொறுத்திருங்கள். தொடர் சுவையாகவும், பல உபயோகமான செய்திகளுடனும் இருக்கும். அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்! நன்றி சர்மா அவர்களே!


/////Blogger manikandan said... ஆவலுடன்,வழி மே...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:02

/////Blogger manikandan said... ஆவலுடன்,வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம் அய்யா/////ஆகா, இது போன்ற ஆர்வங்கள்தான் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கின்றது. நன்றி மணிகண்டன்!


/////Blogger C Jeevanantham said... Very inter...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:02

/////Blogger C Jeevanantham said... Very interesting sir. jeeva////நல்லது. உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவா!


////Blogger Geetha Lakshmi A said... வணக்கம் ஐ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:01

////Blogger Geetha Lakshmi A said... வணக்கம் ஐயா, கஷ்ட்டப்பட்டு சம்பாரிப்பவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும், நம் வாழ்க்கையில் வந்த தடத்தை திரும்பி பார்க்கிறபோது நமக்கே வியப்பாக இருக்கும், நாமா இத்தனை தடைகளை கடந்து வந்தோம் என்று நினைத்து பார்க்கும் போது அந்த நினைவுகளே ஒரு சந்தோசம் ஐயா, நம் வாழ்க்கை அனுபவம் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சத்தை உண்டுபண்ணும் எனும்போது நம் வாழ்க்கையை ப்ற்றி கூறுவதில் பெருமையே ஐயா, அடுத்த வகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா. நன்றி ஐ(...)


////Blogger GOWDA PONNUSAMY said... அடுத்த பதி...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:01

////Blogger GOWDA PONNUSAMY said... அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.நன்றியுடன்./////உங்களின் ஆர்வத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!


/////Blogger பார்வதி இராமச்சந்திரன். said... ஆ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:01

/////Blogger பார்வதி இராமச்சந்திரன். said... ஆரம்பமே அதிக எதிர்ப்பார்ப்பைத் தூண்டுகிறது. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.////நல்லது. தொடர்ந்து படித்து, உங்களின் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் தாருங்கள் சகோதரி. நன்றி உரித்தாகுக!


////Blogger renga said... குருவிற்கு வணக்கங்கள...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:00

////Blogger renga said... குருவிற்கு வணக்கங்கள், ஆரம்பத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாரத்தனிற்கு ஆர்வமாயுள்ளேன். நன்றியுடன் தங்கள் மாணவன், ரெங்கா.////நல்லது. நன்றி ரெங்கா! தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள்.!


//////Blogger kmr.krishnan said... புதுமைகளைப்...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?      Commented Date: 09-05-2013 20:50:00

//////Blogger kmr.krishnan said... புதுமைகளைப் புகுத்தி வாசகர்களைத் தக்க வைத்துக்கொள்வதில் நீங்கள் முதலிடம் பெறுகிறீர்கள். ஜோதிடம் + அனுபவப்பகிர்வு என்னும் போது சுவை கூடும். அனைவரும் ஆவலுடன் எதிர் பார்ப்பர்.நன்றி ஐயா!/////உங்களின் பாராட்டிற்கும், கருத்துப் பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!


Blogger Geetha Lakshmi A said... வணக்கம் ஐயா ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கவிதை நயம்: நாளைய பெண்!      Commented Date: 08-05-2013 22:05:17

Blogger Geetha Lakshmi A said... வணக்கம் ஐயாஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!


///Blogger சர்மா said... ஆசான் இருக்கிறார் ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கவிதை நயம்: நாளைய பெண்!      Commented Date: 08-05-2013 22:05:17

///Blogger சர்மா said... ஆசான் இருக்கிறார் வகுப்பறை யில் வேண்டாம் வாதவிவாதங்கள் தகிக்கும் வார்த்தைகளை த்த‌ள்ளி வையுங்க்ள பணம் பழத்தோலுக்கும் சேர்த்துக் கொடுத்தாலும்! ப்ழத்தை உண்ணும் போது தோலை வீசுங்கள்////உண்மையைச் சொன்ன மேன்மைக்கு நன்றி!


Blogger ஜி ஆலாசியம் said... அதனால் தான் இவர் க...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கவிதை நயம்: நாளைய பெண்!      Commented Date: 08-05-2013 22:05:17

Blogger ஜி ஆலாசியம் said... அதனால் தான் இவர் கவிப் பேரரசோ?! எப்படி சார் இப்படி எல்லாம் கற்பனை செய்ய முடிகிறது. என்னமோ சார் இந்தக் குப்பைகளை எல்லாம் தமிழிலே எழுத??? நல்ல வேலை தமிழன்னை மேகலையை மிகவும் இறுக்கமாக போட்டிருக்கிறாள்! எத்தனை ஆழமாக இருப்பினும் சங்க இலக்கியத்தில் கூட... ஏன்? சீவக சிந்தாமணியில் கூட அதை வாசிக்கும் போது.... இப்படியும் காமத்தை சொல்ல முடியுமா என்று கூட எண்ணத் தோன்றும்.. ஆனால், தான் படித்த தமிழ் தமிழ் என்று மார் தட்டும் சிலர் இப்படியும் கலாச(...)


/////Blogger Muruganandan M.K. said... நல்ல கவ...

Commenter: :SP.VR. SUBBAIYA     Blog :வகுப்பறை      Article : கவிதை நயம்: நாளைய பெண்!      Commented Date: 08-05-2013 22:05:17

/////Blogger Muruganandan M.K. said... நல்ல கவிதைப் பகிர்வு "ஒவ்வொரு பரவசத்தின் உயரத்திலும் கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டியதையும்.." ரசித்தேன்./////உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Commenter’s

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of comments posted in past 24 hrs


திண்டுக்கல் தனபாலன்(16)

கவியாழி கண்ணதாசன்(8)

மனோ சாமிநாதன்(7)

rajalakshmi paramasivam(7)

Anonymous(7)

இராஜராஜேஸ்வரி(6)

athira(6)

ஸ்கூல் பையன்(6)

சிவகுமாரன்(6)

பால கணேஷ்(6)

வை.கோபாலகிருஷ்ணன்(4)

தி.தமிழ் இளங்கோ(2)

மகேந்திரன்(2)

Bagawanjee KA(2)

♔ம.தி.சுதா♔(2)

Kanchana Radhakrishnan(2)

kiram(2)

viji(2)

கரந்தை ஜெயக்குமார்(2)

கே. பி. ஜனா...(2)

T.N.MURALIDHARAN(2)

Umashankari Venkataraman(1)

Arul Selva Per arasan(1)

astropanditvvr(1)

Ranjani Narayanan(1)

Sattur Karthi(1)

Senthil Prabu(1)

Sivaraman Kannan(1)

கோமதி அரசு(1)

சீனு(1)

சர்மா(1)

உஷா அன்பரசு(1)

எஸ் சக்திவேல்(1)

Meena Selvakumaran(1)

Nathan(1)

Pattabi Raman(1)

Abilash Chandran(1)

ABUBAKKAR K M(1)

ADHARSHAN PRABHU(1)

chitrasundar5(1)

csekaran(1)

dr_senthil(1)

Dubukku(1)

Dwarak R - Aimless Arrow(1)

Geetha Sambasivam(1)

jaisankar jaganathan(1)

kaliaperumalpuducherry(1)

Kamatchi(1)

துளசி கோபால்(1)

நம்பள்கி(1)

சென்னை பித்தன்(1)

கிருத்திகன்(1)

ராமலக்ஷ்மி(1)

வல்லிசிம்ஹன்(1)

வே.நடனசபாபதி(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com