பிப்ரவரி மாதம் எழுதிய மூன்று பதிவுகளுமே சுப்ரமணிய ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:மணற்கேணி
Article : சுய நலமில்லாமல் பொது நலமில்லை! - சுசுவாமி
Commented Date: 28-02-2013 13:23:11
பிப்ரவரி மாதம் எழுதிய மூன்று பதிவுகளுமே சுப்ரமணிய சுவாமியைப் பற்றித்தான்! இந்த மாதம் சுப்ரமணிய சுவாமி மாதம் போலிருக்கிறது!!சுப்ரமணிய சுவாமியின் இன்னொரு பக்கத்தை நன்றாகத் தொகுத்து, முந்தைய நிலையோடு எப்படி, எப்போதெல்லாம் முரண்பட்டு நிற்கிறார் என்பழ்தசி விவரமாகச் சொல்லியிருக்கும் நல்ல பதிவு.இந்த அளவுகோலின் படி பார்த்தால் கூட , நாத்திகம்,பகுத்தறிவு, திராவிடம், சமூக நீதி, சமதர்மம் என்றெல்லாம் பசப்பி வரும் கழக முன்னோடிகளே சுவாமியை விட இந்த விஷயத்தில் சுயநலத்துக்காகவே பொதுநலம் பேசுகிறவர்(...)
பிப்ரவரி மாதம் எழுதிய மூன்று பதிவுகளுமே சுப்ரமணிய ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:மணற்கேணி
Article : சுய நலமில்லாமல் பொது நலமில்லை! - சுசுவாமி
Commented Date: 28-02-2013 03:16:21
பிப்ரவரி மாதம் எழுதிய மூன்று பதிவுகளுமே சுப்ரமணிய சுவாமியைப் பற்றித்தான்! இந்த மாதம் சுப்ரமணிய சுவாமி மாதம் போலிருக்கிறது!!சுப்ரமணிய சுவாமியின் இன்னொரு பக்கத்தை நன்றாகத் தொகுத்து, முந்தைய நிலையோடு எப்படி, எப்போதெல்லாம் முரண்பட்டு நிற்கிறார் என்பழ்தசி விவரமாகச் சொல்லியிருக்கும் நல்ல பதிவு.இந்த அளவுகோலின் படி பார்த்தால் கூட , நாத்திகம்,பகுத்தறிவு, திராவிடம், சமூக நீதி, சமதர்மம் என்றெல்லாம் பசப்பி வரும் கழக முன்னோடிகளே சுவாமியை விட இந்த விஷயத்தில் சுயநலத்துக்காகவே பொதுநலம் பேசுகிறவர்(...)
கவிநயா அம்மா! மிகவும் நன்றி!அங்கே இங்கே பராக்குப் ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : அன்னை என்னும் அற்புதப் பேரொளி
Commented Date: 22-02-2013 21:24:18
கவிநயா அம்மா! மிகவும் நன்றி!அங்கே இங்கே பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பவனையும் கூடக் கை விட்டு விடாமல் தன்னைப் பற்றி அவ்வப்போது எழுத வைத்துக் கொண்டிருப்பது அவளுடைய கருணையே!
குசுப்பூ அம்மிணி ட்விட்டரில் பொங்கித் தீர்த்திருக்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : ரிப்போட்டர், குஷ்பு கண்டனம்.
Commented Date: 15-02-2013 07:23:46
குசுப்பூ அம்மிணி ட்விட்டரில் பொங்கித் தீர்த்திருக்கிறார்.திருச்சியில் செருப்பால் அடித்தவர்களிடம் ககட்டமுடியாத கோபத்தை குமுதம் ரிபோர்டர் மீது கொட்டித் தீர்த்திருக்கிறார்!அம்மிணி உப்யோகித்திருக்கிற வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு தரமானதாக இல்லை! அம்மிணி முடிந்தால் கோர்ட்டுக்குப் போகட்டும், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்!அது வேறு விஷயம்!ஆனால் என் சந்தேகமே வேறு! திமுக ஆனதும் பெண்ணாலே! கண்ணீர்த்துளிகள் என்று பெரியார் மணியம்மை திருமணத்தை ஒட்டி எழுந்த சர்ச்சையில் தான் என்பது மறந்து (...)
ஆஹா! வவ்வால்!, கொளுத்திப் போடறீங்களே! இப்படி ஓர் வ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:காலம்
Article : குஷ்புக்கு கருத்து சொல்ல அருகதை ?
Commented Date: 07-02-2013 11:47:53
ஆஹா! வவ்வால்!, கொளுத்திப் போடறீங்களே! இப்படி ஓர் வதந்தி கிளம்பியதற்காகவே அம்மிணி மீது மறுபடி செருப்பு வீச்சு நடத்துவார்களே!
வாசித்ததில் என்ன தோன்றியது என்பதையும் கொஞ்சம் பகிர...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : ஒரு புத்தகம்! அது தந்த அறிமுகத்தெளிவு! ஒரு விமரிசனம்
Commented Date: 17-01-2013 01:21:44
வாசித்ததில் என்ன தோன்றியது என்பதையும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கலாமே அம்மா!
என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்ட...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! வரலாறும் படிப்பினையும்!
Commented Date: 14-01-2013 23:44:07
என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பளீர் பளீரென பதில்சொல்லியிருக்கிறீர்கள்.அதற்காகவே என்னுடைய வாழ்த்துகள்.பௌதீக, ரசாயனப் பரிசோதனைகளில் கிடைக்கிற மாதிரி சமுதாய இயக்கத்தில் மிகவும் துல்லியமான விடை கிடைப்பது இல்லை. ஜனங்களுடைய மனோநிலையைக் கணிப்பதில், நமக்கு முக்கியமில்லாத ஒன்றாகத் தோன்றுமொரு காரணி நிகழ்வுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக் கூடியது.திரு ராமச்சந்திர குஹா சொன்ன நாலு அம்சங்களில் முதலிரண்டும் நடக்கும் என்று தோன்றவில்லை, வெறும் கனவுதான் என(...)
வாருங்கள் ஜீவி சார்!இந்தப் பதிவின் பின்னணியில், இப...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : தீர்மானங்களைத் தீர்மானிப்பது எது?
Commented Date: 06-01-2013 02:17:06
வாருங்கள் ஜீவி சார்!இந்தப் பதிவின் பின்னணியில், இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை,அதன் மீது ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் செய்து கொண்டிருப்பதை (என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சில வெளிக் காரணிகள்) ஆராய்ந்து கொண்டிருப்பது இருக்கிறது.இந்த அனுபவம் எனக்கு ஒரு பரீட்சையாக இருப்பதை உணர்கிறேன்
ஓசிக் காலண்டர் முதல்வரவு ராணி முத்திடம் இருந்து தா...
Commenter: :Krishna Moorthy S
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : 2013
Commented Date: 01-01-2013 13:56:06
ஓசிக் காலண்டர் முதல்வரவு ராணி முத்திடம் இருந்து தானா? -))))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்!எல்லாம் ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Dondus dos and donts
Article : எல்லோருக்கும் 2013-க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்
Commented Date: 01-01-2013 06:56:55
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்!எல்லாம் நன்மைக்கே என்று கடந்தது காலம்! நீங்கள் உடல் நலம் தேறி, மறுபடியும் சுறுசுறு ப்பாகப்பதிவெழுதுவதைப் பார்க்க மிகவும் ஆசை!
மதுரையில் சந்திக்க வந்திருந்த அந்த மூன்றாமவர் திர...
Commenter: :Krishna Moorthy S
Blog
:காலம்
Article : 2012ல் விடுபட்டவை !
Commented Date: 31-12-2012 15:36:46
மதுரையில் சந்திக்க வந்திருந்த அந்த மூன்றாமவர் திரு ஸ்ரீதர் ரெங்கராஜ்! கார்த்திகைப் பாண்டியன் போல இவரும் தருமி ஐயாவின் பிரிக்க முடியாத ஒரு நெருங்கிய வட்டம். மதுரைப்பதிவர்கள் என்றாலேயே இந்தமூவரோடு சீனா ஐயாவையும் பிரித்துப் பார்க்க முடியாதது போல!! ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் நறுக்குத் தெறித்த மாதிரி எழுதக் கூடியவர். இப்போது வலைப்பதிவுகளில் அதிகம் எழுதுவதில்லை
வாருங்கள் ஜீவி சார்!கேள்விகளே மதிப்பைத் தருகின்றன,...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : கேள்விகளைக் கேள்வி கேட்பது!ஏன்?எப்படி?
Commented Date: 31-12-2012 11:46:40
வாருங்கள் ஜீவி சார்!கேள்விகளே மதிப்பைத் தருகின்றன, மதிப்பைக் கூட்டுகின்றன. வளரச் செய்கின்றன எப்படியான கேள்விகள் என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது இந்த டாபிக் என்னை அவ்வளவு எளிதாக விட்டு விடாது போலிருக்கிறது! :-)
ஜீவி சார்! நலந்தானே?
பதிவில் சொல்ல வந்த சாராம்சம்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : கேள்விகளைக் கேள்வி கேளுங்கள்!
Commented Date: 27-12-2012 05:48:27
ஜீவி சார்! நலந்தானே?பதிவில் சொல்ல வந்த சாராம்சம் இரண்டாவது வீடியோவில் உள்ள பாடலிலேயே இருக்கிறது. அதனால் தான் கடைசிப் பாராவில் இந்தப் பாடல் வரிகளே, பதிவில் எழுத நினைத்ததன் சாராம்சத்தைக் கொஞ்சம் சொல்லி விடுவதால் இந்த விஷயத்தை நான் நீளமாக எழுதப் போவதில்லை!நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்! என்று சொல்லி முடித்தது. :-)இப்போது தலைகீழாக, முதலில் ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்(...)
*_இப்பக் காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டுபேருக்குமே ப...
Commenter: :Krishna Moorthy S
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : Why blood same blood !
Commented Date: 07-12-2012 08:08:23
*_இப்பக் காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டுபேருக்குமே புரியலே! அதுதான் பிரச்சினை!_*
*_இப்பக் காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டுபேருக்குமே ப...
Commenter: :Krishna Moorthy S
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : Why blood same blood !
Commented Date: 07-12-2012 08:08:22
*_இப்பக் காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டுபேருக்குமே புரியலே! அதுதான் பிரச்சினை!_*
தெருவோர நாடகம், பிரசாரத்தில் டெங்குவை ஒழிக்க என்னத...
Commenter: :Krishna Moorthy S
Blog
:மதுரை சரவணன்
Article : டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள்
Commented Date: 07-12-2012 01:36:54
தெருவோர நாடகம், பிரசாரத்தில் டெங்குவை ஒழிக்க என்னதான் சொன்னாங்கன்னு கடேசி வரைக்கும் சொல்லவே இல்லையே!நம்ம மருதைக்கார ஆசிரியர்களில் இப்படியும் நல்ல முயற்சிகள் பண்ணுற சிலபேர் இருக்காங்கன்னு மட்டும் நல்லாத் தெரியுது!வாழ்த்துக்கள் சரவணன்!
கூகிள் ப்ளஸ்ஸில் செய்தியை அறிந்திருந்தாலும், உடன்ப...
Commenter: :Krishna Moorthy S
Blog
:காலம்
Article : தம்பியின் கைபேசி எண் !
Commented Date: 07-12-2012 01:07:46
கூகிள் ப்ளஸ்ஸில் செய்தியை அறிந்திருந்தாலும், உடன்பிறப்பை இழந்த வலியை மறக்க வைக்கும் அளவுக்கு ஆறுதல் வார்த்தைகள் இல்லை கண்ணன். நினைவுகளில் வாழ்ந்தபோது கூட இருந்த சந்தோஷத்தையும், இப்போது நிஜத்தில் இல்லையே என்ற ஏக்கம், வலியையும் அனுபவித்துத்தான் கடந்தாக வேண்டும்.என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்
கூகிள் ப்ளஸ்ஸில் செய்தியை அறிந்திருந்தாலும், உடன்ப...
Commenter: :Krishna Moorthy S
Blog
:காலம்
Article : தம்பியின் கைபேசி எண் !
Commented Date: 07-12-2012 01:07:46
கூகிள் ப்ளஸ்ஸில் செய்தியை அறிந்திருந்தாலும், உடன்பிறப்பை இழந்த வலியை மறக்க வைக்கும் அளவுக்கு ஆறுதல் வார்த்தைகள் இல்லை கண்ணன். நினைவுகளில் வாழ்ந்தபோது கூட இருந்த சந்தோஷத்தையும், இப்போது நிஜத்தில் இல்லையே என்ற ஏக்கம், வலியையும் அனுபவித்துத்தான் கடந்தாக வேண்டும்.என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்
இந்தப்பதிவே மூன்று வருடங்களுக்கு முந்தையதுதான்! இந...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article :
Commented Date: 06-12-2012 06:35:54
இந்தப்பதிவே மூன்று வருடங்களுக்கு முந்தையதுதான்! இந்த மூன்று வருடங்களில் இன்னும் முற்றிப்போயிருக்கிறது.
அதிமுக திமுகவின் மட்டமான ஜெராக்ஸ்! ஒரு தப்பைக் கூ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : உலகம் போகிற போக்கும் ஒரு பதிவர் சந்திப்பும்!
Commented Date: 28-11-2012 11:40:49
அதிமுக திமுகவின் மட்டமான ஜெராக்ஸ்! ஒரு தப்பைக் கூட ஒழுங்காகப் பண்ணத்தெரியாத சோம்பேறிகளுடைய கூட்டம், அதனால் அவர்களுக்கு எங்கேயும் எப்போதும் முதலிடம் கொடுக்க முடிவதில்லை! ஏய்ப்பதில் கலைஞர்கள் ARTFUL DODGERS இல்லாத கட்சிக்குப் போய் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே....!
இரண்டு அடிப்படைகளை முன்வைத்து, நாம் விரிவாகப் பேசல...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article : உலகம் போகிற போக்கும் ஒரு பதிவர் சந்திப்பும்!
Commented Date: 28-11-2012 00:01:26
இரண்டு அடிப்படைகளை முன்வைத்து, நாம் விரிவாகப் பேசலாம் மாணிக்கம்!முதலாவது-சுதந்திரம் விடுதலை, ஜனநாயகம் என்பதெல்லாம் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவர்களுக்கு மட்டும் தான்.இரண்டாவது-ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கருத்து, செயலில் ஜனங்களையும் ஈடுபடுத்திச் செய்யப்படுவது.ஜனங்களுடைய பங்கு அதில் இருந்தாக வேண்டும். இங்கே எல்லோரும் இந்நாட்டுப் மன்னர் என்பது ஓட்டுப்போடும் ஒரு நாளில் மட்டும் தான். முன்னும் பின்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே சுல்தான், பாளையத்துக்காரராகிவிடுவார், யாரும் கேள்வி கேட(...)
//வேதத்தை எடுத்து வுட்டாலே பார்ப்பன் வேதாளம் மரமேற...
Commenter: :Krishna Moorthy S
Blog
:வால் பையன்
Article : இட்லிவடையும் குள்ளநரித்தனமும்!
Commented Date: 18-11-2012 23:13:06
//வேதத்தை எடுத்து வுட்டாலே பார்ப்பன் வேதாளம் மரமேறி வுடும்//அன்புள்ள இக்பால் செல்வன்!வேதம், உபநிஷத்துக்கள் என்று பார்க்கப் போனால் ஒரு சமுதாயத்தின் சிந்தனை, அறிவு வளர்ச்சி தொடர்ச்சியாக இருப்பதைப் பார்க்க முடியும்.அவை பார்ப்பனர்களுடைய தனிச்சொத்தோ,அல்லது தனிச் சிந்தனையோ அல்ல.தவிர, புலால் உண்ணாமை என்பது சமண பவுத்த மதங்களின் எழுச்சியினால் விளைந்தது. குறிப்பாக சமணர்கள்..பார்ப்பனர்களை வெறுப்பது உங்கள் தனி உரிமை. ஆனால், எதிர்ப்பதற்கு. சரியான காரணங்களுடன் பேசினால், அது இங்கே விஷயங்களை அதனத(...)
இதுக்கு ரெண்டு இட்லி வடையையாவ்து ரிலீஸ் செய்திருக்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : விஸ்வரூபம் ரிலீஸ்
Commented Date: 07-11-2012 23:11:57
இதுக்கு ரெண்டு இட்லி வடையையாவ்து ரிலீஸ் செய்திருக்கலாம்! :-))))))
இதுக்கு ரெண்டு இட்லி வடையையாவ்து ரிலீஸ் செய்திருக்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : விஸ்வரூபம் ரிலீஸ்
Commented Date: 07-11-2012 23:11:57
இதுக்கு ரெண்டு இட்லி வடையையாவ்து ரிலீஸ் செய்திருக்கலாம்! :-))))))
ஒரு பொதுவான கண்டனப்பதிவைத் தயார் செய்யுங்கள்! ஒரே ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:தருமி
Article : 600. நாம் எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்??
Commented Date: 02-11-2012 07:44:54
ஒரு பொதுவான கண்டனப்பதிவைத் தயார் செய்யுங்கள்! ஒரே நேரத்தில் பதிவிடுவோம்! அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளுக்கெதிராக இந்த தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் தெளிவாக வரையறுக்கப்படாத 66 ஆம் பிரிவு இருக்கிறது.
ஒரு பொதுவான கண்டனப்பதிவைத் தயார் செய்யுங்கள்! ஒரே ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:தருமி
Article : 600. நாம் எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்??
Commented Date: 02-11-2012 07:44:54
ஒரு பொதுவான கண்டனப்பதிவைத் தயார் செய்யுங்கள்! ஒரே நேரத்தில் பதிவிடுவோம்! அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளுக்கெதிராக இந்த தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் தெளிவாக வரையறுக்கப்படாத 66 ஆம் பிரிவு இருக்கிறது.
mm
Commenter: :Krishna Moorthy S
Blog
:மணற்கேணி
Article : சைபர் கிரைம்!
Commented Date: 25-10-2012 16:28:18
mm
மிகச் சரியான நேரத்தில்,போதுமான எச்சரிக்கைக் குறிப்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:மணற்கேணி
Article : சைபர் கிரைம்!
Commented Date: 25-10-2012 16:28:18
மிகச் சரியான நேரத்தில்,போதுமான எச்சரிக்கைக் குறிப்புக்களோடு வெளிவந்திருக்கும் பதிவு இது!போலி டோண்டு விவகாரத்தில் நடந்ததுமாதிரியே இல்லாவிட்டாலும் கூட, இப்போது இணையத்தில் தங்கள் மனம்போன போக்கில் எழுதிவிட்டு, அப்போம் புகார், கைது என்று வந்த பிறகு சமரசத்துக்கு முயற்சி செய்ததாகவும் எதிர்த்தரப்பு அதை நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், போதுமான எச்சரிக்கைகளை செய்திருக்கிறீர்கள். எவரையும் தொட்டுச் சொல்லாமல் குறிப்பிடாமல் அதே நேரம், இங்கே உள்ள தண்டனைச் (...)
//கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் ...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Warrior
Article : இது எனது முறை....!
Commented Date: 23-10-2012 22:34:53
//கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் நீ எல்லாம் என்ன மானங்கெட்ட கடவுள் என்று சீண்டிப்பார்க்கும் உன்னத நிலையை எனக்கும் கொடுத்துப் பார்த்தான் சக மானுடன்.//மானுடம் என்பது முழுமையானதல்ல. மிருகத்துக்கும் தெய்வத்தன்மைக்கும் இடைப்பட்ட நிலை, பெரும்பாலும், மிருகத்தன்மை கொண்டதாகவே இருக்கும். கீழ்நிலை உணர்வுகளை வென்று, உயரும்போது, மிருகத்தன்மைக்கு நேரெதிரான கடவுட்தன்மை அமையும் என்றே அனுபவித்த பெரியோர்கள் சொல்கிறார்கள்.வாழி நலம் சூழ!
பெண்ணாசையைத் துறக்க கேன்சர் தான் வரவேண்டுமென்பதில்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Dondus dos and donts
Article : பெண்ணாசை அடங்கியது
Commented Date: 16-10-2012 20:31:37
பெண்ணாசையைத் துறக்க கேன்சர் தான் வரவேண்டுமென்பதில்லை! அளவுக்கு மீறிய சர்க்கரைச் சத்து உடம்பில் இருந்தாலே ஒன்றும் செய்ய இயலாது. அது செயல் ரீதியாக! சில மருந்துகளைத் தெரிந்தோ தெரியாமலோ உட்கொண்டால்கூட, அதன் பக்க விளைவு இதுதான்!ஆனால், காமம் என்பது மனரீதியானது, இச்சையின் முதிரா வடிவம். அது பழுத்து (பகவத்) ப்ரேமையாக மாறாத வரைக்கும் உண்மையில் காம உணர்வு இறுதிவரை அகல்வதில்லை.
இதுமாதிரியான வாக்கெடுப்புக்களில் உண்மை நிலையை அறிய...
Commenter: :Krishna Moorthy S
Blog
:வேர்களைத்தேடி...................
Article : இணையத்தில் தமிழின் இன்றையநிலை.
Commented Date: 16-10-2012 09:45:43
இதுமாதிரியான வாக்கெடுப்புக்களில் உண்மை நிலையை அறிய முடியாது. வாக்கெடுப்பு நடத்துகிற தளத்தை யார் யார் வந்து பார்க்கிறார்கள் என்பது முதல் கேள்வி, அப்புறம் அதில் வாக்களிக்கலாம் என்று வருகிறவர்கள் எத்தனைபேர் என்பது இரண்டாவது கேள்வி.இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான விடை தெரிந்தால், (பின்னூட்ட அனுபவங்களை வைத்து ஒரு மதிப்பீடு செய்ய முடிந்தால், ஒரு எண்பது சதவீதம் வெறும் பார்வையாளர்களாகவே வந்து போய்விடுகிறார்கள், பதிவைப் படித்து, பின்னூட்டமிடுகிறவர்களில் கூட, மேம்போக்காக ஓரிரு வரிகளை மட(...)
வாய்ப்புக் கிடைத்தால், புதுக்கோட்டை திருக்கோகர்ணம்...
Commenter: :Krishna Moorthy S
Blog
:வீடு திரும்பல்
Article : தஞ்சை - சரஸ்வதி மஹால் + அரண்மனை - ஒரு பார்வை
Commented Date: 14-10-2012 04:22:15
வாய்ப்புக் கிடைத்தால், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே இருக்கும் ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கும் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள். இங்கும் புத்தகங்களை வெளியில் எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் ஆராய்ச்சிக் குறிப்புக்களை அங்கேயே தங்கி எடுத்துக் கொள்ளலாம், பிரதி எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் தனியார், அரசு நூலகங்களில் மிகவும் அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டிருப்பது ஞானாலயா ஆய்வு
ஆவணக்காப்பகத்தில் இடம் அதிக அளவில் தேவைப்படுமே! ச...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article :
Commented Date: 16-09-2012 10:07:18
ஆவணக்காப்பகத்தில் இடம் அதிக அளவில் தேவைப்படுமே! செலவினத்தை சுருக்குகிற வழி!
ஜோதிஜி! முந்தின பின்னூட்டத்திலேயே, மூன்று ஆண்டுகளு...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article :
Commented Date: 16-09-2012 10:07:18
ஜோதிஜி! முந்தின பின்னூட்டத்திலேயே, மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே உங்களுக்கான பதில் காத்திருக்கிறதே! பார்க்கவில்லையா!!
பாரதியைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?பார...
Commenter: :Krishna Moorthy S
Blog
:Consent to be......nothing!
Article :
Commented Date: 16-09-2012 10:07:17
பாரதியைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?பாரதியைப் புரிந்து கொள்ள இன்றைக்கு நிறைய விமரிசன எழுத்துக்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன.