Skip Navigation Links


அந்த மீன் முள் குத்திய சம்பவத்தை உங்களிடம் நேரில் ...

Commenter: :நிலாமகள்     Blog :முத்துச்சிதறல்      Article : வீட்டுக்குறிப்புகள்!!!      Commented Date: 23-05-2013 15:14:12

அந்த மீன் முள் குத்திய சம்பவத்தை உங்களிடம் நேரில் கேட்ட போதே பயங்கரமாக உணர்ந்தேன். அனுபவ வைத்தியம் எப்போதுமே நல்ல பலன் தான்!! எல்லா குறிப்புகளையுமே ஓரிரு முறை நினைவில் வைத்து செய்து விட்டால் காலத்துக்கும் மறக்காது. நாமும் நாலு பேருக்கு சொல்லலாம்.தேங்காய் எண்ணெய் உறையாமலிருக்க நாங்கள் நல்லெண்ணெய் சில சொட்டு விடுவோம். மாம்பூக்களைப் போல் வேப்பம் பூக்களை புகை போட்டாலும் கொசு குறையும். ஐந்தாவது குறிப்பு எனக்கு புதிது. செய்து பார்க்கலாம். தேங்காய் மூடி குறிப்பில் தண்ணீர் மாற்றாமல் ஃ ப்(...)


டேயப்பா ...!! சிலிர்ப்பு.

Commenter: :நிலாமகள்     Blog :ரிஷபன்      Article : வாழ்க்கை      Commented Date: 23-05-2013 08:41:24

டேயப்பா ...!! சிலிர்ப்பு.


எல்லாமே நன்று. அதில் எனக்குப் பிடித்த ஒன்று... தன...

Commenter: :நிலாமகள்     Blog :என்.கணேசன்      Article : அட ஆமாயில்ல! – 9      Commented Date: 23-05-2013 07:53:25

எல்லாமே நன்று. அதில் எனக்குப் பிடித்த ஒன்று...தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான். -லில்லியன் வைட்டிங்


நடந்தேறிய அனைத்து துயரங்களும் மனசோரம் ஆறாமல் கிடக்...

Commenter: :நிலாமகள்     Blog :வானம் வெளித்த பின்னும்...      Article : மே 18...      Commented Date: 18-05-2013 22:30:03

நடந்தேறிய அனைத்து துயரங்களும் மனசோரம் ஆறாமல் கிடக்க, தளரா நம்பிக்கையுடனான சில சொற்களேனும் கைவசம் ஊன்று கோலாக...எத்தனை 'மே'க்கள் இருக்கிறதோ ரணம் தணிவிக்க...


மனம் மலர்கிறது....

Commenter: :நிலாமகள்     Blog :மணிராஜ்      Article : "பஜகோவிந்தம் -"பஜகோவிந்தம்      Commented Date: 17-05-2013 22:11:56

மனம் மலர்கிறது....


நீராழி மண்டபத்து உச்சிக்கம்ப விளக்கொளி நீரில் பட்ட...

Commenter: :நிலாமகள்     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !      Commented Date: 14-05-2013 02:15:55

நீராழி மண்டபத்து உச்சிக்கம்ப விளக்கொளி நீரில் பட்டு பிரதிபலிக்கும் அழகோ அழகு.அசைந்து வரும் தேரழகு இரை தேடும் குருவியழகு புள்ளி விவரங்கள் அருமை.நட்பின் பரிசு இனிமை.


மராஸ்மா என்றால்...? ஊரையே வரவழைக்கும் மாரடைப்பு.....

Commenter: :நிலாமகள்     Blog :உணவுஉலகம்      Article : கற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி      Commented Date: 14-05-2013 00:16:30

மராஸ்மா என்றால்...?ஊரையே வரவழைக்கும் மாரடைப்பு.... ரசிக்க வைத்த வாரத்தைப் பிரயோகம் கவிதையின் கடைசி வரியும் அழகு.கற்பித்தல் அழகிய கலை. அதுவும் கற்பிப்பவர்களுக்கே கற்பிப்பதென்பதை அனாயசமாக செய்து விட்டீர்கள்.


நல்ல லாஜிக்:) ஒருவேளை முடிவெடுத்த பின் போனதால் மா...

Commenter: :நிலாமகள்     Blog :கே.பி.ஜனா...      Article : உருப்படியான விஷயம்...      Commented Date: 13-05-2013 22:41:02

நல்ல லாஜிக்:)ஒருவேளை முடிவெடுத்த பின் போனதால் மாமா பேச்சு எடுபடாமல் போனதோ...


free radicals-இலவச தீவிரவாதிகள் என்று கூகுள் மொழிப...

Commenter: :நிலாமகள்     Blog :counsel for any      Article : புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கும் உணவுகள்?      Commented Date: 13-05-2013 21:24:00

free radicals-இலவச தீவிரவாதிகள் என்று கூகுள் மொழிபெயர்க்கிறது!//:))சமையல்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது போன்ற நிலைகளில் உயிர்ச்சத்துக்களை இழந்துவிடுகிறோம்.மாத்திரைகளாக உண்ணலாம் என்று சொல்பவர்களும் உண்டு.ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளவற்றை அதிக அளவு உணவில் சேர்ப்பதே சரியானது.இவை தவிர நல்ல உறக்கமும்,போதுமான நீரும்,இறுக்கமில்லாத மனமும் சத்துக்கள் சரியாக உடலில் சேர அவசியமானவை.//அவசியம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். நன்றி ஐயா.


செட்டியார் நல்லவரா கெட்டவரா என இறுதி ஊர்வலத்தில் ப...

Commenter: :நிலாமகள்     Blog :எரித‌ழ‌ல்.      Article : அவ‌ன் வாழ்க்கை!      Commented Date: 13-05-2013 21:14:41

செட்டியார் நல்லவரா கெட்டவரா என இறுதி ஊர்வலத்தில் பார்த்துவரச் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. சொல் தேர்வு சுகமளிக்கும் கவிதை.


எல்லாத் தீமையும், எல்லாத் துக்கங்களும் மனிதன் தன்ன...

Commenter: :நிலாமகள்     Blog :என்.கணேசன்      Article : மேன்மையான யோக நிலை!      Commented Date: 13-05-2013 21:13:26

எல்லாத் தீமையும், எல்லாத் துக்கங்களும் மனிதன் தன்னை அறியாத குறைபாட்டால் தான் வருகின்றன//புரியும்படியான விளக்கம்.


எல்லாமே நல்லாயிருக்கு.

Commenter: :நிலாமகள்     Blog :கே.பி.ஜனா...      Article : நல்லதா நாலு வார்த்தை... 5      Commented Date: 13-05-2013 05:55:04

எல்லாமே நல்லாயிருக்கு.


பணத்தாசையும் ஆடம்பர மோகமும் எது நிம்மதி என்ற தெளிவ...

Commenter: :நிலாமகள்     Blog :முத்துச்சிதறல்      Article : காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2      Commented Date: 12-05-2013 23:24:16

பணத்தாசையும் ஆடம்பர மோகமும் எது நிம்மதி என்ற தெளிவு இல்லாமையும் தான் இந்த தறிகெட்ட பாய்ச்சலுக்கு காரணமோ... ஆயிரத்தில் ஒருவர் அன்றைய பழக்கங்களை விடாமல் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப் படுத்துகின்றனர். தங்களைப் போல்.


தங்கம் வாங்க முட்டி மோதுவதை விட தான தர்மம் செய்வது...

Commenter: :நிலாமகள்     Blog :மணிராஜ்      Article : அட்சயமாய் அருளும் அட்சய திருதியை      Commented Date: 12-05-2013 21:26:49

தங்கம் வாங்க முட்டி மோதுவதை விட தான தர்மம் செய்வது எளியதும் இனியதுமாகும். நல்ல வழிகாட்டல்.


அம்மா நினைவு வரும்போதெல்லாம் பசி மறந்து விடுகிறதே ...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article :      Commented Date: 12-05-2013 20:55:38

அம்மா நினைவு வரும்போதெல்லாம் பசி மறந்து விடுகிறதே நமக்கு...


ருக்மணியின் புருஷன் பேரை// :))) “உன் லெட்டரை யாரு...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article :      Commented Date: 12-05-2013 20:55:37

ருக்மணியின் புருஷன் பேரை//:)))“உன் லெட்டரை யாரும் பார்க்கல்லை.. போ!என் நெற்றியில் கீற்றாய் விபூதி இட்டு அணைத்துக் கொண்டாள்.திமிரவில்லை நான்..//அம்மான்னா அம்மாதான்!


தீபாராதனை ஆகப்போறது!போய் செவிச்சுக்குங்கோ" என...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article :      Commented Date: 12-05-2013 20:55:37

தீபாராதனை ஆகப்போறது!போய் செவிச்சுக்குங்கோ" என்று கோவில் வாசலில் நின்று கைகாட்டும் அழுக்கு வேட்டி கார்யஸ்தனாய் மட்டுமே என்னை உணர்கிறேன்//மோகன் ஜி... மோகன் ஜி...


திருமணமாகிய பின்னும் ஊருக்குச் செல்லும் போதெல்லாம்...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article :      Commented Date: 12-05-2013 20:55:37

திருமணமாகிய பின்னும் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், வாசல் குறட்டில் அம்மாவை அமர்த்தி மடிமீது தலைவைத்து சற்றேனும் படுத்த பின்பே மறுபடி கிளம்புவேன். இப்போதெல்லாம்... அவ்வீடு பெரிய அக்கா வசமிருக்க போகும்போதெல்லாம் அதே குறட்டில் சற்று அமர்ந்து எழுந்து வருகிறேன். இன்று உங்க கவிதை வரிகளால் மானசீகமாக அங்கமர்ந்திருக்கிறேன்.


அந்த மல்லாட்டை கேக்கையும் அம்மாதான் கொடுத்து அனுப்...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article :      Commented Date: 12-05-2013 20:55:37

அந்த மல்லாட்டை கேக்கையும் அம்மாதான் கொடுத்து அனுப்பியிருப்பாளோ...?!


கொஞ்சம் நேரமேனும் கண் அசந்தீர்களா சகோ...? http://...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article :      Commented Date: 12-05-2013 20:55:36

கொஞ்சம் நேரமேனும் கண் அசந்தீர்களா சகோ...?http://nilaamagal.blogspot.in/2010/07/blog-post.html#commentsஉறுத்தும் நினைவுகளை கண்ணீரால் சமன் செய்வோம்.


அழகிய படங்களும் பாடல் வரிகளும் வாழ்த்தை வசீகரிக்கி...

Commenter: :நிலாமகள்     Blog :மணிராஜ்      Article : ஆனந்த அன்னையர் தினம் ..!      Commented Date: 12-05-2013 13:44:52

அழகிய படங்களும் பாடல் வரிகளும் வாழ்த்தை வசீகரிக்கின்றன. தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!


வலிக்கிறது மனதில் அம்மா...அம்மா!!!

Commenter: :நிலாமகள்     Blog :வானம் வெளித்த பின்னும்...      Article : அம்மா...      Commented Date: 12-05-2013 10:18:36

வலிக்கிறது மனதில்அம்மா...அம்மா!!!


ஆஹா... மழை!!

Commenter: :நிலாமகள்     Blog :வானம் வெளித்த பின்னும்...      Article : அடை மழை....      Commented Date: 11-05-2013 12:47:12

ஆஹா... மழை!!


அத்தியாவசியமான ஒன்றே. நல்லதை பாராட்டி மகிழ்வோம்.

Commenter: :நிலாமகள்     Blog :உணவுஉலகம்      Article : இது இந்த நிமிஷத்தின் தேவை.      Commented Date: 08-05-2013 22:52:16

அத்தியாவசியமான ஒன்றே. நல்லதை பாராட்டி மகிழ்வோம்.


நினைவெறும்புகள்.... அழகு!

Commenter: :நிலாமகள்     Blog :வானம் வெளித்த பின்னும்...      Article : நட் 'பூ'...      Commented Date: 08-05-2013 21:35:54

நினைவெறும்புகள்....அழகு!


மே 1 உழைப்பாளர் தினம் மட்டுமல்லாமல் சிரிப்பு தினம்...

Commenter: :நிலாமகள்     Blog :திண்டுக்கல் தனபாலன்      Article : தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)      Commented Date: 08-05-2013 21:05:34

மே 1 உழைப்பாளர் தினம் மட்டுமல்லாமல் சிரிப்பு தினம் என்றும் அறியத் தந்தீர்கள்.ஒரு மரமெனும் நட்டு வை- 'நச்'தனி மனிதன் சரியானால் உலகம் சரியாகும்- நிச்சயமாக.


தனக்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் தினம் தினம் ...

Commenter: :நிலாமகள்     Blog :மணிராஜ்      Article : ஸ்வர்ண குண்டல அனுமன்:      Commented Date: 07-05-2013 06:52:54

தனக்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் தினம் தினம் தேடித்தேடி கண்டடைந்ததைப் பகிர்ந்து... அலாதியான ஆன்மீகம் தோழி தங்களுடையது!! வியப்பும் மகிழ்வுமாக வாழ்த்துகிறேன்! தங்கள் ஆத்மார்த்த சிநேகிதர் வை.கோ.சாருக்கும் வாழ்த்தும் பாராட்டும். எல்லாம் வல்ல இறையருளால் இன்னும் பல நூறு பதிவுகளோடு மணக்கட்டும் தங்கள் வலைப்பூ!!


கர்ணன் போல் ஸ்வர்ண குண்டலத்தோடு அனுமன் பிறந்ததும் ...

Commenter: :நிலாமகள்     Blog :மணிராஜ்      Article : ஸ்வர்ண குண்டல அனுமன்:      Commented Date: 07-05-2013 06:52:54

கர்ணன் போல் ஸ்வர்ண குண்டலத்தோடு அனுமன் பிறந்ததும் அக்குண்டலங்கள் எவ்வாறு உண்டாகின என்பதும் அறிய முடிந்தது.


இன்றைய சூழலை தோலுரித்துக் காட்டுகிறது உங்கள் ஆதங்க...

Commenter: :நிலாமகள்     Blog :முத்துச்சிதறல்      Article :      Commented Date: 07-05-2013 06:52:27

இன்றைய சூழலை தோலுரித்துக் காட்டுகிறது உங்கள் ஆதங்கம். எல்லாம் தாண்டி அழைத்த மரியாதைக்கும் அன்புக்குமாக போகும் கல்யாணங்களிலும் மேடையை விட்டு நெருங்கிய உறவுகள் இறங்குவதே இல்லை. நாமே உட்கார்ந்து, நாமே சென்று இடம்பிடித்து சாப்பிட்டு,... பரிசளிக்க மேடை செல்லும் போது ஒப்புக்கு விசாரிக்கப் படுவோம். சாப்பிட்டீங்களா... சாப்பிட்டுப் போங்க.உறவுகளுக்கு ரூம் போடும் செலவு மண்டப செலவையும் விஞ்சிவிடுகிறது.


காலத்தின் கோலத்தில் பிசகி விழுந்த புள்ளிகளை புறக்க...

Commenter: :நிலாமகள்     Blog :முத்துச்சிதறல்      Article :      Commented Date: 07-05-2013 06:52:27

காலத்தின் கோலத்தில் பிசகி விழுந்த புள்ளிகளை புறக்கணித்து நேர்த்தியை தேடி மனசை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.


மொத்து மோகன்ஜி & அட்டாக் அப்பாதுரை// நல்லாயிர...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 07-05-2013 05:28:34

மொத்து மோகன்ஜி &அட்டாக் அப்பாதுரை//நல்லாயிருக்குப்பா உங்க கெட்டப்:))


@அப்பாஜி... டியுப் லைட் எரியுது. @மோகன் ஜி .. ரச...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 07-05-2013 01:27:51

@அப்பாஜி...டியுப் லைட் எரியுது.@மோகன் ஜி ..ரசிக்க வைக்கும் குறும்பு.geethasmbsvm6 கூறியது...மோகன் ஜி, புதைக்கப்பட்ட திராக்ஷை ரசத்தின் கூடுதல் சுவையையும், கூடுதல் மதிப்பையும் பல நாட்கள்/மாதங்கள் கழித்து வந்த உங்கள் கதைப் பதிவில் கிடைத்த ஆனந்தம் அனைவருக்கும் என்பது என் புரிதல்.இதுக்காகக் காத்திருந்த ரசிகப் பெருமக்களை மழை நீருக்காகக் காத்திருக்கும் சகோரப் பக்ஷியோடு ஒப்பிடலாமோ???//சகோதரி... உங்க புரிதல் மிகச்சரி. //எத்தனை நியாயமான நாத்திகவாதங்கள் பரவினாலும் திக்கற்ற பாமரனுக்கு தெய்வமே த(...)


நாட்டு வைத்தியம் சொல்றீங்க, தடால்ன்னு எதாவது ராகம்...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 06-05-2013 00:58:10

நாட்டு வைத்தியம் சொல்றீங்க, தடால்ன்னு எதாவது ராகம் பெயரும் பாடல் வரிகளும் வருது, சினிமா செய்திகளுக்கும் குறைவில்லை,ஆன்மீக விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கறீங்க... எழுத்தும் கலக்கல்தான்... (இது வேற கலக்கல்)இன்னும் இன்னும் சொல்ல நீளும்... பல்துறை வித்தகர் ஒருவர் என் சகோதரர் என்பதில் எனக்கும் பெருமிதம் தான். எல்லா வீட்டிலும் மஞ்சு மேம் சொல்வது போல் அன்பு நிறைந்தவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்களே. 'நானே கடவுள்' என்பதில் சிறு அகந்தை தோன்றுகிறது. தூணிலும் துரும்பிலும் இருப்பவர் நம்ம(...)


@ அப்பாஜி... உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வள...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 06-05-2013 00:58:09

@ அப்பாஜி...உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி...பதினாறில் பறிபோன என் தந்தையை உங்களில் காண்கிறேன். மெச்சுமளவு புத்திசாலியாகி விட்டேனா நான்...! அவரிருந்தால் மகிழ்ந்திருப்பார்... :((பாமரத்தனம் ஒரு வட்டம்//நிச்சயமாக. வெளிவருவதும் கிணற்றுத் தவளையாய் உள்ளிருப்பதும் அவரவர் கைகளில். மழைக்காலத்து நிரம்பிய கிணற்றில் இருந்தேனும் சில தவளைகள் வெளியேற வாய்ப்பிருக்கிறது. டிசம்பரில் அடுத்த பதிவின் போது//மோகன் அண்ணாவை நல்லா நிமிட்டி விட்டாச்சு. சிலிர்க்க வைத்தது. சிரிக்கவும்.//இதிலுள்ள '(...)


அற்ப மானிடனுக்கோ, 'தன் பலவீனத்தையும், அறியாமைய...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 05-05-2013 04:57:11

அற்ப மானிடனுக்கோ, 'தன் பலவீனத்தையும், அறியாமையையும் என்றும் உணராமல் போகக்கடவாய்' என்று யாரும் சாபம் கொடுத்து விட்டார்களோ //ஆஹா...! என்னவொரு துலக்கமான விளக்கம்!!ஐந்து மாத அஞ்ஞாத வாசத்துக்குப் பின்னான வருகை... புதைக்கப் பட்ட திராட்சை ரசம். பாமர மக்களின் போதைமிகு பக்திக்கு தூண்டு கோலாக ஞானியரும் யோகியரும் மட்டுமல்ல... பக்தியையும் வியாபாரமாக்கும் புத்தி சாதுரியக் காரர்களும் போதுமானவர்களாய் இருந்து விடுகிறார்களே சமயங்களில்...எத்தனை நியாயமான நாத்திகவாதங்கள் பரவினாலும் திக்கற்ற (...)


வயல் வெளிகளின் வரப்பில் நீர்முள் செடி என்று ஒன்று ...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 05-05-2013 04:57:11

வயல் வெளிகளின் வரப்பில் நீர்முள் செடி என்று ஒன்று உண்டு. அதன் மயிரிழை போன்ற முட்களும் காலில் ஏறி விட்டால் எடுப்பது மிகக் கடினம். அதைக் கூட ஊகாமுள் என்பர். மனதை விட்டு நீங்காத வலியை' ஊகாமுள் உறுத்தலாய்' என்பர் எழுத்தாளர்கள்.


அபூர்வமான தகவல்.

Commenter: :நிலாமகள்     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 12] அன்றும் இன்றும் !      Commented Date: 03-05-2013 12:57:06

அபூர்வமான தகவல்.


ரெண்டு த் ஒன்றான போது தான் மக்களின் நாடி புரிந்தவன...

Commenter: :நிலாமகள்     Blog :வானவில் மனிதன்      Article : தத்த்தி      Commented Date: 03-05-2013 12:30:42

ரெண்டு த் ஒன்றான போது தான் மக்களின் நாடி புரிந்தவன் அவனென தெரிகிறது. மெய்யோ பொய்யோ ஐய்யாதுரைக்கே வெளிச்சம்... மகாபிரபு தரிசனம்.நம்புபவர்க்கும் நம்பாதவர்க்குமான மகா தரிசனம். அனுமனின் திறனும் பலமும் மரபுவழி நம்மக்குமிருக்கும். அறியாதவர்களாய் இருக்கிறோம் நாமும். உங்க வரிகள் எனக்கும் கலர்சட்டைக்காரரைத் தான் கண் முன் கொணர்ந்தது. மறுபடி வரும்போது நமக்கு ஏதேனும் ப்ரசாதமிருக்கும். எல்லாப் பொச்சரிப்பும் நாலு வடையில் தீர்ந்துடும் போலிருக்கே...புதைக்கப்பட்ட திராட்சை ரசம்.


@ஹரணி சார்... உங்க நினைவலைகளையும் நம்ம வலைகடலில் ...

Commenter: :நிலாமகள்     Blog :பறத்தல்- பறத்தல் நிமித்தம்      Article : அந்த நாள் ஞாபகம் ....      Commented Date: 01-05-2013 07:40:31

@ஹரணி சார்...உங்க நினைவலைகளையும் நம்ம வலைகடலில் மோத விடுங்களேன் ... நம் அப்பாக்களெல்லாம் திண்ணைப் பள்ளியில் படித்தார்களாம். அதையெல்லாம் சொல்ல யாராவது இருந்தால் தேவலை. (சுப்பு தாத்தா?!)எங்கள் பிள்ளைகளை முதல் நாள் பள்ளியில் விட்டுவிட்டு வாசலில் நின்று நாங்கள் அலைபாய்ந்தது இருக்கிறதே... அதெல்லாமும் இருக்கிறது மேல் மனசில்.


@மோகன் ஜி ... ஆம் ஜி. அப்படியே ஓ' என்று அழுத...

Commenter: :நிலாமகள்     Blog :பறத்தல்- பறத்தல் நிமித்தம்      Article : அந்த நாள் ஞாபகம் ....      Commented Date: 01-05-2013 07:40:31

@மோகன் ஜி ...ஆம் ஜி. அப்படியே ஓ' என்று அழுதுடலாம் போலிருக்கு. எப்ப தான் புரியுமோ... இப்படியே முடியுமோ...?!

Commenter’s

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of comments posted in past 24 hrs


Thenammai Lakshmanan(20)

கும்மாச்சி(17)

திண்டுக்கல் தனபாலன்(16)

வை.கோபாலகிருஷ்ணன்(13)

Anonymous(13)

ராமலக்ஷ்மி(12)

s suresh(10)

SP.VR. SUBBAIYA(9)

JAYANTHI RAMANI(8)

மாதேவி(8)

kaliaperumalpuducherry(7)

mathisuthana thashikan(6)

angelin(5)

G.M Balasubramaniam(5)

ஜோதிஜி திருப்பூர்(5)

இராஜராஜேஸ்வரி(5)

குட்டன்(5)

கவியாழி கண்ணதாசன்(4)

உஷா அன்பரசு(4)

கோமதி அரசு(4)

Jayadev Das(4)

அருணா செல்வம்(4)

ஆரூர் மூனா செந்தில்(4)

ராஜ நடராஜன்(4)

தருமி(4)

வருண்(3)

வவ்வால்(3)

நிலாமகள்(3)

வேப்பிலை(3)

Ramani S(3)

இமா(2)

T.N.MURALIDHARAN(2)

சீராளன்(2)

கரந்தை ஜெயக்குமார்(2)

இளமதி(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

Arumugam Easwar(2)

Niranjan Thampi(2)

Phaneendra Goutham(2)

Karthi K(2)

rajalakshmi paramasivam(2)

ஸ்ரீராம்.(2)

ஸ்கூல் பையன்(2)

வேடந்தாங்கல் - கருண்(2)

ரூபக் ராம்(1)

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்(1)

வெங்கட் நாகராஜ்(1)

வே.நடனசபாபதி(1)

பலசரக்கு(1)

புலவர் இராமாநுசம்(1)

துடிமன்னன்(1)

ராஜி(1)

முத்தரசு(1)

ஸ்ரீ சரவணகுமார்(1)

ஸ்ரீதர் நாராயணன்(1)

rajarajachol(1)

kshetrayatraa(1)

MANO நாஞ்சில் மனோ(1)

Praveen Kumar(1)

Prem s(1)

Premas Culinary(1)

Raghavan Kalyanaraman(1)

Meena Selvakumaran(1)

middleclassmadhavi(1)

mohamedali abdulkader(1)

Neela Manogar(1)

Kannan(1)

jayengginds(1)

bandhu(1)

Bharathiraja R(1)

Covai Ravee(1)

devadass snr(1)

ezhil(1)

guru udhayakumar(1)

Hema(1)

Jackleen(1)

angelin williams(1)

Arul Selva Per arasan(1)

a Rat(1)

aarju shingh(1)

Advocate P.R.Jayarajan(1)

Ak Ananth(1)

கவிப்ரியன்(1)

உணர்ந்தவை!(1)

கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால்(...)(1)

சுந்தர்(1)

ஜீவன்சுப்பு(1)

டினேஷ் சுந்தர்(1)

தமிழ்வாசி பிரகாஷ்(1)

சீனு(1)

கே. பி. ஜனா...(1)

Tamizhmuhil Prakasam(1)

TBR. JOSPEH(1)

Vijayalakshmi Dharmaraj(1)

Vimitha Anand(1)

அப்பாதுரை(1)

sree krishnan(1)

sursha(1)

S.Menaga(1)

Saibal Mukherjee(1)

sambargaadu(1)

Shama Nagarajan(1)

Shanavi(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com