மணிவண்ணனோடு ஒண்ணுமண்ணுமாக இருந்த காலத்தில் எல்லாம்...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : மணிவண்ணன்... பகுத்தறிவுக்கு லேட்டா தான் விளங்கும்.
Commented Date: 24-05-2013 01:54:39
மணிவண்ணனோடு ஒண்ணுமண்ணுமாக இருந்த காலத்தில் எல்லாம் மணிவண்ணனை அறியாமல் விட்டு, இன்று மணிவண்ணனை அறிந்து கொண்டதாக அலறுபவரை தான் குறிப்பிட்டிருக்கிறேன். http://mathimaran.wordpress.com/2013/04/03/manivannan-sathyaraj-631/#comments
உண்மை தான். அதனால் தான் அரசியல்வாதிகளின் சில பிள்ள...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : ஸ்ரீசாந்தாவது சிக்கினாரே - சந்தோஷப்படுங்க...
Commented Date: 21-05-2013 03:29:01
உண்மை தான். அதனால் தான் அரசியல்வாதிகளின் சில பிள்ளைகளும் பலத்த சிபாரிசில் விளையாட வந்தும் இருக்கிறார்களே.
Baleno, வெகுநாள் கழித்து வந்திருக்கிறிர்கள், நன்றி...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : காந்திகளின் படுகொலைகளும் - பகுத்தறிவின் பகுத்தறிவும்...
Commented Date: 21-05-2013 01:10:45
Baleno, வெகுநாள் கழித்து வந்திருக்கிறிர்கள், நன்றி வருகைக்கு.
ஏற்கனவே வாசித்துவிட்டேன், வருகைக்கு நன்றி.
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : ஒதுக்கப்பட வேண்டிய சீமான்...
Commented Date: 20-05-2013 10:33:09
ஏற்கனவே வாசித்துவிட்டேன், வருகைக்கு நன்றி.
சரியாக சொன்னீர்கள்.
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : அடங்க மாட்டான் இந்த சீமான்?
Commented Date: 20-05-2013 08:43:55
சரியாக சொன்னீர்கள்.
பகுத்தறிவுகள் புலிப் பயங்கரவாதத்திற்கும், இந்துத்த...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : காந்திகளின் படுகொலைகளும் - பகுத்தறிவின் பகுத்தறிவும்...
Commented Date: 20-05-2013 04:44:02
பகுத்தறிவுகள் புலிப் பயங்கரவாதத்திற்கும், இந்துத்துவா பயங்கரவாதத்துக்கும் வேறு அளவுகோல்கள் வைத்திருக்கிறார்கள் என்ற உங்கள் விமர்சனத்தை 101 % ஏற்கிறேன்./////////// அவர்கள் எல்லா பயங்கரவாதத்திற்கும் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். 101% உண்மை என்று ஏற்று கொண்டதற்கு நன்றி. பாகிஸ்தானுக்கு எதிராக சீக்கியத் தீவிரவாதத்தை உருவாக்கியவர் இந்திரா காந்திதான், இலங்கைக்கு எதிராக புலித் தீவிரவாத்தை உருவாக்கியதைப் போலவே/////////// சீக்கிய தீவிரவாதத்தை, புலித் தீவிரவாதத்தை இந்திராகாந்தி தான் வளர்த்தார்(...)
அப்படி எல்லாம் வரல. உண்மையை தானே சொல்லி இருக்கோம்....
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : காந்திகளின் படுகொலைகளும் - பகுத்தறிவின் பகுத்தறிவும்...
Commented Date: 20-05-2013 03:51:28
அப்படி எல்லாம் வரல. உண்மையை தானே சொல்லி இருக்கோம்.
பகுத்தறிவுகள் புலிப் பயங்கரவாதத்திற்கும், இந்துத்த...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : காந்திகளின் படுகொலைகளும் - பகுத்தறிவின் பகுத்தறிவும்...
Commented Date: 20-05-2013 03:51:28
பகுத்தறிவுகள் புலிப் பயங்கரவாதத்திற்கும், இந்துத்துவா பயங்கரவாதத்துக்கும் வேறு அளவுகோல்கள் வைத்திருக்கிறார்கள் என்ற உங்கள் விமர்சனத்தை 101 % ஏற்கிறேன்./////////// அவர்கள் எல்லா பயங்கரவாதத்திற்கும் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். 101% உண்மை என்று ஏற்று கொண்டதற்கு நன்றி. பாகிஸ்தானுக்கு எதிராக சீக்கியத் தீவிரவாதத்தை உருவாக்கியவர் இந்திரா காந்திதான், இலங்கைக்கு எதிராக புலித் தீவிரவாத்தை உருவாக்கியதைப் போலவே/////////// சீக்கிய தீவிரவாதத்தை, புலித் தீவிரவாதத்தை இந்திராகாந்தி தான் வளர்த்தார்(...)
கண்டுக்காம்ம போற பகு்தறிவு நமக்கு இலலையே. வருகைககு...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : காந்திகளின் படுகொலைகளும் - பகுத்தறிவின் பகுத்தறிவும்...
Commented Date: 20-05-2013 03:23:13
கண்டுக்காம்ம போற பகு்தறிவு நமக்கு இலலையே. வருகைககு நன்றி.
எனவே மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களை அம்மதத்தை ...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : அதிகரிக்கும் ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்...
Commented Date: 17-05-2013 05:14:48
எனவே மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களை அம்மதத்தை சார்ந்தவர்களே தண்டிக்க வேண்டும் என்று இருந்தால் நன்றாக இருக்கும் /////////////அதற்கெல்லாம் சாத்தியமில்லை. அது தவறான முன்மாதிரியாகிவிடும். சட்டம் தன் கடமையை சரிவர செய்தாலே போதுமானது.
ஜனத்தொகை உயர்வதற்கேற்ப்ப வழிபாட்டுத்தலங்களில் கூட்...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : வாலியை போல ஒரு கவிஞருண்டா? பகுத்தறிவு பெருமிதம்.
Commented Date: 17-05-2013 05:14:48
ஜனத்தொகை உயர்வதற்கேற்ப்ப வழிபாட்டுத்தலங்களில் கூட்டமும் உயர்கிறது. அதே விகிதாச்சாரத்தில் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை. காரணம்? யோசிக்கப்பட வேண்டும், பகுத்தறிவு தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அதை தான் நாம் ஓவ்வொரூ கட்டுரையிலும் வலியுறுத்திகிறோம், வருகைக்கு நன்றி ரமேஷ்.
நீங்கள் தினசரிகளை தொடர்ந்து வாசித்தால் - மாணவிகள் ...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : அதிகரிக்கும் ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்...
Commented Date: 16-05-2013 02:28:31
நீங்கள் தினசரிகளை தொடர்ந்து வாசித்தால் - மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றச்செயல்களில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள், குறிப்பாக அனாதை இல்ல சிறுமிகள் மீது யார் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிவீர்கள்.. . அப்போது இந்த கேள்விக்கான விடையையும் அறிவீர்கள். நன்றி மறுமொழிக்கு.
ஒருவரை ஆதரிப்பதால், எதிர்ப்பதால் - சமூகத்துக்கு ஏற...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : வாலியை போல ஒரு கவிஞருண்டா? பகுத்தறிவு பெருமிதம்.
Commented Date: 16-05-2013 02:28:31
ஒருவரை ஆதரிப்பதால், எதிர்ப்பதால் - சமூகத்துக்கு ஏற்படும் நன்மை, தீமைகளை இரண்டாம் பட்சமாக வைத்து கொண்டு, தங்களுக்கு கிடைப்பவைகளை பிரதானமாக வைத்து பார்ப்பதால் - தம் கொள்கை நீர்த்து போக அவர்களே காரணமாகிறார்கள்.நன்றி மறுமொழிக்கு.
பதிவில் முடிவை சொல்லிவிட்டேனே.
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : பாலியல் குற்றம் - இப்படி பேசுதல் முறையா?
Commented Date: 16-05-2013 02:28:31
பதிவில் முடிவை சொல்லிவிட்டேனே.
உண்மை. பின் விளைவு தரும் பாதிப்புகள் கலந்து கொள்பவ...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த மற்றொரு மரணம்...
Commented Date: 16-05-2013 00:54:20
உண்மை. பின் விளைவு தரும் பாதிப்புகள் கலந்து கொள்பவர்களுக்கு தானே நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கல்ல. அவர்கள் மோசமான விளைவுகளையும் விளம்பரமாகவே கருதுவார்கள்,
இந்த கதை - இப்போது நீங்கள் சொல்லி தான் தெரியும், ...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : அட்சயதிரிதியை - பகுத்தறிவு சொல்வதென்ன...
Commented Date: 15-05-2013 08:01:33
இந்த கதை - இப்போது நீங்கள் சொல்லி தான் தெரியும், நன்றி கருத்துரைக்கு.
வலிக்கவே இல்லை. கடனை வாங்கி நகை வாங்கி, அதனால் பிர...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : அட்சயதிரிதியை - பகுத்தறிவு சொல்வதென்ன...
Commented Date: 14-05-2013 08:17:35
வலிக்கவே இல்லை. கடனை வாங்கி நகை வாங்கி, அதனால் பிரச்சனை, சிக்கல் போன்றவற்றில் சிக்கி _ நீங்க வலி பெறக்கூடாது என்பதே நம் அவா,
நமக்கு இது மாதிரி எழுத தெரியாதுன்னு நினைச்சிட்டாங்...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : மூன்று கன்றுக்குட்டிகளும், மூன்று நாய்க்குட்டிகளும் - பகுத்தறிவு கதை.
Commented Date: 13-05-2013 03:25:33
நமக்கு இது மாதிரி எழுத தெரியாதுன்னு நினைச்சிட்டாங்க போல. வருகைக்கு நன்றி.
இப்போதைய நடவடிக்கை, எதிர்காலத்தில் எவருக்கும் வன்ம...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : எந்த 'மருத்துவரால்' தரமுடியும் - இந்த உயிரை.
Commented Date: 13-05-2013 03:25:33
இப்போதைய நடவடிக்கை, எதிர்காலத்தில் எவருக்கும் வன்முறையில் நாட்டம் வராதவாறு இருக்க வேண்டும். வருகைக்கு நன்றி.
அரசு முயன்றாலும், சுயநலமிகள் - விஷமிகளுடன் சேர்ந்த...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : எந்த 'மருத்துவரால்' தரமுடியும் - இந்த உயிரை.
Commented Date: 12-05-2013 02:33:29
அரசு முயன்றாலும், சுயநலமிகள் - விஷமிகளுடன் சேர்ந்து கொள்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் தலைமை பதவிக்கு வந்தால் வன்முறை தாண்டவமாடுவதை தவிர்க்க இயலாது.
உதாரணம் சொல்ல உங்களுக்கு துண்டு துண்டா ஒண்ணுமில்ல...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : பெரியாரை எதிர்த்த அண்ணா...
Commented Date: 11-05-2013 03:06:47
உதாரணம் சொல்ல உங்களுக்கு துண்டு துண்டா ஒண்ணுமில்லாம்ம போன ரஷ்யா தான் கிடைச்சதா?
எனது தளத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முறை வந்தீர்கள்....
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : அரசியல் நாகரீகம்...
Commented Date: 10-05-2013 00:52:57
எனது தளத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முறை வந்தீர்கள். ஞாபகமிருக்கிறதா? வருகைக்கு, பாராட்டுக்கு நன்றி.
தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : நீதிபதிக்கும் தண்டனை...
Commented Date: 06-05-2013 11:02:00
தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
ஜெயலலிதாவால் முடிந்ததே. பொருளாதார மேதை என்ன சொல்ல ...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article :
Commented Date: 06-05-2013 09:09:05
ஜெயலலிதாவால் முடிந்ததே. பொருளாதார மேதை என்ன சொல்ல போகிறார்.
நன்றி கேசவன்.
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : ராமதாஸ் V/S ரஜினி - ஒரு வழக்குக்கு 9 ஆண்டுகளா?
Commented Date: 06-05-2013 09:09:05
நன்றி கேசவன்.
உண்மை தான். மக்கள் வாழ்வோடு விளையாடுகிறார்கள்.
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : கலவரத்திற்கு காரணம் எப்போதும் காவல்துறையா?
Commented Date: 29-04-2013 07:24:57
உண்மை தான். மக்கள் வாழ்வோடு விளையாடுகிறார்கள்.
உண்மை தான். மக்கள் வாழ்வோடு விளையாடுகிறார்கள். இன்...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : கலவரத்திற்கு காரணம் எப்போதும் காவல்துறையா?
Commented Date: 29-04-2013 05:10:16
உண்மை தான். மக்கள் வாழ்வோடு விளையாடுகிறார்கள். இன்றைக்கு முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் பேசியதை படித்தீர்களா.
தங்களின் சுயநலத்துக்காக அரசியல்வாதிகள் மக்களை கையா...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தமிழனை பிடித்த வியாதி - கன்னடனையும் பிடித்தாட்டுது.
Commented Date: 28-04-2013 00:30:03
தங்களின் சுயநலத்துக்காக அரசியல்வாதிகள் மக்களை கையாலாகதவர்களாக ஆக்குகிறார்கள். எடுத்து சொன்னால் எதிர்ப்புகள் வேறு. கெட்டவன் என்கிற பெயர் வேறு. தமிழர்களின் வளர்ச்சியை தடுக்கிறோமாம். வருகைக்கு நன்றி இக்பால்செல்வன்.
வாக்களிக்க பணம் வாங்குவதில் கர்நாடகம் முதலிடம் தமி...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தமிழனை பிடித்த வியாதி - கன்னடனையும் பிடித்தாட்டுது.
Commented Date: 27-04-2013 12:44:52
வாக்களிக்க பணம் வாங்குவதில் கர்நாடகம் முதலிடம் தமிழகம் இரண்டாமிடம். இது 2009 பொது தேர்தல் நேரத்தில் வெளிவந்த புள்ளிவிவரம். ////இனி வாக்களிக்க பணம் கொடுப்பதும், வாங்குவதும் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். ஏனைய தகவலை இப்போது தான் அறிகிறேன். வருகைக்கு நன்றி.
இதுக்கு மேல் இவ்வளவு சரியா தமிழர்களின் நிலைப்பற்றி...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தமிழனை பிடித்த வியாதி - கன்னடனையும் பிடித்தாட்டுது.
Commented Date: 27-04-2013 10:26:09
இதுக்கு மேல் இவ்வளவு சரியா தமிழர்களின் நிலைப்பற்றி சொல்ல முடியாது.
உங்களுக்கான பதில் பதிவிலேயே உள்ளதே. அவர் சார்ந்துள...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : த்ரிஷாவும், கருத்து காரல் மார்க்ஸ்களும்...
Commented Date: 27-04-2013 08:39:20
உங்களுக்கான பதில் பதிவிலேயே உள்ளதே. அவர் சார்ந்துள்ள துறையில் பாலியல் தவறுகள் நடந்தாலும் - அதை குற்றமாக வெளியே எவரேனும் புகார் சொல்ல வரும்போது தானே - த்ரிஷா அது பற்றி பேசமுடியும். 90களில் நடிகைகள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக கவிதை எழுதியதற்காக - அன்றைக்கு பிரபலமாக இருந்த நடிகைகள், தம் துறை சார்ந்தவராக இருந்தும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்களே.
சரியா சொல்லி இருக்கீங்க. இதில் சின்னதா சில திருத்த...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தமிழனை பிடித்த வியாதி - கன்னடனையும் பிடித்தாட்டுது.
Commented Date: 27-04-2013 08:39:19
சரியா சொல்லி இருக்கீங்க. இதில் சின்னதா சில திருத்தங்கள் செய்துட்டா, இன்னும் சரியா இருக்கும். இலவசங்கள் இரண்டு காரணங்களுக்காக தரப்படுது. ஒண்ணு மக்களின் நியாயமான தேவைக்காக. இதை மானியம் என்று சொல்லலாம். இது நியாயமானது. ஆனால் இது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. இரண்டாவது அரசியல்வாதிகளின் தேவைக்காக கொடுக்கப்படுவது. அதாவது வாக்குக்காக. தேவை இருக்கோ, இல்லையோ தூக்கி கொடுத்துட வேண்டியது. விளைவு, இலவச அரிசியிலிருந்து பல பொருட்களை வீணடிக்கிறார்கள். எனது பதிவில் வீணடிக்கப்படும் இலவச அரிசி குறித(...)
சரியா சொல்லி இருக்கீங்க. இதில் சின்னதா சில திருத்த...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தமிழனை பிடித்த வியாதி - கன்னடனையும் பிடித்தாட்டுது.
Commented Date: 27-04-2013 07:55:58
சரியா சொல்லி இருக்கீங்க. இதில் சின்னதா சில திருத்தங்கள் செய்துட்டா, இன்னும் சரியா இருக்கும். இலவசங்கள் இரண்டு காரணங்களுக்காக தரப்படுது. ஒண்ணு மக்களின் நியாயமான தேவைக்காக. இதை மானியம் என்று சொல்லலாம். இது நியாயமானது. ஆனால் இது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. இரண்டாவது அரசியல்வாதிகளின் தேவைக்காக கொடுக்கப்படுவது. அதாவது வாக்குக்காக. தேவை இருக்கோ, இல்லையோ தூக்கி கொடுத்துட வேண்டியது. விளைவு, இலவச அரிசியிலிருந்து பல பொருட்களை வீணடிக்கிறார்கள். எனது பதிவில் வீணடிக்கப்படும் இலவச அரிசி குறித்(...)
சரியா சொல்லி இருக்கீங்க. இதில் சின்னதா சில திருத்த...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : தமிழனை பிடித்த வியாதி - கன்னடனையும் பிடித்தாட்டுது.
Commented Date: 27-04-2013 07:30:09
சரியா சொல்லி இருக்கீங்க. இதில் சின்னதா சில திருத்தங்கள் செய்துட்டா, இன்னும் சரியா இருக்கும். இலவசங்கள் இரண்டு காரணங்களுக்காக தரப்படுது. ஒண்ணு மக்களின் நியாயமான தேவைக்காக. இதை மானியம் என்று சொல்லலாம். இது நியாயமானது. ஆனால் இது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. இரண்டாவது அரசியல்வாதிகளின் தேவைக்காக கொடுக்கப்படுவது. அதாவது வாக்குக்காக. தேவை இருக்கோ, இல்லையோ தூக்கி கொடுத்துட வேண்டியது. விளைவு, இலவச அரிசியிலிருந்து பல பொருட்களை வீணடிக்கிறார்கள். எனது பதிவில் வீணடிக்கப்படும் இலவச அரிசி குறித்(...)
இல்வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும் பாலியல் பலாத...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : இதோ ஒரு வீராங்கனை...
Commented Date: 27-04-2013 01:28:47
இல்வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும் பாலியல் பலாத்காரம் செய்ய அது ஒரு உந்துதலா? அவன் குடிப்போதையில் செய்திருக்கிறான். மிருகத்தனமான செயல்களுக்கு காரணங்களை தேடலாமா? காரணங்களை சொல்லலாமா? நன்றி சுரேஷ் வருகைக்கு.
இப்போதே நம் அரசு டாஸ்மாக் குறித்து ஒரு நல்ல முடிவு...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : திராவிடமே, மதுவின் தீமை - ஆட்சிக்கு ஆட்சி மாறுமா?
Commented Date: 27-04-2013 01:28:46
இப்போதே நம் அரசு டாஸ்மாக் குறித்து ஒரு நல்ல முடிவு எடுப்பது நல்லது. குறைந்தபட்சம் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை குறைத்தூ இருபது வயது குறைவானவர்களுக்கு மதுவை விற்பதில்லை என்கிற முடிவை எடுத்து அடுத்த சில வருஷ ங்களில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும், செய்ய தவறினால் மிக பெரிய எதிர்ப்புக்கு தயாராக வேண்டு ம், ஆட்சி இழப்புக்கு காரணமாகிவிடும், அரசு புரிந்து கொள்வது நல்லது.ஆனால் நெடுஞ்சாலையிலுள்ள டாஸ்மாக் கடைகளை நீதிமன்றம் அகற்றச் சொல்லியும் அரசாங்கம் மெத்தனம் காட்டுகிறது. நன்றி(...)
இது விகடன்.காமில் வந்தது. நான் அதிலிருந்து வெளியிட...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : நேற்று எழுதியது... இன்று நடந்தது... சாதிக்கட்சி கலவரம்.
Commented Date: 26-04-2013 07:38:06
இது விகடன்.காமில் வந்தது. நான் அதிலிருந்து வெளியிட்டுள்ளேன். பதிவிலும் குறிப்பிட்டுள்ளேனே.
வாசித்தேன். மோதலுக்கு வழி வகுக்கும் எந்த ஒரு கூட...
Commenter: :ஒசை
Blog
:ஓசை....ஓயாத அலைகள்
Article : நேற்று எழுதியது... இன்று நடந்தது... சாதிக்கட்சி கலவரம்.
Commented Date: 26-04-2013 07:38:05
வாசித்தேன். மோதலுக்கு வழி வகுக்கும் எந்த ஒரு கூட்டத்தையும் வருங்காலத்திலாவது அரசு தடை செய்ய வேண்டும் என்கிற முடிவை உறுதி செய்கிறது அண்மைய வன்முறை.